Search

TNPSC|TRB|TET|STUDY MATERIALS SCIENCE FREE DOWNLOAD|நரம்புமண்டலம் பற்றிய முக்கிய குறிப்புகள்

Friday 2 November 2018


TNPSC|TRB|TET STUDY MATERIALS |SCIENCE | நரம்புமண்டலம்
 1. நரம்பு மண்டலம்:-
🍭 நரம்பு செல்லின் செயல் அலகு - நியூரான்
🍭 நரம்பு மண்டலம் பற்றிய படிப்பு - நியூராலஜி
🍭 நரம்பு மண்டலம் பிரிவுகள் - 3
1. மைய நரம்பு மண்டலம் (CNS)
2. வெளிச்செல் நரம்பு மண்டலம் (PNS)
3. பரிவு நரம்பு மண்டலம் (ANS)
🍭 நரம்பு பகுதியில் கிளைகள் உள்ள பகுதி - சைட்டான்
🍭 நரம்பு பகுதியில் கிளைகள்  அற்ற பகுதி - ஆக்சான்
🍭 நரம்பு செல்லின் உடலில் புற எல்லையிலிருந்து அநேக கிளைகள் வெளிப்படுகிறது அதற்கு பெயர் - டென்டிரான்கள்
🍭 ஆக்சான் எதனால் சூழப்பட்டுள்ளது - மெடுல்லரி, நியூரிலெம்மா

2. எலும்பு மண்டலம்:-
🛡 புறச்சட்டகம் எலும்பு மண்டலம் கொண்ட உயிரி - நண்டு,  இறால்
🛡 மனித உடலில் மொத்த எலும்புகள் - 206
🛡 எலும்பு தசையின் செயல் அலகு - சார்கோமியர்
🛡மண்டையோட்டில் உள்ள எலும்புகள் - 8
🛡 முகத்தில் உள்ள எலும்புகள் - 14
🛡 ஹயாயிடு எலும்பு வடிவம் - U
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள எலும்புகள் - 33
🛡 முதுகெலும்பு தொடரின் வடிவம் - S
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள பகுதிகள் - 5
1. கழுத்து பகுதி
2. மார்பு பகுதி
3. இடுப்பு பகுதி
4. திரிக முள்ளெலும்பு பகுதி
5. வால் பகுதி
🛡 பாலூட்டிகள் கழித்து எலும்பு - 7
🛡 மார்பு முள்ளெலும்பு எண்ணிக்கை - 12
🛡 இடுப்பு முள்ளெலும்பு - 5
🛡 திரிக எலும்புகள் - 5
🛡 வால் எலும்புகள் - 4
🛡 மார்பு பகுதி விலா எலும்புகள் எண்ணிக்கை - 12 இணை
🛡 முதல் 7 இணை விலா எலும்புகள் - உண்மை விலா எலும்புகள்
🛡 8, 9 மற்றும் 10 இணை விலா எலும்புகள் - பொய் விலா எலும்புகள்
🛡 11மற்றும் 12 இணை விலா எலும்புகள் - மிதக்கும் விலா எலும்புகள்
🛡 மனித உடலில் மிக பெரிய எலும்பு - ஃபீமர் (தொடை எலும்பு)
🛡 மனித உடலில் மிக சிறிய எலும்பு - ஸ்டைப் (காது எலும்பு)
🛡 கணுக்கால் எலும்புகள் மொத்தம் - 7
🛡 எலும்புகளில் அதிகம் உள்ள தனிமம் - கால்சியம்
🛡 எலும்பு மூட்டுகளில் சுரக்கும் திரவம் - சினோவியல் திரவம்
Read More »

TNPSC|TRB|TET STUDY MATERIALS|TAMIL FREE DOWNLOAD|பொதுத்தமிழில் சில முக்கிய குறிப்புகள்

TNPSC|TRB|TET STUDY MATERIALS |பொதுத்தமிழில் சில முக்கிய குறிப்புகள்

1. விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் உடையவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

2. ஆதி உலா என்று அழைக்கப்படுவது திருக்கைலாய ஞான உலா

3. தமிழ் மூவாயிரம் என்று சொல்லப்படுவது திருமந்திரம்

4. மூவர் பாடிய தேவாரம் இப்படியும் அழைக்கப்படும் அடங்கன்முறை

5. பதினோராந் திருமுறையில் பத்து நூல்களைப் பாடியோர் நக்கீரர்,நம்பியாண்டார் நம்பி

6. மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் உடையவர் திருநாவுக்கரசர்

