Search

TNPSC I TET பொது அறிவு வினா – விடைகள் தொகுப்பு

Sunday 30 December 2018


ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
வோலடைல்.

தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
கங்காரு எலி.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
ஏழு.

பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
330.

தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
மக்ரானா.

பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?
க்ரயோ பைட்ஸ்

டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?
வில்லியம் கோல்ப்

உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
நெதர்லாந்து.

கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
பீச் கோம்பர்.

நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
ஆறு தசைகள்.

அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.

நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.

மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ •போபியா.

எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.

உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.

வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.

சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க - 17 தசைகள் உம் - 43 தசைகள்

மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.

கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)

ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்.

விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல்நாடு எது?
பாரதம் 1929.

உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?
திரு. வி.பி.சிங். இவர் பதவியேற்ற இரண்டாவது சந்திப்பில் 800 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு டெல்லி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் 2 மணி நேரம்வரை பதில் அளித்து உலக சாதனை புரிந்தார்.

உலகின் மிகச் சிறிய சந்து எது?
புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.

உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
ஸ்வீடன்.

இந்திய விமானப்படையின் வாசகம் எது?
Touch of the glory.
Read More »

TNPSC I TET பொது அறிவு 70 வினா – விடைகள் தொகுப்பு


1. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ? 1964

2. பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ? தாய்லாந்து

3. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ? ஈசல்

4. நின்றபடியே தூங்கும் பிராணி எது ? குதிரை

5. இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது? அரிசி

6. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ? ஆறுகள்

7. விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது ? பஞ்சாப்

8. உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ? 9 பிரிவுகள்

9. சூரியனின் வயது ? 500 கோடி ஆண்டுகள்

10. பிரமிடுகளின் பிறப்பிடம் எது ? எகிப்து.

11. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ? அரியானா

12. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? ஈரல்

13. மலேசியாவின் கரன்சி எது ? ரிங்கிட்

14. காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ? தேனிரும்பு

15. கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது ? கவச குண்டலம்

16. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ? உத்திரபிரதேசம்

17. புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ? அமினோ அமிலத்தால்

18. பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் ? லூயி பாஸ்டர்

19. ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன ? குந்தவ நாடு

20. உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது ? குல்லீனியன்.

21. மயில்களின் சரணாலயம் எது ? விராலிமலை

22. 2004 ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ? ஏதன்ஸ்

23. கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ? கோபாலன்

24. பேஃபின் தீவு எங்கே உள்ளது ? ஆர்டிக்கடல்

25. இந்திய தேசியக்கொடியில் இருக்கும் அசோகசக்கரத்தின் நிறம் என்ன ?

நீலம்

26. நெல்சன் மண்டேலா விடுதலை அடைந்த ஆண்டு எது ? 1990

27. பெங்களூரில் பெண்களுக்காக நடத்தப்படும் புத்தக்கடையின் பெயர் என்ன ? ஸ்திரீலேகா

28. சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ? சோடியம் குளோரைடு

29. அம்பிகாபதியின் தந்தை பெயர் என்ன ? கம்பர்

30. யஜூர் வேதத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு ? இரண்டு.

31. சில்வர் ஸ்டார் என்பது எந்த நாட்டின் உயர்ந்த விருது ? ஜப்பான்

32. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ? மக்கோகன் எல்லைக்கோடு

33. எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ? மருதூர்

34. உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது ? மான்குரோவ்

35. 90 பாடல்கள் இடம் பெற்றிருந்த ஒரே திரைப்படம் ? இந்திரசபா(இந்தி)

36. தயிரில் உள்ள உடலுக்கு அழகைத்தரும் வைட்டமின் பெயர் என்ன ? ரிபோஃபிளேவின்

37. வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ? நவம்பர் 1

38. இந்தியாவின் முதல் பெண் மிருதங்க வித்வான் யார் ? ரங்கநாயகி

39. சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன ? டெமாஸெக்

40. வட இந்திய இசைக்கு என்ன பெயர் ? இந்துஸ்தானி சங்கீத்.

41. ஜான்சி ராணியின் பெயர் என்ன ? லட்சுமிபாய்.

42. தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படுபவர் யார் ? சங்கரதாஸ் சுவாமிகள்.

43. ஒளிசுழற்ச்சி மாற்றியம் எது ? மெண்டலிக் அமிலம்.

44. இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ? அஞ்சலி.

45. உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது ? மண்புழு.

46. மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ? சூல்.

47. பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ? எறும்பு.

48. மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ? சிங்கம்.

49. ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ? ஆந்திரா.

51. மிக வெட்பமுள்ள நட்சத்திர நிறம் என்ன ?நீலம்.

52. அலிமினியத்தை கண்டறிந்தவர் யார் ? ஹோலர்

53. கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? இந்தியா.

54. தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது? டெலுரியம்.

55. சுத்தமான காரட் தங்கத்தை எப்படி குறிப்பிடிவார்கள் ? காரட்.

56. பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை நோய்? மோனோ சேக்ரைட்.

57. பெரு நாட்டின் நாணயம் எது ? இன்டி.

58. இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது? நிக்கல்.

59. எந்தப் பறைவைக்கு சிறகு இல்லை ? கிவி.

60.பாரதியார் எந்த ஊரில் இறந்தார் ? சென்னை.

61. தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ? 95%கங்கை.

62. எரித்யா நாட்டின் தலைநகர் எது ? அண்மரா.

63. பால்டிக் கடலின் ஆளம் என்ன ? 180 அடி.

64. இமயமலையின் உயரம் என்ன ? 8 கீ.மீ.

65. பஞ்சாட்சரம் என்பது என்ன ? நமசிவாய.

66. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார் ? ராஜாராம் மோகன்ராய்.

67. இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் ? விண்டோன் செர்ஃப்.

68. தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர் ? 1953.

69. கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது ? ஆர்த்ரோ போடா.

70. தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர் ? ராஜ்பவன்
Read More »

TNPSC I TRB பொது அறிவு 80 வினா – விடைகள் – தொகுப்பு



  1. டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை
  2. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்
  3. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ? சேமிப்பைஅதிகரிக்கிறது
  4. "இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்
  5. கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்
  6. சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்
  7. ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்
  8. மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்
  9. வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ
  10. சிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா
  11. 20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி
  12. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி
  13. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி
  14. மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்
  15. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்
  16. பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை
  17. ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி
  18. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்
  19. மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்
  20. சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.
  21. பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ?அபுல் கலாம் ஆசாத்
  22. ச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்
  23. திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?திரு.மு. கருணாநிதி
  24. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.
  25. இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை
  26. இளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது ? சமணம்
  27. பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது ? பாங்கரா
  28. மிக்ச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் ? பீதோவன்
  29. இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் ? பாலக்குமாரன்
  30. ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் ? திரு.மு.கருநாநிதி
  31. கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன்
  32. நான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது ? 1799ம் ஆண்டு
  33. கான்வா போர் நடந்த ஆண்டு எது ? கி.பி.1527
  34. முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் ?ஜியா-உல்-ஹக்
  35. இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? அபுல் கலாம் ஆசாத்
  36. அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கலழை
  37. ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க்
  38. வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது ? ஒலி
  39. 1921 ம் ஆண்டு இறந்தவர் யார் ? பாரதியார்
  40. சோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா ? விலைமதிப்பற்ற கற்கள்
  41. உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது ?தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்பு
  42. மூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம்
  43. முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது ? ஸ்ரீபெரும்புதூர்
  44. ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென்
  45. 1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார் ? நெல்சன் மண்டேலா
  46. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் ? மெகஸ்தனிஸ்
  47. மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப்
  48. பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம்
  49. முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது ? தருமபுரி
  50. மெக்சிக்கோவின் நாணயம் எது ? பிசோ
  51. மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு
  52. ஸிம்பாப்வேயின் நாணயம் எது ? டாலர்
  53. முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது ? திருவாரூர்
  54. சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது ? தஞ்சாவூர்
  55. கே.பி.சுந்தராம்பாள், மோதிலால் நேரு மறைவு குறிந்து பாடியவர் யார்? இரங்கற்பா
  56. தாய்லாந்தின் நாணயம் எது ? பாஹ்த்
  57. எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த முதல் படம் எது ? பட்டினத்தார்
  58. இந்தியா அக்காளத்தில் யாரால் ஆளப்பட்டது ? குப்தர்கள்
  59. சாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அணிந்து நடித்தவர் யார் ? எஸ்.சுப்புலட்ச்சுமி
  60. சீக்கிய மதத்தை நிறுவியவர் யார் ? குருநானக்
  61. பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது ? திருப்புவனம்
  62. இன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் ? சினான்சி ரோக்கா
  63. பாலை நிலக் கடவுள் யார் ? கொற்றவை
  64. நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் எங்கு குடியேறினார் ? சுவிட்ஸ்ர்லாந்து
  65. அப்பளம் தயாரிக்கும் தொழில் எங்கு நடைபெறுகிறது ? கல்லிடைக்குறிச்சி
  66. மங்கோலியாவின் நாணயம் எது ? துக்ரிக்
  67. நேபாளத்தின் நாணயம் எது ? ரூபாய்
  68. பென்பாற் புலவர்களும் இருந்த அரசவை எது ? சங்ககால அரசவை
  69. சிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் யார் ? அடியார்க்கு நல்லார்
  70. வேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் ? மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
  71. பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடா
  72. மொராக்கோவின் நாணயம் எது ? டிர்காம்
  73. இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? வின்ஸ்டன் சர்ச்சில்
  74. கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ? பகோடா
  75. தோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது ? கொன்றைவேந்தன்
  76. திருப்புகழைப் பாடியவர் யார் ? அருணகிரிநாதர்
  77. தமிழிசைச் சங்கத் தலைவகளில் முதன்மையானவர் யார் ? ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
  78. எது பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று ? எக்காளம்
  79. எது எரிமலைக் குழம்பில் பிறந்தவை ? மணிகள்
  80. எது நவமணிகளில் ஒன்று ? மாணிக்கம்
Read More »

