Search

Tnpsc -tet பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய தகவல்கள்

Sunday 30 September 2018

பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய முக்கிய சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
----------------------------------
இளங்கோவடிகள் ஒரு பார்வை...

இளங்கோவடிகள் சேரமரபினர்.

பெற்றோர் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை.

தமையன் - சேரன் செங்குட்டுவன்

தமையன் இருக்க இளையவரான இளங்கோ நாடாள்வார் என கணியன் (சோதிடர்) ஒருவர் கூறியதை பொய்யாக்க இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று தங்கினார்.

சமய வேறுபாடற்ற துறவி.

கி.பி.2ம் நூற்றாண்டை சேர்ந்தவர்.

பாரதியார் இவரை, யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்றார்.

சிலப்பதிகாரம் ஒரு பார்வை...

சிலம்பு + அதிகாரம் - சிலப்பதிகாரம்

கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.

இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.

புகார்க்காண்டம் - 10 காதை
மதுரைக்காண்டம் - 13 காதை
வஞ்சிக்காண்டம் - 7 காதை

இக்காப்பியம் உரையிடை இட்ட பாட்டைச்செய்யுள் என அழைக்கப்படுகிறது.

முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்

மணியாரம் படைத்த தமிழ்நாடு எனப் பாரதியார் புகழ்கிறார்.

வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.

இசை நாடகமே சிலப்பதிகாரக் கதையின் உருவம்.

கோவலன் தந்தை - காவிரிபூம்பட்டிணம்
பெருவணிகன் மாசாத்துவான்

கண்ணகி தந்தை - காவிரிபூம்பட்டிணம்
பெருவணிகன் மாநாய்கன்

கோவலன் மாதவியை பிரிய காரணம் - இந்திர விழாவில் கானல் வரி பாடல் பாடியதால்

கோவலன், கண்ணகியுடன் வழி துணையாக மதுரை சென்றவர் - கவுந்தியடிகள்

பாண்டிமாதேவியின் காற்சிலம்பை களவாடியவன் - பொற்கொல்லன்

பிடர்த்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடி - கொற்றவை

கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி

இறைவனை நடனமாட செய்தவள் - பத்ரகாளி

அச்சம் தரும் காட்டை விரும்பும் இடமாக கொண்டவள் - காளி

தாருகாசுரனின் மார்பை பிளந்தவள் - துர்க்கை

புறாவின் துன்பத்தை போக்கிய மன்னன் - சிபி (சோழன்)

மகனை தேர்ச்சக்கரத்திலிட்டு கொன்ற சோழ மன்னன் -மனுநீதிச் சோழன்

கண்ணகியின் சிலம்பு மாணிக்க பரல்களால் ஆனது.

கோப்பெருந்தேவியின் சிலம்பு முத்துக்களால் ஆனது.
Read More »

Tnpsc -tet பொதுத்தமிழ் அகநானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்

பொதுத்தமிழ் -   அகநானூறு பற்றிய சில முக்கிய குறிப்புகள்

1. அகநானூற்றில் 2, 8, 12, 18 போல 2, 8 என முடியும் திணைப்பாடல்கள் - குறிஞ்சித்திணை

2.   அகநானூற்றில் 4, 14, 24, 34 போல 4 என முடியும் திணைப்பாடல்கள் - முல்லைத்திணை

3.  அகநானூற்றில் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் - பாலைத்திணை

4.  அகநானூற்றில் 10, 20, 30 போல, 0 என முடியும் திணைப்பாடல்கள் - நெய்தல்திணை

5.  அகநானூற்றில் 6, 16, 26, 36 போல, 6 என முடியும் திணைப்பாடல்கள் - மருதத்திணை

6.  அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்

7.  அகநானூற்றின் அடிவரையறை - 13 - 31 அடிகள்

8.  அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90

9.  அகநானூற்றின் பிரிவுகள் - 3. அவை களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை

10.  அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை

11.  அகநானூற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்

12.  அகநானூற்றுக்கு பாயிரம் எழுதியவர் - இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்

13.  அகநானூற்றை தொகுத்தவர் - உப்பு+ரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்

14.   அகநானூற்றின் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை

15.  அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வே.இராசகோபால்

16.  அகநானூற்றின் மூன்றாம் பகுதி - நித்திலக்கோவை

17.   அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை

18. அகநானூற்றை தொகுப்பித்தவன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

19. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் - கலிப்பா, பரிபாடல்

20. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை - 12
Read More »

