Search

குரூப்-2 தேர்வுக்காக பொதுத் தமிழில் முக்கிய குறிப்புகள்

Monday 17 September 2018

பொதுத்தமிழ் வினா விடைகள்

1. எந்த ஆண்டு தேசிக விநாயகம் பிள்ளைக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது - 1940

2. கண்ணதாசன் படைப்பில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நு}ல் - சேரமான் காதலி

3. சிலேடைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் யார்? - அழகிய சொக்கநாதர்

4. பருவ ஆடவர்கள் பற்றி குறிப்பிடும் நு}ல் எது? - பன்னிரு பாட்டியல்

5. தமிழின் முதல் சதக நு}ல் எது? - கார் மண்டல சதகம்

6. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் ............ பாரதிதாசன்

7. கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் ............ காண்டமாகும் - இரண்டாம்

8. பணை என்னும் சொல்லின் பொருள் ......... - மூங்கில்

9. குலசேகராழ்வார் பாடல் ......... தொகுப்பில் உள்ளது - முதலாயிரம்

10. ஆளுடைய அரசு என அழைக்கப்படுபவர் .......... - அப்பர்

11. தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் ....... ஆவார் - மாக்சுமுல்லர்

12. சோழர்கள் காலத்தில் தலைகோல் பட்டம் பின்வரும் எந்தத் துறைக்கு வழங்கப்பட்டது? - நாட்டியம்

13. தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் .......... திருநாவுக்கரசர்

14. சைவ அடியார்களை .............. என்று வழங்குவர் - நாயன்மார்கள்

15. சுலோசனா சதி என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்? - சங்கரதாஸ் சுவாமிகள்

பொதுத்தமிழ் பற்றி அறிதல் :

🌹 நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை, கொள்ளு, கோதுமை

🌹 ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் - 10 - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

🌹 பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் - 10 - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, நீராடல் ஊசல்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One