TNPSC I TRB பொது அறிவு 90 வினா – விடைகள் தொகுப்பு



வினாக்கள்
1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை

ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை

இ. பாரிசு உடன்படிக்கை

ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

2. கனிஷ்கரின் தலைநகர்

அ. காஷ்கர்

ஆ. யார்கண்டு

இ. பெஷாவர்

ஈ. எதுவுமில்லை

3. பொருத்துக:

I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்

II. சுங்க வம்சம் - 2. காரவேலர்

III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்

IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

அ. I-3 II-4 III-1 IV-2

ஆ. I-4 II-3 III-1 IV-2

இ. I-3 II-4 III-2 IV-1

ஈ. I-4 II-3 III-2 IV-1

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

அ. மதுரை

ஆ. தொண்டி

இ. சித்தன்னவாசல்

ஈ. மானமாமலை

5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

அ. ஹரிதத்தர்

ஆ. ஜெயசேனர்

இ. தர்மபாலர்

ஈ. எவருமில்லை

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

அ. கிரேக்கம்

ஆ. பாரசீகம்

இ. இந்தியா

ஈ. சீனா

7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

அ. வில்லியம் பெண்டிங்

ஆ. காரன் வாலிஸ்

இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்

ஈ. டல்கௌசி

8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

அ. கரிகாலன்

ஆ. இளஞ்சேரலாதன்

இ. அச்சுத களப்பாளன்

ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

அ. அல்பருனி

ஆ. மார்க்கோ போலோ

இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்

ஈ. இபன்படூடா

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

அ. பரமேஸ்வரவர்மன்

ஆ. விஷ்ணுகோபன்

இ. சிம்ம விஷ்ணு

ஈ. எவருமில்லை

11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?

அ. ஸ்ரீ சதகர்னி

ஆ. கௌதமிபுத்திர சதகர்னி

இ. வஷிஷ்டபுத்திர புலுமயி

ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

அ. புனே

ஆ. கார்வார்

இ. புரந்தர்

ஈ. ராய்கார்

13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?

அ. அஜாதசத்ரு

ஆ. பிந்துசாரர்

இ. காரவேலர்

ஈ. மயூரசரோனர்

14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

அ. சமுத்திரகுப்தர்

ஆ. அசோகர்

இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா

ஈ. கனிஷ்கர்

15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?

அ. கஜினி முகமது

ஆ. குத்புதீன் ஐபெக்

இ. கோரி முகமது

ஈ. அலாவுதீன் கில்ஜி

16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

அ. நேபாளம்

ஆ. திபெத்

இ. இந்தியா

ஈ. பர்மா

17. டெல்லியின் பழங்காலப் பெயர்

அ. தேவகிரி

ஆ. தட்ச சீலம்

இ. இந்திர பிரஸ்தம்

ஈ. சித்துபரம்

18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

அ. ஜெயசந்திரன்

ஆ. ஜெயசேனர்

இ. ஹரிசேனர்

ஈ. எவருமில்லை

19. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

அ. குமார குப்தர்

ஆ. ஸ்கந்த குப்தர்

இ. ஹர்ஷர்

ஈ. யுவான் சுவாங்

20. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

அ. பல்லவர் ஓவியம்

ஆ. வீணை

இ. பல்லவர் கால நாடகம்

ஈ. மாமல்லபுரம் சிற்பம்

21. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்

அ. கோரி முகமது

ஆ. கஜினி முகமது

இ. பிரிதிவிராசன்

ஈ. மகேந்திர பல்லவன்

22. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்

அ. குத்புதீன் அய்பெக்

ஆ. முகமதுபின் துக்ளக்

இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி

ஈ. ஜெயசந்திரன்

23. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்

அ. புத்த மதம்

ஆ. சமண மதம்

இ. இந்து மதம்

ஈ. பார்சி

24. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்

அ. இல்ட்டுட் மிஷ்

ஆ. அலிமர்த்தன்

இ. ஆராம்ஷா

ஈ. எவருமில்லை

25. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி

அ. சாந்த் பீவி

ஆ. நூர்ஜஹான்

இ. மும்தாஜ் மகால்

ஈ. ரசியா பேகம்

26. மகாவீரர் இறந்த போது அவரது வயது

அ. 42

ஆ. 57

இ. 62

ஈ. 72

27 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது

அ. மதம்

ஆ. யோகா

இ. தத்துவம்

ஈ. சட்டம்

28. நந்த வம்சத்தை தொடங்கியவர்

அ. மகாபத்ம நந்தர்

ஆ. தன நந்தர்

இ. ஜாத நந்தன்

ஈ. ரிசாதனன்

29. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

அ. சந்திர குப்த மவுரியர்

ஆ. அசோகர்

இ. கனிஷ்கர்

ஈ. ஹர்ஷர்

30. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?