Tnpsc-tet பொதுத் தமிழ் நூல்களும் அவற்றின் சிறப்பு பெயர்களும்

Saturday 29 September 2018

பொதுத் தமிழ் நூல்களும் அவற்றின் சிறப்பு பெயர்களும்
1. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - #சீவகசிந்தாமணி

2.  தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
 வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
 வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. - #திருக்குறள்

3. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
 முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - #சிலப்பதிகாரம்

4.  இரட்டைக் காப்பியங்கள்-#சிலப்பதிகாரம்_மணிமேகலை

5.  நெடுந்தொகை - #அகநானூறு

6.  கற்றறிந்தார் ஏற்கும் நூல் - #கலித்தொகை

7.  பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

8. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - #மணிமேகலை

9.  புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - #புறநானூறு

10. வஞ்சி நெடும் பாட்டு - #பட்டினப்பாலை

11. பாணாறு - #பெரும்பாணாற்றுப்படை

12.  பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - #குறிஞ்சிப்பாட்டு

13. புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - #திருமுருகாற்றுப்படை

14. வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - #நாலடியார்

15.  சின்னூல் என்பது - #நேமிநாதம்

16. வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
 தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

17.  திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
 மூவர் புராணம் -பெரிய புராணம்

18.  ராமகாதை, ராம அவதாரம்,
 கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

19. முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

20.  கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

21.  தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்

22.  குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

23. குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

24.  உழத்திப்பாட்டு - பள்ளு

25.  இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

26. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

27.  தமிழர் வேதம் - திருமந்திரம்

28.  தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
 திருவாசகம்

29. தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

30. குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

32.  பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

33.  திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

34. புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

35. தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

36.  தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

37. தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

38.  96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

39.  கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

40.  தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

41.  வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

42.  64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

43.  இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

44. இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

45. இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

46.  இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

47.  நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

48.  பாவைப்பாட்டு – திருப்பாவை

49. பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - #சீவகசிந்தாமணி

Read More »

Tnpsc பெண்களுக்கான தினங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

Friday 28 September 2018

பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்:-

👱🏻‍♀Jan 24-  தேசிய பெண் குழந்தைகள் தினம்
👱🏻‍♀Feb 2-  தேசிய பெண்கள் தினம்
👱🏻‍♀Feb 6- International day of zero tolerance to female genital multilation
👱🏻‍♀Feb 11-  சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்
👱🏻‍♀Mar 8- சர்வதேச பெண்கள் தினம்
👱🏻‍♀Apr 24-  தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்
👱🏻‍♀May 2nd sunday- உலக அன்னையர் தினம்
👱🏻‍♀June 23-  சர்வதேச விதவைகள் தினம்
👱🏻‍♀Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்
👱🏻‍♀Aug 1to7 - உலக தாய்ப்பால் வாரம்
👱🏻‍♀Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
👱🏻‍♀Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்
👱🏻‍♀Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
Read More »

Tnpsc-tet சமூக அறிவியல் -குடிமையியல் -இந்திய அரசியலமைப்பு சார்ந்த சட்டங்கள் மற்றும் விளக்கங்கள்

Thursday 27 September 2018

இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் அதனை சார்ந்த விதிகள்
1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946

2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946

3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி

4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம்

5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - டாக்டர் அம்பேத்கார்

6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்

7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் சச்சிதானந்த சின்கா

8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்

9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 385 + 4

10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 299

11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - இங்கிலாந்து

12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்

13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - 22

14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - எட்டு

15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - 24

16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ஆகஸ்ட் 15, 1947

17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் - ஜவகர்லால் நேரு

18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்

19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - முகவுரை

20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் - 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்

21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு

22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - 395

23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - 450

24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - 12

25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)

26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு

27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - எம்.என்.ராய்

28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950

29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - நவம்பர் 26, 1949

30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - பாரத்

31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10

32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா

33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - தென் ஆப்ரிக்கா

35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது - கனடா

37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - பி.என்.ராவ்

39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ஜனவரி 22, 1947

40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ஜவகர்லால் நேரு

41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா

42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)

43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து

48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் - ஜூலை 22, 1947
50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி - பகுதி 5

51. மாநில நிர்வாகம் பற்ரிய பகுதி - பகுதி 6

52. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக பணியாற்றிய டாக்டர் சச்சிதானந்த சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

53. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

54. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி குறிப்பிடுவது - பகுதி -1

