Search

Tnpsc-Tet சமூக அறிவியல் வரலாறு பேரரசுகளின் தோற்றம்

Thursday 20 September 2018

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்- வரலாறு- பேரரசுகளின் தோற்றம்.
# மகாஜனபதங்கள் என்ற சொல் தோன்றிய மொழி -சமஸ்கிருதம்.
# புத்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியாவில் மேலோங்கியிருந்த மகாஜனபதங்களில் எண்ணிக்கை -16
# இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னாவை சுற்றியிருந்த பகுதிகள் என்று அழைக்கப்பட்டது- மகதம்.
# மகதத்தின் தலைநகரங்கள
1. சிராவஸ்தி நகரம்
2. ராஜகிருஹம் 3.பாடலிபுத்திரம்
# மகாஜனபதங்கள் 1.அரங்கம் ,2.மகதம், 3.கோசலம்,4. காசி,5.வஜ்ஜி ,6.மல்லம், 7. கேதி,8.வத்சம்,9. குரு  10.பாஞ்சாலம்,11.மத்ஸ்யம்,12.சூரசேனம்,13.அஸ்மகம் 14.அவந்தி,15. காந்தாரம் ,16. காம்போஜம்.
# பாடலிபுத்திரத்தில் பெரியகோட்டை அமைத்தவர் -அஜாத சத்ரு.
# கிரேக்க நாட்டை சேர்ந்த மாசிடோனியாவின் மன்னன்- அலெக்சாண்டர்.
# செலூகஸ் நிகோடரின்  தூதுவர்- மெகஸ்தனிஸ்.
# மெகஸ்தனிஸ் எழுதிய நூல் இண்டிகா( இந்தியாவைப் பற்றி).
# சந்திரகுப்த மவுரியர் தவமிருந்து உயிர் நீத்த இடம்- சிரவணபெலகொலா.
# சந்திரகுப்த மவுரியருக்கு இந்திய அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு- 2001.
# அசோகர் மக்களிடம் தர்மத்தை வளர்க்க  மேற்கொண்டது- தர்ம  விஜயம்.
# இந்தியாவில் முதன்முதலில் மக்கள் நல அரசை(welfare state) உருவாக்கிய அரசர்- அசோகர்.
# அசோகர் தழுவிய மதம் -பௌத்தம்.
# பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த  மாநாட்டை கூட்டியவர்- அசோகர் .
# போரை விட தர்மத்தை பின்பற்றுவதே சிறந்தது என்று கூறியவர்- அசோகர்.
# எல்லைப்பகுதி பாதுகாப்பை கண்காணித்து வந்தவர்கள் எவ்வாறு  அழைக்கப்பட்டனர்-அந்த மகாமாத்திரர் .
# மௌரிய வம்சத்தின் கடைசி மன்னர் பிருகத்திருதன் .
# அசோகர் அரியணை ஏறிய ஆண்டு -கி.மு 273 .
# பாடலிபுத்திரத்தை எத்தனை பேர் கொண்ட
நிர்வாக  குழு ஆட்சி செய்தது- 30 பேர் .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One