7. திருமாலுக்குத் திருப்பள்ளியழுச்சி பாடியவர் தொண்டரடிப் பொடி ஆழ்வார்

8  திருவாய்மொழியின் ஆசிரியர் நம்மாழ்வார்

9.  நாவுக்கரசரை 'அப்பரே' என்று, முதலில் அழைத்தவ திருஞான சம்பந்தர்

10. வாதவூர் அடிகள் என்றழைக்கப்படுபவர் மாணிக்கவாசகர்

11. "கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ;திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ" என்று, ஆண்டாள் பாடியது

    எந்த நூலில்?.....நாச்சியார் திருமொழியில்

12. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" எனச் சொன்னவர் நாவுக்கரசர்

13. "மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"........பாடியவர் ஆண்டாள்

14. "ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்;மாணிக்கக் குறளனே தாலேலோ என்று இறைவனுக்குத் தாலாட்டு பாடியவர்

    பெரியாழ்வார்

15. சமணர்கள் நாவுக்கரசருக்குச் சூட்டிய பெயர் தருமசேனர்

16. திருஈங்கோய்மலை எழுபது நூலைத் தந்தவர் நக்கீரதேவ நாயனார்

17. "மாசில் வீணையும் மாலை மதியமும்;வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்" எனும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர்

18 "ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை.....புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே" என்ற பாடல் எந்த நூலின் கடவுள் வாழ்த்தாக

    அமைந்துள்ளது?................திருமந்திரம்

19. "அன்பே சிவமானது ஆரும் அறிகிலார்"..........இடம் பெறும் நூல் திருமந்திரம்

20. "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று,சிவபெருமானால் கேட்கப்பட்டவர் மாணிக்கவாசகர்

21. வள்ளலாரின் பாக்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார்

22. முருகப்பெருமானை வழிபடுவோர் எச்சமயம்?....... கௌமாரம்

23. தாண்டகப் பாடல்கள் பாடிய ஆழ்வார் திருமங்கையாழ்வார்
Read More »

TBPSC//TRB//TET STUDY MATERIALS-ECONOMICS FREE DOWNLOAD-வங்கிகளும் அவை தொடங்கப்பட்ட ஆண்டும்

TNPSC//TRB//TET STUDY MATERIALS -ECONOMICS-வங்கிகளும் அவை தொடங்கப்பட்ட ஆண்டும்
RBI - 1935
IFCI - 1948
SBI - 1955
LIC - 1956
UTI - 1964
IDBI - 1964
NABARD - 1982
EXIM - 1982
IRBI - 1985
SIDBI - 1990
UTI - 1964
Read More »

