Search

பொதுத்தமிழ் வினா விடைகள்

Tuesday 11 September 2018


1. 'உலக வசனம்" என அழைக்கப்பெறும் நு}ல் எது? - பழமொழிநானு}று

2. திருச்சிற்றம்பலக்கோவை என்ற அடைமொழி பெற்ற நு}லை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

3. கல்வியில் பெரியார் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்? - கம்பர்

4. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை - 30

5. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் - திவ்யபிரபந்த சாரம்

6. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்

7. கம்பர் யாரால் ஆதரிக்கப்பட்டார்? - திருவெண்ணெய் நல்லு}ர் சடையப்ப வள்ளல்

8. கம்பர் இராமாயணத்திற்கு வைத்த பெயர்? - இராமாவதாரம்

9. கலாபம் என்பதன் பொருள் - தோகை

10. அண்டை என்னும் சொல்லின் பொருள் - அருகில்

11. கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்று பாடியவர் - அதிவீரராம பாண்டியர்

12. தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நு}ல் - திருமந்திரம்

13. கம்பராமாயணக் காப்பியம் எவ்வகை நு}ல் - வழிநு}ல்

14. மருகி என்பதன் பொருள் - மருமகள்

15. மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக்கூறும் நு}ல் - சீவகசிந்தாமணி

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One