Search

TNPSC-TET STUDY MATERIALS-பொதுத்தமிழ் -தமிழில் தோன்றிய நாடக காப்பியங்கள் பற்றிய தகவல்கள்

Tuesday 23 October 2018

தமிழில் எழுதப்பட்ட நாடக காப்பியங்கள் பற்றிய சில தகவல்கள்:-

📖 தமிழில் தோன்றிய முதல் நாடக காப்பிய நூல் - மனோன்மணியம்

📖 மனோன்மணியம் - பெ. சுந்தரம்பிள்ளை

📖 டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவநாத முதலியார்

📖 கதரின் வெற்றி - தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர்

📖 காகிதப்பூ - மு. கருணாநிதி

📖 தேரோட்டியின் மகன் - பி.எஸ். ராமையா

📖 நாலுவேலி நிலம் - தி. ஜானகிராமன்

📖 சிவகாமி சபதம் - கல்கி

📖 உயிரோவியம் - நாரண.துரைக்கண்ணன்

📖 கவியின் கனவு - எஸ்.டி.சுந்தரம்

📖 இலங்கேசுவரன் - துறையூர் மூர்த்தி

📖 ரத்தக்கண்ணீர் - திருவாரூர் தங்கராசு

📖 சாணக்ய சபதம் - மதுரை திருமாறன்

📖 விசுவாமித்திரர் - ஏ.எஸ். பிரகாசம்

📖 சூரபத்மன் - இரா. பழனிச்சாமி

📖 வீரபாண்டியன் கட்டபொம்மன் - சக்தி கிருஷ்ணசாமி

📖 களம் கண்ட கவிஞன் - தஞ்சை வாரணன்

📖 தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்

📖 இந்தியக் கனவு - கோமல் சுவாமிநாதன்

📖 சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் - கே. பாலசந்தர்

📖 சுமைதாங்கி - நா. பாண்டுரங்கன்

📖 யாருக்கும் வெட்கமில்லை - சோ. ராமசாமி

📖 உண்மையே உன் விலை என்ன? - சோ. ராமசாமி

📖 சுவரொட்டிகள் - ந. முத்துசாமி

📖 நந்தன் கதை, ஔரங்கசீப் - இந்திரா பார்த்தசாரதி

📖 மௌனகுற்றம், வெறியாட்டம் - சே. ராமானுஜம்

📖 முட்டை - பிரபஞ்சம்

📖 மனுசா, மனுசா - ஜெயகாந்தன்

📖 பலி ஆடுகள், அறிகுறி - கே.ஏ. குணசேகரன்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One