அ. ஜீலம்

ஆ. கோதாவரி

இ. நர்மதை

ஈ. தபதி

31. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்

அ. அய்ஹோலி

ஆ. ஹம்பி

இ. காஞ்சி

ஈ. வாதாபி

32. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?

அ. பிம்பிசாரர்

ஆ. சந்திரகுப்த மவுரியர்

இ. அசோகர்

ஈ. புஷ்யமித்ர சுங்கர்

33. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

அ. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன்

ஆ. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான்

இ. அக்பர் மற்றும் ராணா பிரதாப்

ஈ. ஜஹாங்கீர் மற்றும் ராணா அமர் சிங்

34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?

அ. வாஷிங்டன்

ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின்

இ. தாமஸ் ஜெபர்சன்

ஈ. கால்வின் கூலிட்ஜ்

35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

அ. ஒரியா

ஆ. சமஸ்கிருதம்

இ. உருது

ஈ. பாலி

36 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

அ. ராமானுஜர்

ஆ. ஆதிசங்கரர்

இ. சங்கராச்சாரியார்

ஈ. சுவாமி விவேகானந்தர்

37. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?

அ. 2

ஆ. 3

இ. 5

ஈ. 19

38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?

அ. இமயமலை

ஆ. அரபிக் கடல்

இ. இந்தியப் பெருங்கடல்

ஈ. இவை எதுவும் இல்லை

39. ரத்னாவளியை இயற்றியவர்

அ. கனிஷ்கர்

ஆ. வால்மீகி

இ. ஹர்ஷர்

ஈ. ஹரிஹரபுக்கர்

40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?

அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி

ஆ. சதியால் கொல்லப்பட்டவர்

இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார்

ஈ. இவை அனைத்தும் சரி

41. ரக்திகா என்பது

அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு

ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு

இ. பண்டைய இந்தியாவின் எடை முறை

ஈ. இவை எதுவும் சரியல்ல

42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

அ. மாவீரர் சிவாஜி பற்றியது

ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது

இ. நமது வேதங்களைப் பற்றியது

ஈ. இவை அனைத்துமே சரி

43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி

அ. சமஸ்கிருதம்

ஆ. பிராக்கிருதம்

இ. தெலுங்கு

ஈ. இவை அனைத்தும்

44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

அ. தாங்கர்

ஆ. கீர்த்திவர்மன்

இ. யசோதவர்மன்

ஈ. உபேந்திரர்

45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

அ. தீயினை உருவாக்க

ஆ. விலங்குகளை வளர்க்க

இ. சக்கரங்களை செய்ய

ஈ. தானியங்களை வளர்க்க

46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

அ. தியானம்

ஆ. அறியாமை அகற்றுதல்

இ. நோம்பு

ஈ. திருடாமை

47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்

அ. கபில வஸ்து

ஆ. சாரநாத்

இ. கோசலம்

ஈ. பாடலிபுத்திரம்

48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

அ. ஹர்ஷர்

ஆ. பாணர்

இ. ஹரிசேனர்

ஈ. தர்மபாலர்

49. சரக சமிதம் என்பது

அ. வானவியல் நூல்

ஆ. புத்த இலக்கியம்

இ. மருத்துவ நூல்

ஈ. கணித நூல்

50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

அ. குந்தல்வனம்

ஆ. பெஷாவர்

இ. கனிஷ்கபுரம்

ஈ. கோட்டான்

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல்

ஆ. நடுகல்

இ. வீரக்கல்

ஈ. கல்பாடிவீடு

52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம்

ஆ. சுமேரிய நாகரீகம்

இ. சிந்து சமவெளி நாகரீகம்

ஈ. எகிப்து நாகரீகம்

53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன்

ஆ. குத்புதீன்

இ. ஜலாலுதீன்

ஈ. நசுருதீன்

54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர்

ஆ. அவுரங்கசீப்

இ. அக்பர்

ஈ. ஷாஜகான்

55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக்

2. ஜலாலுதீன் கில்ஜி

3. பகலால் லோடி

4. சிக்கந்தர் லோடி

அ. 1, 2, 3, 4

ஆ. 2, 1, 3, 4

இ. 1, 2, 4, 3

ஈ. 2, 1, 4, 3

56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம்

ஆ. புத்த மதம்

இ. இந்து மதம்

ஈ. கிறிஸ்தவ மதம்

57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர்

ஆ. கணித மேதை

இ. தத்துவஞானி

ஈ. இவை அனைத்துமே

58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319

ஆ. 1327

இ. 1339

ஈ. 1345

59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை

ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை

இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள்

ஈ. இவை எதுவும் இல்லை

60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர்

ஆ. ஜஹாங்கீர்

இ. அவுரங்கசீப்

ஈ. அலாவுதீன் கில்ஜி

61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?