55. குடியுரிமை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -2

56. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -3

57. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -4

58. ஒன்றியம் (யூனியன்) பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -5

59. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -6

60. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி-8

61. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9

62. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -9 A

63. அவசரகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -18

64. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது - பகுதி -20

65. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 1

66. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 9வது அட்டவணை

67. 52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 10வது அட்டவணை

68. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு - 1985

69. முதல் திருத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை

70. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை - 9வது அட்டவணை

71. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை - 11வது அட்டவணை

72. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - 12வது அட்டவணை

73. 1993ல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை - 12வது அட்டவணை

74. 1992ல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -11வது அட்டவணை

75. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - 10வது அட்டவணை

76. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை - 18

77. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை - 29

78. மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955

79. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955
80. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் - மூன்று

81. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 14

82. குடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை - ஐந்து

83. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1955

84. சாதி, சமயம், இநம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக்கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 15

85. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் - 5 ஆண்டுகள்

86. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு பாராளுமன்றம்

87. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 17

88. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது - ஷரத்து 16

89. சிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து - ஷரத்து 18

90. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து - ஷரத்து 19

91. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 21
92. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது - ஷரத்து 23
93. 14 வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடாது என்று குறிப்பிடுவது - ஷரத்து 24

94. சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது - ஷரத்து 23 மற்றும் 24

95. சமத்துவ உரிமை என்பது ஷரத்து - 14 முதல் 18 வரை
96. சுதந்திர உரிமை என்பது - ஷரத்து 19 முதல் 22 வரை
97. சமய உரிமை என்பது - ஷரத்து 25 முதல் 28 வரை
98. கல்வி மற்றும் கலாசார உரிமை என்பது - ஷரத்து 29 மற்றும் 30

99.மாவட்டங்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் மாவட்டங்களை இணைக்கவோ அந்தந்த மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.முதன்முதலாக இத்தகைய மண்டல நிர்வாகப் பகுதியை மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டது பட்டியலிட்ட மாவட்ட சட்டம்,1874யில் ஆகும்.

100. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை - ஐந்து
Read More »

Tnpsc-tet அறிவியலில் இயற்பியலில் முக்கிய விதிகளும் அவ்விதிகளுக்கான விளக்கங்களும்

அறிவியலில் இயற்பியல் சில முக்கிய விதிகளும் அதனை சார்ந்த விளக்கங்களும்

நியூட்டனின் விதிகள்

1. முதல் விதி:
ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இதுபோன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும்.

2. இரண்டாம் விதி:
இயங்குகின்ற ஒரு பொருளின் உந்த மாறுபாட்டு வீதம் அதன் மீது செலுத்தப்படும் விசைக்கும் நேர் விகிதத்தில் இருப்பதுடன் விசை செயல்படும் திசையிலேயே இருக்கும்.

3. மூன்றாம் விதி:
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
எ.கா: *  பலூன் காற்றை வெளியேற்றி முன்னோக்கிச் செல்லுதல்
            *  நீரில் நீந்துபவர் நீரை பின்னோக்கித் தள்ளி முன்னோக்கிச் செல்லுதல்
            *  மனிதன் நடக்கும்போது தரைக்கு எதிராக காலை உந்தி தூக்குதல்
            *  நீரில் மிதக்கும் படகில் இருந்து குதிக்கும்போது, படகு நம்மை விட்டு விலகி செல்லுதல்
நீயூட்டனின் பொது ஈர்ப்பு விதி: 

அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை அவற்றின் நிறைகளின் பெருக்கற் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் அமைந்த விசையுடன் ஈர்க்கிறது.

நியூட்டனின் குளிர்வு விதி:

உயர் வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும் வீதம் அப்பொருளின் சராசரி வெப்பநிலைக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

மிதத்தல் விதிகள்(ஆர்க்கிமிடிஸ் விதி)

மிதக்கும் ஒரு பொருளின் எடை, அப்பொருளின் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்.
மிதக்கும் ஒரு பொருளின் ஈர்ப்பு மையம், அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டுக்கும் ஒர் செங்குத்துக் கோட்டில் அமையும்.

பாஸ்கல் விதி:

மூடப்பட்ட திரவத்தின் மீது செலுத்தப்படும் வெளி விசையின் அழுத்தம் திரவத்தின் அனைத்துப் பகுதிக்கும் சமமாகக் கடத்தப்படும்.