TNPSC//TRB//TET STUDY MATERIALS FREE DOWNLOAD-HISTORY IMPORTANT 50 COLLECTIONS

TNPSC//TRB//TET STUDY MATERIALS-HISTORY IMPORTANT 50 COLLECTIONS
♣ பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு-( 1757)
♣  இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை-(மங்களுர்)
♣  வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர்-( இராபர்ட் கிளைவ்)
♣  ஹைதர் அலி  மறைந்த ஆண்டு-(1782)
♣ பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு-(1784)
♣ காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது-(நிலையான நிலவரித்திட்டம்)
♣ காரன்வாலிஸ்பிரபு தன் சகப்பணியாளரான இவர் துணையுடன் சட்டத் தொகுப்பை உருவாக்கினார்-(ஜார்ஜ் பார்லே)
♣ காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர்-(சர்ஜான் ஷோர்)
♣  பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு-(1786)
♣ 1798-ல் வெல்லெஸ்லியின் துணைப்படைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் நாடு-(ஹைதராபாத்)
♣  நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு-(1799)
♣ சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கையின் பெயர்- (சுர்ஜி அர்ஜூன்கான்)
♣வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை ஆளுநர்-(வெல்லெஸ்லிபிரபு)
♣ கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம்-(மார்குயிஸ்)
♣ வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ்-(சமாச்சார் தர்பான்)
♣ ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு-(1814)
♣ 1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது-நேப்பாளம்
♣கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை-(சஹேளலி)
♣மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு-(1761)
♣ தக்கர்களை ஒடுக்கிய மேஜர்-(கர்னல் சீமன்)
♣ இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு-(1835)
♣ சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது-(வில்லியம் பெண்டிங்)
♣வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு-(1806)
♣ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை-(இரட்டைபடி)
♣டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு-(1849)
♣எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள்-(பஞ்சாப்)
♣பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு-(1853)
♣தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர்-(ஓஷாகன்னசே)
♣நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர்-(டல்ஹவுசி)
♣மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம்-(டாக்கா)
♣மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு-(கிராமம்)
♣ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம்-(பனாரஸ்)
♣விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-(1855)
♣1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது-(10)
♣ சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது-(14)
♣ ஹிடாகாரிணி சபையை அமைத்தவர்-(அம்பேத்கார்)
♣ மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு -(1835)
♣நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர்-(கர்னல் கேம்ப்பெல்.)
♣ கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம்-(இராமனாதபுரம்)
♣வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர்-(ஜெகவீர பாண்டியன்)
♣ கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடம்-(கயத்தாறு)
♣ பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி-(மேஜர் பானர்மேன்)
♣ வேலூர் கலகத்திற்கான காரணம் (புதிய ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்)
♣வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி-(கர்னல் பான்கோர்ட்)
♣கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர்-(மேஜர் கூட்ஸ்)
♣1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று கருதியவர்-(வீர சவார்க்கர்)
♣ 1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம்-(கொழுப்பு தடவிபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்)
♣ பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய்-(மங்கள் பாண்டே)
♣ பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார்-(அலகாபாத்)
♣ இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி-(கிச்சனர் பிரபு
Read More »

TNPSC//TET STUDY MATERIALS -TAMIL AND GK 200 COLLECTIONS

TNPSC// TET STUDY MATERIALS TAMIL AND GK 200 COLLECTIONS 
1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100

2. தமிழர் அருமருந்து :ஏலாதி

3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்

4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்

5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை

6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்

7. தமிழர் கருவூலம் :புறநானூறு

8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்

9. கதிகை பொருள் :ஆபரணம்

10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி

11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி

12. மடக் கொடி :கண்ணகி

13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்

14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு

15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்

16. சங்க கால மொத்த வரிகள் :26350

17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்

18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி

19. கபிலர் நண்பர் :பரணர்

20. அகநானூறு பிரிவு :3

21. ஏறு தழுவல் :முல்லை

22. கலித்தொகை பாடல் :150

23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்

24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி

25. மணிமேகலை காதை :30

26. நாயன்மார் எத்தனை பேர் :63

27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்

29. நாயன்மார்களில் பெண் எத்தனை :3

30.தொகை அடியார் :9

31. திராவிட திசு :ஞானசம்பந்தர்

32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்

33. சைவ வேதம் :திரு வாசகம்

34. திருமந்திர பாடல் :3000

35. நாளிகேரம : தென்னை

36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்

37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி

38. சிற்றிலக்கியம் வகை :96

39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்

40. சைவ திருமுறை எத்தனை :12

41. பாரதி இயற்பெயர் :சுப்பையா

42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா

43. பிள்ளைதமிழ் பருவம் :10

44. சித்தர் எத்தனை பேர் :18

45. நாடக தந்தை :பம்மல்

46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா

47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை

48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்

49. மூன்றாம் சங்கம் :மதுரை

50. நான்காம் சங்கம் :மதுரை .