அ. பிலிப்பைன்ஸ்

ஆ. தாய்லாந்து

இ. கம்போடியா

ஈ. வியட்னாம்

62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?

அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது

ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது

இ. ஜாதி முறையை கண்டித்தது

ஈ. அவை அனைத்துமே சரி

63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்

அ. தைமூர்

ஆ. செங்கிஸ்கான்

இ. பெரோஷ் துக்ளக்

ஈ. அனைவரும்

64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு

அ. 1173

ஆ. 1174

இ. 1175

ஈ. 1176

65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்

ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்

இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்

ஈ. இவை அனைத்துமே சரி

66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?

அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார்

ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார்

இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது

ஈ. இவை அனைத்தும் சரி

67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

அ. அசோகர்

ஆ. சிவாஜி

இ. கனிஷ்கர்

ஈ. சந்திரகுப்தர்

68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

அ. ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஆ. மகாவீரர்

இ. கௌதம புத்தர்

ஈ. விவேகானந்தர்

69. சுஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?

அ. நிலவரி

ஆ. அரசின் வருமான வரி

இ. வானியல்

ஈ. மருத்துவம்

70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை

ஆ. கிராம சுயாட்சி

இ. சிறப்பான உள்ளாட்சி முறை

ஈ. இவை அனைத்துமே

71. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்?

அ. துன்பம்

ஆ. துன்பத்திற்கான காரணம்

இ. துன்பத்தை களைவது

ஈ. இவை அனைத்தையும்

72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?

அ. கி.மு. 310

ஆ. கி.மு. 342

இ. கி.மு. 362

ஈ. கி.மு. 326

73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?

அ. ஹர்ஷர்

ஆ. பாபர்

இ. அக்பர்

ஈ. ஹுமாயூன்

74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

அ. 10

ஆ. 2

இ. 5

ஈ. 15

75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்

அ. ஹர்ஷர்

ஆ. தர்மபாலன்

இ. தேவபாலன்

ஈ. எவருமில்லை

76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?

அ. பாண்டியர்கள்

ஆ. கேரளாபுத்திரர்கள்

இ. சத்யபுத்திரர்கள்

ஈ. இவர்கள் அனைவரையும்

77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?

அ. பாஸ்கரவர்மன்

ஆ. பாஸ்கராச்சாரியர்

இ. பத்ரபாகு

ஈ. பில்கானா

78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது

ஆ. சடங்குகளை மறுத்தது

இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது

ஈ. இவை அனைத்துமே

79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?

அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம்

ஆ. லெனின் சிறை வைப்பு

இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது

ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது

80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?

அ. வஜ்ஜி

ஆ. வத்சா

இ. சுராசேனா

ஈ. அவந்தி

81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம்

ஆ. காஞ்சிபுரம்

இ. மதுரை

ஈ. மகாபலிபுரம்

82. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு

ஆ. 3 - 6ம் நூற்றாண்டு

இ. 5 - 8ம் நூற்றாண்டு

ஈ. இவை எதுவுமில்லை

83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு

ஆ. பிம்பிசாரர்

இ. நந்திவர்த்தனர்

ஈ. அசோகர்

84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள்

ஆ. சோழர்கள்

இ. குப்தர்கள்

ஈ. முகலாயர்கள்

85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14

ஆ. 13

இ. 15

ஈ. 12

86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

அ. துருக்கியர்

ஆ. அரேபியர்

இ. பதானியர்

ஈ. ஆப்கானியர்

87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326

ஆ. 1349

இ. 1372

ஈ. 1398

88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி

ஆ. முகமது கோரி

இ. முகமது பின் காசிம்

ஈ. தைமூர்

89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள்

ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்

இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்

ஈ. பாளர்கள் - டெல்லி

90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்

அ. முதலாம் ராஜராஜன்

ஆ. முதலாம் குலோத்துங்கன்

இ. முதலாம் ராஜேந்திரன்

ஈ. இரண்டாம் ராஜராஜன்

விடைகள்
1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ

11. ஆ 12. ஈ 13. இ 14. இ 15. இ 16. அ 17. இ 18. ஆ 19. அ 20. ஆ

21. இ 22. இ 23. அ 24. ஆ 25. ஈ 26. ஈ 27. இ 28. அ 29. இ 30. இ

31. அ 32. ஆ 33. ஆ 34. இ 35. ஈ 36. அ 37. இ 38. ஆ 39. இ 40. ஈ

41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ

51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ

61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ

71. ஈ 72. ஈ 73. இ 74. ஈ 75. இ 76. ஈ 77. ஆ 78. ஈ 79. இ 80. அ

81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ
Read More »