பரப்பு இழுவிசை:

ஒரு திரவப் பரப்பு தனது பரப்பை சுருக்கிக்கொள்ள முயலுகையில், அதன் புறப்பரப்பில் தோன்றும் இழுவிசை பரப்பு இழுவிசை எனப்படும். இது எல்லாத் திசையிலும் சமம்.
எ.கா: நீரில் எண்ணெய் விட்டால் படலம்போல் படருவது. மழை நீர் பாதரசம் குமிழ் வடிவம் பெறுவதற்கு காரணம் பரப்பு இழுவிசையே ஆகும்.

பாகியல் விசை:

ஒரு திரவம் மெதுவாகவும், சீராகவும் கிடைத்தளத்தில் செல்லுகையில் கீழ்ப்பரப்பில் உள்ள திரவம் ஓட்டமின்றி நிலைத்திருக்கும். இவ்வாறு பாகுபொருட்களின் வெவ்வேறு படலங்களுக்கு இடையே உருவாகும் சார்பு இயக்கத்திற்கு பாய்பொருட்கள் ஏற்படுத்தும் தடையே பாகியல் விசை எனப்படும்.

பாயில் விதி:

மாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவும் அதன் அழுத்தமும் எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன.  PV = மாறிலி.

சார்லஸ் விதி:

மாறாத அழுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவு அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத்தில் மாறும்.
ஒரு வாயுவின் கன அளவு மாறாது இருக்கும்போது அவ்வாயுவின் அழுத்தம் அதன் தனி வெப்பநிலையுடன் நேர்விகிதத் தொடர்பைப் பெற்றிருக்கும்.
வெப்ப விளைவு பற்றிய ஜூல் விதி:

மின்னோட்டத்தினால் ஒரு கடத்தியில் உருவாகும் வெப்பம், செலுத்தப்படும் மின்னோட்டத்தின் வலிமையின் இருமடிக்கு நேர்விகிதத்திலும், கடத்தியின் மின்தடைக்கு நேர்விகித்த்திலும் கடத்தியின் வழியாக மின்சாரம் பாயும் கால அளவுக்கு நேர்விகிதத்திலும் அமையும்.

கெப்ளர் விதிகள்:

முதல் விதி: கோள்கள் சூரியனை, ஒரு குவியமாகக் கொண்ட நீள் வட்டப்பாதைகளில் சுற்றிவருகின்றன.
இரண்டாம் விதி: கோளையும் சூரியனையும் இணைக்கும் ஆரவெக்டர் சமகால அளவுகளில் சம பரப்பளவுகளை அலகிடுகிறது.
மூன்றாம் விதி: கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடிகள் சூரியனின்றும் அவற்றின் தொலைவுகளின் மும்மடிக்கும் நேர்விகிதத்தில் இருக்கும்.

இராமன் விளைவு:

தூசிகளற்ற தூய்மையான ஊடகத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் உள்ள ஒளிகற்றையை செலுத்தினால், வெளியாகும் ஒளிக்கற்றைகளில் அதைவிட அதிக அலைநீளம் உள்ள நிறக்கதிர்களும் காணப்படுகின்றன. இவ்விளைவினால் வானம், கடல் ஆகியவை நீலநிறமாக தோன்றுவதன் காரணம் விளக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியே இராமன் விளைவு எனப்படுகிறது.

பெர்னெளவி தோற்றம்:

வரிச்சீர் ஒட்டத்தில் பாகுநிலையற்ற, அமுக்க இயலாத ஒரு திரவத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் செயல்படும் மொத்த ஆற்றல் ஒரு மாறிலி, இதுவே பெர்னெளலி தோற்றம்.

ஓம் விதி:

மாறாத வெப்பநிலையில் மின்னோட்டம் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் நேர்விகித்த்திலும், மின்தடைக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். V = IR

ஆம்பியர் விதி:

ஒருவன் மின்னோட்டத் திசையில் காந்த ஊசியைப் பார்த்துக்கொண்டு நீந்துவதாகக் கருதினால் காந்த ஊசியின் வடதுருவம் அவனது இடது கைப்புறம் திரும்பும்.

ஃபிளம்மிங்கின் வலக்கை விதி:

வலது கையின் பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்தால், இதில் பெருவிரல் கடத்தி நகரும் திசையையும், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும் உணர்த்தினால் நடுவிரல் மின்சாரம் தூண்டப்படும் திசையினைக் குறிக்கும்.

ஃபிளம்மிங்கின் இடக்கை விதி:

இடகேகையின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மூன்றையும் ஒன்றுக்கொன்று நேர்க்குத்தாக இருக்குமாறு வைத்தால், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் காட்டுவதாகக் கொண்டால், பெருவிரல் விசையின் திசையையும் அதன் மூலம் கடத்தியின் நகரும் திசையும் காட்டும்.

