Search

பொதுத்தமிழ் வினா விடைகள்

Tuesday 11 September 2018



1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?

பதில்: அன்னை தெரசா

2. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?

பதில்: 1860

3. நதிகள் இல்லாத நாடு எது ?

பதில்: சவூதி அரேபியா

4. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?

பதில்: வில்லோ மரம்

5. இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?

பதில்: பெங்களூர்.

6. எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது?

பதில்: ஃப்ரெஞ்ச்

7. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்?

பதில்: பிருகத்ரதன்

8. யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?

பதில்: நீலகிரி

9. தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?

பதில்: 1955

10. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?

பதில்: பிப்ரவரி 28 ஆம் நாள்.

11. உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் என அழைக்கப்படுபவர் யார் ?

பதில்: ராபர்ட் மால்தஸ்

12. இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டு எது ?

பதில்: 1991

13. வறுமை ஒழிப்பில் முதலிடம் பெற்ற திட்டம் எது ?

பதில்: இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டம்

14. தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு எது ?

 பதில்: 1957

15. இந்தியாவில் வரதட்சனை தடைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?

பதில்: 1961.

16. உணவுக்கான வேலை திட்டத்தை அமைத்து மறு பெயர் சூட்டி எவ்வாறு அழைக்கப்பட்டது?

பதில்: என்ஆர்இபி

17. இடப்பெயர் அடையும் தாவரம் எது?

பதில்: வால்வாக்ஸ்

18. இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் யாது?

பதில்: ஹிமோகுளோபின்

19. சக்தி தரும் உணவுச் சத்து?

பதில்: கார்போ ஹைட்ரேட்

20. விழுங்கும் முறை உணவவூட்டம் கொண்டது?

பதில்: அமிபா.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One