Search

சமச்சீர் ஆறாம் வகுப்பு கேள்விகள் – தமிழ்

Wednesday 19 December 2018


வாழ்த்துப்பாடல்

1.   கண்ணில் கலந்தான் எனும் பாடலை இயற்றியவர்  , ராமலிங்க அடிகளார் .
2.   வேறுபெயர் – ராமலிங்கர் , வள்ளலார் ,
3.   திருவருட்பா – திரு + அருள் + பா
4.   பண் என்றால் பாட்டின் இசை என பொருள் .
5.   ராமலிங்க அடிகளார் பிறந்த இடம் கடலூர் மாவட்டம் மருதூர் .
6.   பெற்றோர் – இராமையா , சின்னம்மை
7.   இவரின் உரைநடை நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம் , ஜீவகாருண்ய ஒழுக்கம் .
8.   சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் – ராமலிங்க அடிகளார் .
9.   ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடியவர் – ராமலிங்க அடிகளார்.
10. புறட்சித்துறவி என அழைப்படுபவர் – வள்ளலார் .
11. பிறந்த ஆண்டு – 05.10.1823 .
12. ராமலிங்க அடிகள் மறைந்த ஆண்டு – 31 . 1. 1874 .
திருக்குறள்
1.   வள்ளுவரின் காலம் – கி.மு 31 ம் ஆண்டு
2.   ‘வழக்கு’ என்பதன் பொருள் – வாழ்க்கை நெறி
3.   ‘என்பு’ என்பதன் பொருள் – எலும்பு
4.   திருக்குறளில் உள்ள இயல்கள் – 9
5.   திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194 .
6.   ஒரே பெயரில் இருமுறை வரும் அதிகாரம் – குறிப்பறிதல் .
7.   திருவள்ளுவர் பயன்படுத்தாத எழுத்து  - ஔ .

தமிழ்த்தாத்தா உ.வே.சா

1.   அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவை – செய்யுள் , இலக்கணம் .
2.   பனை ஓலையை பக்குவப்படுத்தி , அதில் எழுத்தாணியைக்கொண்டு எழுதுவது  - ஓலைச்சுவடி
3.   ஓலைச்சுவடிகளில் புள்ளி , ஒற்றைக்கொம்பு , இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது .
4.   ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்
·         கீழ்த்திசை சுவடிகள் நூலகம் – சென்னை
·         அரசு ஆவணக்காப்பகம் – சென்னை
·         உலகத்தமிழர் ஆராய்ச்சி  நிறுவனம் –சென்னை .
·         சரசுவதி மஹால் – தஞ்சை .
5.   தமிழ்த்தாத்தா என்றழை்ககப்படுபவர் – உ.வே.சா
6.   குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் – கபிலர் .
7.   குறிஞ்சிக்கோமான் , புலனழுக்கற்ற அந்தணாளன் என அழைக்கப்படுபவர் – கபிலர் .
8.   உ.வே.சா பிறந்த ஊர் – திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள உத்தமனாதபுரம்
9.   உ.வே.சா வின் இயற்பெயர் – வேங்கடரத்தினம் .
10. உ.வே.சா – வின் ஆசிரியர் – மீனாட்சி சுந்தரம்பிள்ளை .
11. சாமிநாதன் என உ.வே.சா விற்கு பெயரிட்டவர் – மீனாட்சிசுந்தரம் பிள்ளை .
12. உ.வே.சா-வின் தந்தை பெயர் – வேங்கட சுப்பையா .
13. உ.வே.சா – வின் காலகட்டம் -19.02.1855 – 28.04.1942 .
14. உ.வே.சா தனது சுயசரிதத்தை எழுதிய பத்திரக்கை ஆனந்தவிகடன் . அது என்சரிதம் என அழைக்கப்பட்டது .
15. உ.வே.சா பதிப்பித்த மொத்த நூல்கள் -80 .
16. உ.வே.சா – வின் நினைவில்லம் எங்குள்ளது ? – உத்தமனாதபுரம் .

17. 1942- ல் நிறுவப்பட்ட உ.வே.சா – நினைவு நூலகம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One