மின்காந்தத் தூண்டலின் விதிகள்:

ஒரு கடத்திக்கும், ஒரு காந்தப் புலத்திற்கும் இடையே ஒப்புமை இயக்கம் இருக்கும்போது கடத்தியில் மின் இயக்குவிசை தூண்டப்படும். இதுவே மின்காந்தத் தூண்டல் எனப்படும். இந்த தூண்டு மின்னியக்கு விசை கடத்தியில் ஒரு மின்னோட்டத்தை உண்டாக்கும்.

பாரடே முதல் விதி: மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப் பாயம் மாறும்போதெல்லாம் மின்னியக்குவிசையும், மின்னோட்டமும் தூண்டப்படும். காந்தப்பாயம் மாற்றம் நீடிக்கும் வரையில் தூண்டப்படும் மின்னோட்டமும் நீடிக்கும்.

பாரடே இரண்டாம் விதி:  ஒரு மின் சுற்றுடன் சம்பந்தமுடைய காந்தப்பாயம் மாறிக்கொண்டிருக்கும்போது அச்சுற்றில் மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. தூண்டப்பட்ட மின் இயக்கு விசையின் அளவு மற்றும் மின்னோட்ட மதிப்புகள் காந்தப்பாயம் மாறும் வீதத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது.

லென்ஸ் விதி: தூண்டப்படும் மின்னியக்கு விசை மற்றும் மின்னோட்டத்தின் திசைகள், அவை உண்டாவதற்கான இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமையும்.
Read More »

Tnpsc-tet பொதுத்தமிழ் நூல்கள் மற்றும் அதனை சார்ந்த முக்கிய குறிப்புகள்

பொதுத்தமிழ் நூல்களும் அதனை சார்ந்த தகவல்களும்
1. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - #சீவகசிந்தாமணி

2.  தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
 வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
 வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. - #திருக்குறள்

3. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
 முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - #சிலப்பதிகாரம்

4.  இரட்டைக் காப்பியங்கள்-#சிலப்பதிகாரம்_மணிமேகலை

5.  நெடுந்தொகை - #அகநானூறு

6.  கற்றறிந்தார் ஏற்கும் நூல் - #கலித்தொகை

7.  பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

8. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - #மணிமேகலை

9.  புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - #புறநானூறு

10. வஞ்சி நெடும் பாட்டு - #பட்டினப்பாலை

11. பாணாறு - #பெரும்பாணாற்றுப்படை

12.  பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - #குறிஞ்சிப்பாட்டு

13. புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - #திருமுருகாற்றுப்படை

14. வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - #நாலடியார்

15.  சின்னூல் என்பது - #நேமிநாதம்

16. வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
 தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

17.  திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
 மூவர் புராணம் -பெரிய புராணம்

18.  ராமகாதை, ராம அவதாரம்,
 கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

19. முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

20.  கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

21.  தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்

22.  குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

23. குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

24.  உழத்திப்பாட்டு - பள்ளு

25.  இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

26. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

27.  தமிழர் வேதம் - திருமந்திரம்

28.  தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
 திருவாசகம்

29. தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

30. குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

32.  பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

33.  திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

34. புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

35. தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

36.  தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

37. தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

38.  96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

39.  கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

40.  தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

41.  வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

42.  64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

43.  இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

44. இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

45. இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

46.  இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

47.  நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

48.  பாவைப்பாட்டு – திருப்பாவை

49. பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்
Read More »

202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்

202 உதவி ஆய்வாளர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி வரும் அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பதவிக்கான தேர்வுக்கு ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்களிடமிருந்து கணினி வழி விண்ணப்பங்களை வரவேற்கின்றது. விண்ணப்பதாரர்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் 1.7.2018 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (1.7.1990 அன்று அல்லது அற்கு பின்னர் பிறந்தவராகவோ, 1.7.1998 அன்று அல்லது முன்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும்).


பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு 30 வயது, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினருக்கு 33 வயது, ஆதரவற்ற விதவை 35 வயது, முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப்படையினர் (பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்) 45 வயது, 20 சதவீதம் காவல் துறையினருக்கான ஒதுக்கீடு விண்ணப்பதாரர் (29.8.2018 அன்று 5 வருடங்கள் காவல் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்) 45 வயது. விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதியாக பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இணையதள விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள் 29.8.2018, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.9.2018 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அக்டோபர் 13.10.2018ம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் வேலை... மிஸ்பண்ணிடாதீங்க..!


சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான, விருப்பம் உள்ள இளங்கலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 46 

பதவி: Manager(Electrical) - 1
பதவி: Manager(Mechanical) - 1
சம்பளம்: மாதம் ரூ.61900-196700

பதவி: Deputy Manager(Process &Quality Assurance ) - 1
பதவி: Deputy Manager (Instrumentation) - 1
பதவி: Deputy Manager(Finance) - 1
சம்பளம்: மாதம் ரூ.59300 - 187700

பதவி: Assistant Manager(Materials) - 1
பதவி: Assistant Manager(Personnel &Administration) - 1
சம்பளம்: மாதம் ரூ.56100 - 177500

பதவி: Executive(Mechanical)Lime Stone Crusher - 2
பதவி: Executive(Mechanical) Raw mill - 3
பதவி: Executive (Mechanical) Kiln - 3
பதவி: Executive(Personnel &Administration) - 1
சம்பளம்: மாதம் ரூ.36200 -114800

பதவி: Accountant -1
பதவி: CCR Operators-Plant/Lime Stone Crusher - 7
பதவி: Shift Chemist - 3
பதவி: X- Ray Analyst - 3
சம்பளம்: மாதம் ரூ.35600 -112800

பதவி: Electrician -  4
சம்பளம்: மாதம் ரூ. 4930-82-6570

பதவி: Instrument Mechanic  - 4
சம்பளம்: மாதம் ரூ. 4930 -82-6570

பதவி: Personal Assistant - 2
சம்பளம்: மாதம் 19500 - 62000

பதவி: Junior Assistant (Materials) - 1
பதவி: Junior Assistant (EDP) - 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பதவி: Time Keeper - 2
சம்பளம்: மாதம் ரூ. 4920-82-6560

பதவி: Driver - 2
சம்பளம்: மாதம் ரூ. 4930-82-6570

தகுதி: கலை, பொறியியல் துறையில் இளங்கலை பட்டம், எம்பிஏ, சிஏ, ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2018
Read More »

Tnpsc-tet study materials பொதுத்தமிழ் முக்கிய குறிப்புகள்

 பொதுத்தமிழ் முக்கிய  குறிப்புக்கள்
1. ஆளுடைய அரசு - திருநாவுக்கரசு
ஆளுடைய அடிகள் - மாணிக்கவாசகர்
ஆளுடைய நம்பி- சுந்தரர்
ஆளுடைய பிள்ளை - திருஞானசம்பந்தர்

2. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் - பிச்சமூர்த்தி

3. மிகுதியான பாசுரங்கள் அருளிச்செய்த ஆழ்வார் -- திருமங்கை ஆழ்வார்

4. உரை வேந்தர் - ஒளவை.சு.துரைசாமி

5.இறையனார் களவியல் உரை -- நக்கீரர்

6. முதன் முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியவர் -- 1930 - கா.சு.பிள்ளை

7. கண்ணதாசன் எழுதிய கவிதை நூல் -- தைப்பாவை

8. தமிழ் மொழியின் உபநிடதம் -- தாயுமானவர் பாடல்கள்

தமிழர் வேதம் -- திருமந்திரம்

9. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி ( அதிவீரராம பண்டிதர் ) -- குட்டித்திருவாசகம்

10. நெஞ்சாற்றுப்படை -- முல்லைப்பாட்டு

வஞ்சி நெடும்பாட்டு -- பட்டினப்பாலை

11. தமிழில் முதன் முதலாக அச்சுப்புத்தகத்தை வெளியிட்ட பெருமைக்குரியவர் -- சீகன்பால்கு

12. தமிழில் முதன் முதலில் தோன்றிய சமயக் காப்பியம் -- மணிமேகலை ( பெளத்தம் )

13. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் , திருநெல்வேலிச் சரித்திரம் -- கால்டுவெல்

14. ஆலாபனை என்னும் புதுக்கவிதை நூலின் ஆசிரியர் -- அப்துல்ரகுமான்

15. வைணவத்தின் வளர்ப்புத் தாய் -- இராமானுசர்( திருப்பாவை ஜீயர் )

16. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் -- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

17. இசுலாமியத் தாயுமானவர் என்றழைக்கப்படுபவர் -- குணங்குடிமஸ்தான்

18. தமிழிசைச் சங்கம் நிறுவியவர் அண்ணாமலைச் செட்டியார் 1940

19. தொன்னூல் விளக்கம் -- குட்டித்தொல்காப்பியம் -- வீரமாமுனிவர்

20. " ஆதி உலா " எனப்படுவது திருக்கைலாய ஞான உலா -- சேரமான் பெருமான் நாயனார்

21. மணிக்கொடி , சரஸ்வதி , எழுத்து ஆகிய நூல் புதுக்கவிதை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழ் இதழ்கள்