TNPSC I TRB முக்கியமான 15 பொது அறிவு வினா - விடைகள்


வினாக்கள்1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
அ) எம்.எஸ்.சி., சித்ரா
ஆ) எஸ்.எம்., கங்கா
இ) ஆர்.எம்., யமுனா
ஈ) எம்.எம்., அர்ஜூன்
2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
அ) உமர் அப்துல்லா
ஆ) லாலு பிரசாத்
இ) சுரேஷ் கல்மாடி
ஈ) கவாஸ்கர்
3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) போட்டோ போபியா
ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா
ஈ) அகஸ்டிகோ போபியா
4. உலகின் சிறிய கடல் எது?
அ) ஆர்டிக் கடல்
ஆ) பசிபிக் கடல்
இ) அன்டார்டிகா கடல்
ஈ) அட்லான்டிக் கடல்
5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
அ) கிரிக்கெட்
ஆ) கூடைப்பந்து
இ கால்பந்து    ஈ) செஸ்
6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
அ) ரவிவர்மா
ஆ) டேவிட் வர்மா
இ) மைக்கல் ஏன்ஜலோ
ஈ) ஆஸ்டின்
7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அ) அல் கொய்தா
ஆ) அல் ஜசீரா
இ) மாவோயிஸ்ட்
ஈ) நக்சலைட்
8. டில்லியின் தற்போதைய முதல்வர் பெயர் என்ன?
அ) அரவிந்த் கெஜரிவால்
ஆ) மாயாவதி
இ) நிதிஸ் குமார்
ஈ) மோடி
9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
அ) ஜப்பான்
ஆ) நியூசிலாந்து
இ) பிரேசில்
ஈ) பாகிஸ்தான்
10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
அ) கிரிக்கெட்
ஆ) டென்னிஸ்
இ) பாட்மின்டன்
ஈ) கால்பந்து
11. சீனாவின் தலைநகரம் எது?
அ) தாய்லாந்து
ஆ) பீஜிங்
இ) ஹாங்காங்
ஈ) சிட்னி
12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
அ) காவிரி
ஆ) சட்லஜ்
இ) பிரம்மபுத்ரா
ஈ) ரவி
13. பாரதியார் பிறந்த ஊர் எது?
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) எட்டயபுரம்
ஈ) மயிலாப்பூர்
14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
அ) நரி
ஆ) புலி
இ) சிறுத்தை
ஈ) பூனை
15. தமிழகத்தின் பரப்பளவு?
அ) 130,058 சதுர கி.மீ.,
ஆ) 10,000 சதுர கி.மீ.,
இ) 22,500 சதுர கி.மீ.,
ஈ) 99,338 சதுர கி.மீ.,


விடைகள்1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),  9(இ), 10(அ)
11(ஆ), 12(இ), 13(இ), 14(அ), 15(அ
ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
Read More »

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD| தென்னிந்தியாவில் பாயும் ஆறுகள் பற்றிய தகவல்கள்:-

 TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD
தென்னிந்தியாவில் பாயும் ஆறுகள் பற்றிய தகவல்கள்:-
 தென்னிந்திய ஆறுகள்:-
1. காவேரி
2. தென்பெண்ணை
3. பாலாறு
4. நர்மதா
5. தபதி
6. மகாநதி
7. கோதாவரி
8. கிருஷ்ணா
9. வைகை
10. தாமிரபரணி

1. காவேரி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - குடகுமலை
🌊 முக்கிய துணை ஆறுகள் - அமராவதி, பவானி, நொய்யல், திருமணிமுத்தாறு
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - மேட்டூர், கல்லணை
🌊 காவேரி ஆறு தோற்றுவிக்கும் தீவு - ஸ்ரீரங்கம்
🌊 கடலில் கலக்கும் இடம் - பூம்புகார்

2. தென்பெண்ணை:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - சென்னகேசவ மலை (கர்நாடகா)
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - சாத்தனூர் அணை
🌊 கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

3. பாலாறு:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - நந்தி தர்கம் மலை (கர்நாடகா)
🌊 இதன் துணை ஆறுகள் - செய்யாறு, வேகவதி
🌊 கடலில் கலக்கும் இடம் - சதுரங்கப் பட்டினம்

4. நர்மதா:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - அமர்கண்டக் மைக்கால் மலைதொடர் (மத்திய பிரதேசம்)
🌊 விந்திய சாத்புரா மலைகளுக்கு இடையே பாய்கிறது.
🌊 மேற்கு நோக்கி பாய்கிறது.
🌊 அரபிக் கடலில் கலக்கிறது.
🌊 கடலில் கலக்கும் இடம் - காப்பே வளைகுடா

5. தபதி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - சாத்புரா மலை மகாதேவ் குன்று
🌊 மேற்கு நோக்கி பாய்கிறது
🌊 கம்பே வளைகுடாவில் அரபிக் கடலில் கலக்கிறது.