51. மண்சப்தாரி முறை :அக்பர்

52. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு

53. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்

54. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்

55. தைமுர் படையெடுப்பு :1398

56. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்

57. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி

58. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6

59. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு

60. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு

61. 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி

62. பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9

63. பாகிஸ்தான் கோரிக்கை :1940

64. பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923

65. உலக வணிக அமைப்புகள் :ஜி 12

66. கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்

67. மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்

68. பெண் வன்கொடுமை சட்டம் :1921

69. உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்

70. போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6

71. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்

72. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்

73. நடனம் ஆடுபவர் :விரலியர்

74. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி

75. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

76. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு

77. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி

78. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215

79. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்

80. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்

81. உலக பெண்கள் ஆண்டு :1978

82. விதவை மறுமண சட்டம் :1856

8. JRY திட்டம் :1989

84. NREP வருடம் :1980

85. உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8

86. தொட்டில் குழந்தை திட்டம் :1992

87. சம ஊதிய சட்டம் :1976

88. வியன்னா பிரகடனம் :1993

89. பேருகால சட்டம் :1961

90. மனித உரிமை தினம் :டிசம்பர் 10

91. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra

92. கிராம பொருளாதரம் :நேரு

93. வெப்ப மண்டல முக்கிய பயிர் "நெல்

94. ஒரு திட்டமான சராசரி காலம் :30

95. அயனி அடுக்கு எது வரை :80-500 வரை

96. குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001

97. சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்

98. பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்

99. சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்

100. I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500

.101 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896

102. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

103. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

104. உரைநடையில் அடுக்குமொழியையும்,  உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
105 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை

106 ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச்  தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்

107. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14

108. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்

109ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்

110. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

111. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி

112. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்

113. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)

114. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்

115. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961

116.  திருமுருகாற்றுப்படை  எழுதியவர் ?
- நக்கீரர்

117. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
 - முடத்தாமக் கண்ணியார்

118. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
 - நல்லூர் ந்தத்ததனார்

119.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்

120. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
 - நப்பூதனார்

121. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்

122. பட்டினப்பாலை எழுதியவர் ?
 - உருத்திரங்கண்ணனார்

123. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்

124. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
 - மாங்குடி மருதனார்

125. நாலடியார் எழுதியவர் ?
 - சமண முனிவர்கள்

126. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
 - விளம்பி நாகனார்

127. இன்னா நாற்பது எழுதியவர் ?
 - கபிலர்

128. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்

129. திரிகடுகம் எழுதியவர் ?
 - நல்லாதனார்

130. ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்

131. பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்

132. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்

133. ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்

ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
 - மாறன் பொறையனார்

135. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்

ஐந்தினை எழுபது எழுதியவர் ?
 - மூவாதியார்

137. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
 கணிமேதாவியர்

138. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
 - கூலடூர் கிழார்

139. கைந்நிலை எழுதியவர் ?
 - புல்லங்காடனார்

கார் நாற்பது எழுதியவர் ?
140. - கண்ணன் கூத்தனார்

141. களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்

142. குண்டலகேசி எழுதியவர் ?
 - நாதகுத்தனார்

143. வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

சூளாமணி எழுதியவர் ?
144. - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

145. நீலகேசி எழுதியவ

 - தோலாமொழித் தேவர்

146. புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்

யாப்பருங்கலம் எழுதியவர் ?
147.  - அமிதசாகரர்

148. வீரசோழியம் எழுதியவர் ?
 புத்தமித்திரர்

149. நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்

150. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
 - வீரமா முனிவர்

151உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி

152.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார

்153.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம

்154.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்

155.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்

156.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர

்157.பூ பெயர்ச்சொல்லின்வகை தேர்க? சினைப்பெயர

்158.உழுதல் பெயர்ச்சொல்லின்வகை தேர்க?தொழிற்பெயர

்159.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்

160.முதுமக்கள்-இலக்கணக்குறிப்புதருக? பண்புத்தொகை

161.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்

162.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்

163.வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்

்164.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை

165.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

166.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு

167.இந்தியாவில் பின்பற்றப்படும்வங்கி வீதம்? கழிவு வீதம்

168.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

டி169.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல

்170.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971

171.உச்சநீதிமன்றநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது? 65 வயது

172.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்

173.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்

்174.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார

்175.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா

176.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன

்177.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்

178.நீதிக்கட்சியை நிறுவியவர்களில்ஒருவர் பி.டி.ராஜன

்179.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949

180.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20

181.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்

182.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

183.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

184.தேசிய அருங்காட்சியகம்டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

185.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

186.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

187.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

188.ஒருங்கிணைந்தஅத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த

189.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

190.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

191.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா

192.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்

193.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா

194.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்

195.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

196.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916

197.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்

198.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857

199.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்

Read More »
 

Most Reading

Tags

Sidebar One