22. மாசில் வீணையும் மாலை மதியமும் -- 4,5,6 திருமுறைகள் -- திருநாவுக்கரசர் ( அப்பர் , வாகீசர் , தாண்டகவேந்தர் , மருள்நீக்கியார் )

23 . மந்திரமாவது நீறு -- திருஞானசம்பந்தர்

24. மானவிஜயம், கலாவதி, ரூபாவதி நாடகங்கள் ஆசிரியர் -- சூரிய நாராயண சாஸ்திரி ( பரிதிமாற் கலைஞர் )

25. அகரமுதலி என்ற தமிழ் அகராதியைத் தொகுத்தவர் -- தேவநேயப் பாவாணர்
Read More »

Tnpsc study marerials கணினியும் அதனை சார்ந்த தகவல்களும்

Wednesday 26 September 2018

குரூப் தேர்விற்காக கணினியும் அதனை சார்ந்த தகவல்களும்

(CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்.

(WWW) World Wide Web – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ.

“Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்ததாகும்.

“புராஜெக்ட் சிகாகோ” என்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும் கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் ஐ (Hawk Eye) என்ற பிரபல ஐ டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.

C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்.

Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

Power by Intellect Driven by Values - என்ற முத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாக்கியம்.

Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும்மைக்ரோபுராசஸர் என்பதுதான் கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது.

Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகும் .

World wide Web எனபதன் துவக்க கால பெயர் -  என்க்வயர்.

ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்.

இந்தியாவில் ஐ.டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு.

இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி  செய்யும் நிறுவனம் -  டி.சி.எஸ்.

இரண்டு முறை நோபல் பரிசு (Nobel Price) பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்.

இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்

இன்டல் கம்பெனி நிறுவனர்கள் – கார்டன் மூர் மற்றும் ராபர்ட்
நாய்ஸ்

கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் – ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்.

உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.

Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்.

உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும்.

விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும்.

உலகின் முதல் மடிக்கணினி (First Laptop in the world) - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

உலகின் முதல் மைக்ரோபுராசஸர் இன்டெல் (World First Micro Processor) என்பதாகும்.

கணினி அறிவியலின் தந்தையார் - ஆலன் டூரிங்.

கணினி மவுஸை (Computer Mouse)கண்டுபிடித்தவர் – மக்ளஸ் எங்கன்பர்ட்.

கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் – ஜாக் கில்பி.

கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் – அலன் ஷூகர்ட்.

கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி – மதர் போர்ட்

கணினியின் ஈதர் நெட்டை (Ether NET) கண்டுபிடித்தவர் – ராபர்ட் மெட்காஃப்.

கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்.

கேமரா மொபைல் ஃபோனை (Camera mobile phone) கண்டுபிடித்தவர் – ஃபிலிப் கான்.

தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி - லினஸ் தோர்வாட்ஸ்.

பால் பிரெயினார்ட் என்பவை இந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் (Super Commuter) என அழைக்கப்படுகின்றன.

பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்.

பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிம் பாட்டர்ஸன்.

பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை  (Publishing Software) உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்.

பெண்டியம் புராசஸர்களின் தந்தை (The father of the Pentium processors) எனப்படும் இந்திய விஞ்ஞானி - வினோத் தாம்.

மிக வேகமான சூப்பர் கணினிகள் “ப்ளூ ஜூன்” என்றழைக்கபடுகின்றன.

முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் – டெட் ஹோப்.

மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு (Memory) இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன.

லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் - மிச் கபோர்.

ஹாட் மெயிலை (Hot Mail) உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா.

ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (artificial intelligence) என்பதாகும்.
Read More »