6. மகாநதி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - அமர்கண்டக் பீடபூமி
🌊 சமவெளி அடையும் இடம் - சத்தீஸ்கர்
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - ஹீராகுட்
🌊 வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

7. கோதாவரி:-
🌊  உற்பத்தி ஆகும் இடம் - நாசிக் திரியம்பக்
🌊 முக்கிய துணை ஆறுகள் - பெண் கங்கா, வெயின் கங்கா, கங்காவர்தா, மஞ்சிரா, இந்திராவதி, சபரி, வார்தா
🌊 தென்னிந்திய நதிகளில் மிக நீளமானது
🌊 இது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

8. கிருஷ்ணா:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - மகாபலேஸ்வர் மலை
🌊 இது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

9. வைகை:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - மேற்கு தொடர்ச்சி மலை (ஏலகிரி மலை)
🌊 இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - கம்பன் அணை
🌊 இதன் வேறுபெயர் - பெய்யாகுலகொடி
🌊 கடலில் கலக்கும் இடம் - மன்னர் வளைகுடா

10. தாமிரபரணி:-
🌊 உற்பத்தி ஆகும் இடம் - அகஸ்தியர் மலை
🌊 இதன் துணை ஆறுகள் - மணிமுத்தாறு, சிற்றாறு
🌊 இதற்கு முற்காலத்தில் இருந்த பெயர் - பொருநை நதி
🌊 இந்த ஆறு ஏற்படுத்தும் அருவிகள் - பாபநாசம், குற்றாலம்
🌊வங்காள விரிகுடாவில் கடலில் கலக்கும்
Read More »

TNPSC | TRB | TET | CIVICS STUDY MATERIALS FREE DOWNLOAD |அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :-

 TNPSC | TRB | TET | CIVICS STUDY MATERIALS
அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :-
📒 அடிப்படை உரிமைகள் பற்றி கூறும் - பகுதி III
📒 அடிப்படை உரிமைகள் விதி 12 - 35
📒 விதி க்கு வேறுபெயர்  ஆங்கிலத்தில் - Art
📒 அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது - அமெரிக்கா
📒 அடிப்படை உரிமையியல் இருந்து நீக்கப்பட்ட உரிமை - சொத்துரிமை
📒 சொத்துரிமை பற்றி கூறும் விதி - 31
📒 சொத்துரிமை எந்த சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது - 44 ச.தி. (1978)
📒 தற்போது சொத்துரிமை பற்றி கூறும் விதி - 300A
📒தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் - 6
1. சமத்துவ உரிமை (விதி 14 - 18)
🔺விதி 14 - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
🔺விதி 15 - சாதி, சமய இனம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் காட்ட தடை
🔺விதி 16 - அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
🔺விதி 17 - தீண்டாமை ஒழிப்பு
🔺விதி 18 - பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் பட்டங்களை ஒழித்தல்)
2. சுதந்திர உரிமை (விதி 19  - 22)
🔺விதி 19 - உரிமைகள்


* பேச்சுரிமை
* சங்கம் அமைக்கும் உரிமை
* இந்தியவில் எங்கும் செல்ல உரிமை
* இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரமை
* எந்த தொழிலையும் செய்யும் உரிமை
* ஆயுதம் இன்றி கூட்டம் சேரும் உரிமை
🔺விதி 20 - குற்றங்களுக்கு தண்டனை அளிப்பில் பாதுகாப்பு அளிக்கிறது
🔺விதி 21 - தனி நபர் வாழ்வு மற்றும் சொத்துரிமை
🔺விதி 22 - கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (விதி 24 - 24)
🔺விதி 23 - சுரண்டலுக்கு எதிராகவும், நிர்பந்த தொழிலாளர் தடை
🔺விதி 24 - குழந்தை தொழிலாளர் முறையும் மனித வாணிகத்தையும் தடை செய்கிறது
4. மத உரிமை (விதி 25 - 28)
🔺விதி 25 - 28 விரும்பிய மாதத்தை தழுவவும் அதனை பரப்பவும் உரிமை உண்டு
5. கல்வி கலாச்சார உரிமை (விதி 29 - 30)
🔺விதி 29 - சிறுபான்மையினர் தம்முடைய மொழி கலாச்சார ஆகியவைற்றை பாதுகாத்து கொள்ள உரிமை
🔺விதி 30 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பிறஅமைப்புகள் அமைத்து கொள்ள உரிமை
6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் காணும் உரிமை - விதி 32
🔺விதி 32 - இதனை டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இதயமும், ஆண்மாவும் ( Heart & Soul) என்கிறார்
இந்த விதி கூறும் பேராணைகன் - 5
1.ஹேப்பிஸ்கார்பஸ் - ஆட்கொனர் நீதிபேராணை
2. மான்டமஸ் - செயலுறுத்தல் நீதிபேராணை
3. ப்ரோஹிபிசன் - தடையுறுத்தும் நீதிபேராணை
4. கோவாரண்ட் - நெறிமுறையுறுத்தல் நீதிபேராணை
5. செர்சியோரைய - தகுதி முறை வினவும் நீதிபேராணை.
Read More »

TNPSC | TRB |TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD IMPORTANT COLLECTIONS

TNPSC | TRB |TET | GENERAL KNOWLEDGE IMPORTANT COLLECTIONS
1. இந்தியாவின் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம் - 4 சதவீதம்

2. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாட்டின் நிலை - 11வது நிலை

3. தமிழ்நாட்டின் அமைவிடம் - இந்தியாவின் தென்கோடி

4. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் - அலங்காநல்லூர்

5. திருவள்ளுவர் தினம் - தை மாதம் 3ம் நாள்

6. குழந்தைகள் தினம் - நவம்பர் 14

7. ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

8. புவி தினம் - ஏப்ரல் 22

9. மழை நீரைப் போற்றி வழிபடும் விழா - ஆடிப்பெருக்கு

10. ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுவது - ஆடிப்பெருக்கு

11. சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தும் விழா - ரக்ஷா பந்தன்

12. வண்ணப் பொடிகள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது - ஹோலி

13. கோதுமை அறுவடைத் திருவிழா - ஹோலி

14. கோதுமை அறுவடைக் காலம் நடைபெறும் மாதம் - பங்குனி

15. திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி - படகுப் போட்டி

16. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெறும் வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு

17. கேரளாவின் அறுவடைத் திருநாள் - ஓணம் பண்டிகை

18. மார்கழி மாதத்தின் கடைசி நாள் - போகிப் பண்டிகை

19. வைகாசி மாதம் பௌர்ணமி நாள் - புத்த பௌர்ணமி

20. இயேசு கிறிஸ்து பிறந்த தினம் - டிசம்பர் 25




21. கொடை மடம் என்பது - நினைத்தவுடன், யோசிக்காமல் கொடை வழங்குவது

22. பாரியின் மகளிர் - அங்கவை, சங்கவை

23. தமிழ் வரலாற்றில் பொற்காலம் எனப்படுவது - சங்ககாலம்

24. அதியமானின் அவைப்புலவர் - ஔவையார்

25. தகடூரை ஆட்சி செய்தவர் - அதியமான்

26. அதியமான் மீது படையெடுக்க முயற்சி செய்தவர் - தொண்டைமான்

27. தொண்டைமானிடம் தூது சென்றவர் - ஔவையார்

28. கடையேழு வள்ளல்களின் சிறப்பை எடுத்துக் கூறுவது - சிறுபாணாற்றுப்படை

29. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் - பாரி

30. மயிலுக்குப் போர்வை வழங்கியவர் - பேகன்

31. ஔவைக்கு நெல்லிக் கணியை கொடுத்தவர் - அதியமான்

32. சிவனுக்கு அரிய ஆடை வழங்கியவர் - ஆய் அண்டிரன்

33. கொல்லிமலை கூத்தர்களுக்கு தன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி

34. இரவலருக்கு தனது குதிரையையும் நாட்டையும் வழங்கியவர் - திருமுடிக்காரி

35. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவியவர் - நல்லியக் கோடன்

36. மெகஸ்தனிசின் காலம் - கி.பி. 350 - 290

37. மெகஸ்தனிஸ் எந்த நாட்டை சார்ந்தவர் - கிரேக்க நாடு

38. மெகஸ்தனிஸ் யாருடைய அரசவைக்கு வந்தார் -சந்திர குப்த மௌரியர்

39. மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா

40. மெகஸ்தனிஸ் இந்தியாவில் தங்கி இருந்த இடம் - பாடலிபுத்திரம்

41. மெகஸ்தனிஸ் யாருடைய தூதுவராக இந்தியாவில் இருந்தார் - செல்யூகஸ் நிகேட்டர்

42. சங்க காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்தவர் - மெகஸ்தனிஸ்

43. பாகியானின் சொந்த நாடு - சீனா

44. பாகியானின் காலம் - கி.பி. 422 - 437

45. பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - இரண்டாம் சந்திர குப்தர்

46. மார்க்கோ போலோவின் சொந்த நாடு - இத்தாலி

47. இபின் பதுதா யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் - துக்ளக் வம்ச காலம்

48. இபின் பதுதாவின் சொந்த நாடு - மொராக்கோ

49. இந்தியாவிற்கு வந்த முதல் இசுலாமியப் பயணி - இபின் பதுதா

50. யுவான் சுவாங் கல்வி கற்ற இடம் - நாளந்தா
Read More »

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD | IMPORTANT GEOGRAPHY COLLECTIONS

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS | IMPORTANT GEOGRAPHY COLLECTIONS

1. நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா

2. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்

3. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்

4. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து

5. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.

6. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு

7. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்

8. அடிப்படை திசைகள் - நான்கு

9. 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்

10. இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5

11. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.

12. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.

13. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.

14. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.

15. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.

16. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்

17. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.

18. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%

19. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%

20. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்  



21. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்

22. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்

23. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்

24. வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்

25. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு

26. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.

27. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்

28. தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண்

29. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்

30. உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா

31. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி

32. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி

33. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்

34. ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்

35. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்

36. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்

37. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்

38. மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்

39. சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்

40. ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்

41. பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்

42. மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்

43. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்

44. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்

45. தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி

46. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%

47. நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%

48. வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்

49. வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One