Search

Tnpsc-tet study materials பொதுத்தமிழ் முக்கிய குறிப்புகள்

Thursday 27 September 2018

 பொதுத்தமிழ் முக்கிய  குறிப்புக்கள்
1. ஆளுடைய அரசு - திருநாவுக்கரசு
ஆளுடைய அடிகள் - மாணிக்கவாசகர்
ஆளுடைய நம்பி- சுந்தரர்
ஆளுடைய பிள்ளை - திருஞானசம்பந்தர்

2. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் - பிச்சமூர்த்தி

3. மிகுதியான பாசுரங்கள் அருளிச்செய்த ஆழ்வார் -- திருமங்கை ஆழ்வார்

4. உரை வேந்தர் - ஒளவை.சு.துரைசாமி

5.இறையனார் களவியல் உரை -- நக்கீரர்

6. முதன் முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியவர் -- 1930 - கா.சு.பிள்ளை

7. கண்ணதாசன் எழுதிய கவிதை நூல் -- தைப்பாவை

8. தமிழ் மொழியின் உபநிடதம் -- தாயுமானவர் பாடல்கள்

தமிழர் வேதம் -- திருமந்திரம்

9. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி ( அதிவீரராம பண்டிதர் ) -- குட்டித்திருவாசகம்

10. நெஞ்சாற்றுப்படை -- முல்லைப்பாட்டு

வஞ்சி நெடும்பாட்டு -- பட்டினப்பாலை

11. தமிழில் முதன் முதலாக அச்சுப்புத்தகத்தை வெளியிட்ட பெருமைக்குரியவர் -- சீகன்பால்கு

12. தமிழில் முதன் முதலில் தோன்றிய சமயக் காப்பியம் -- மணிமேகலை ( பெளத்தம் )

13. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் , திருநெல்வேலிச் சரித்திரம் -- கால்டுவெல்

14. ஆலாபனை என்னும் புதுக்கவிதை நூலின் ஆசிரியர் -- அப்துல்ரகுமான்

15. வைணவத்தின் வளர்ப்புத் தாய் -- இராமானுசர்( திருப்பாவை ஜீயர் )

16. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் -- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

17. இசுலாமியத் தாயுமானவர் என்றழைக்கப்படுபவர் -- குணங்குடிமஸ்தான்

18. தமிழிசைச் சங்கம் நிறுவியவர் அண்ணாமலைச் செட்டியார் 1940

19. தொன்னூல் விளக்கம் -- குட்டித்தொல்காப்பியம் -- வீரமாமுனிவர்

20. " ஆதி உலா " எனப்படுவது திருக்கைலாய ஞான உலா -- சேரமான் பெருமான் நாயனார்

21. மணிக்கொடி , சரஸ்வதி , எழுத்து ஆகிய நூல் புதுக்கவிதை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழ் இதழ்கள்

22. மாசில் வீணையும் மாலை மதியமும் -- 4,5,6 திருமுறைகள் -- திருநாவுக்கரசர் ( அப்பர் , வாகீசர் , தாண்டகவேந்தர் , மருள்நீக்கியார் )

23 . மந்திரமாவது நீறு -- திருஞானசம்பந்தர்

24. மானவிஜயம், கலாவதி, ரூபாவதி நாடகங்கள் ஆசிரியர் -- சூரிய நாராயண சாஸ்திரி ( பரிதிமாற் கலைஞர் )

25. அகரமுதலி என்ற தமிழ் அகராதியைத் தொகுத்தவர் -- தேவநேயப் பாவாணர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One