Tnpsc-tet study materials பொதுத்தமிழ் மற்றும் பொதுஅறிவு

பொதுத்தமிழ் மற்றும் பொதுஅறிவு

1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100

2. தமிழர் அருமருந்து :ஏலாதி

3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்

4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்

5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை

6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்

7. தமிழர் கருவூலம் :புறநானூறு

8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்

9. கதிகை பொருள் :ஆபரணம்

10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி

11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி

12. மடக் கொடி :கண்ணகி

13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்

14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு

15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்

16. சங்க கால மொத்த வரிகள் :26350

17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்

18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி

19. கபிலர் நண்பர் :பரணர்

20. அகநானூறு பிரிவு :3

21. ஏறு தழுவல் :முல்லை

22. கலித்தொகை பாடல் :150

23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்

24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி

25. மணிமேகலை காதை :30

26. நாயன்மார் எத்தனை பேர் :63

27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்

29. நாயன்மார்களில் பெண் எத்தனை :3

30.தொகை அடியார் :9

31. திராவிட திசு :ஞானசம்பந்தர்

32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்

33. சைவ வேதம் :திரு வாசகம்

34. திருமந்திர பாடல் :3000

35. நாளிகேரம : தென்னை

36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்

37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி

38. சிற்றிலக்கியம் வகை :96

39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்

40. சைவ திருமுறை எத்தனை :12

41. பாரதி இயற்பெயர் :சுப்பையா

42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா

43. பிள்ளைதமிழ் பருவம் :10

44. சித்தர் எத்தனை பேர் :18

45. நாடக தந்தை :பம்மல்

46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா

47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை

48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்

49. மூன்றாம் சங்கம் :மதுரை

50. நான்காம் சங்கம் :மதுரை

. 51. மண்சப்தாரி முறை :அக்பர்

52. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு

53. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்

54. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்

55. தைமுர் படையெடுப்பு :1398

56. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்

57. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி

58. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6

59. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு

60. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு

61. 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி

62. பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9

63. பாகிஸ்தான் கோரிக்கை :1940

64. பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923

65. உலக வணிக அமைப்புகள் :ஜி 12

66. கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்

67. மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்

68. பெண் வன்கொடுமை சட்டம் :1921

69. உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்

70. போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6

71. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்

72. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்

73. நடனம் ஆடுபவர் :விரலியர்

74. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி

75. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

76. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு

77. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி

78. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215

79. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்

80. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்

81. உலக பெண்கள் ஆண்டு :1978

82. விதவை மறுமண சட்டம் :1856

8. JRY திட்டம் :1989

84. NREP வருடம் :1980

85. உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8

86. தொட்டில் குழந்தை திட்டம் :1992

87. சம ஊதிய சட்டம் :1976

88. வியன்னா பிரகடனம் :1993

89. பேருகால சட்டம் :1961

90. மனித உரிமை தினம் :டிசம்பர் 10

91. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra

92. கிராம பொருளாதரம் :நேரு

93. வெப்ப மண்டல முக்கிய பயிர் "நெல்

94. ஒரு திட்டமான சராசரி காலம் :30

95. அயனி அடுக்கு எது வரை :80-500 வரை

96. குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001

97. சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்

98. பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்

99. சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்

100. I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500

.101 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896

102. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

103. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

104. உரைநடையில் அடுக்குமொழியையும்,  உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
105 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை

106 ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச்  தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்

107. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14

108. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்

109ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்

110. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை

111. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி

112. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்

113. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)

114. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்

115. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961

116.  திருமுருகாற்றுப்படை  எழுதியவர் ?
- நக்கீரர்

117. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்

118. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்

119.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்

120. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்

121. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்

122. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்

123. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்

124. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்

125. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்

126. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்

127. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்

128. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்

129. திரிகடுகம் எழுதியவர் ?
- நல்லாதனார்

130. ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்

131. பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்

132. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்

133. ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்

ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
- மாறன் பொறையனார்

135. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்

ஐந்தினை எழுபது எழுதியவர் ?
- மூவாதியார்

137. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர்

138. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
- கூலடூர் கிழார்

139. கைந்நிலை எழுதியவர் ?
- புல்லங்காடனார்

கார் நாற்பது எழுதியவர் ?
140. - கண்ணன் கூத்தனார்

141. களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்

142. குண்டலகேசி எழுதியவர் ?
- நாதகுத்தனார்

143. வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

சூளாமணி எழுதியவர் ?
144. - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

145. நீலகேசி எழுதியவ

- தோலாமொழித் தேவர்

146. புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்

யாப்பருங்கலம் எழுதியவர் ?
147.  - அமிதசாகரர்

148. வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர்

149. நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்

150. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
- வீரமா முனிவர்

151உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி

152.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார

்153.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம

்154.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்

155.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்

156.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர

்157.பூ பெயர்ச்சொல்லின்வகை தேர்க? சினைப்பெயர

்158.உழுதல் பெயர்ச்சொல்லின்வகை தேர்க?தொழிற்பெயர

்159.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்

160.முதுமக்கள்-இலக்கணக்குறிப்புதருக? பண்புத்தொகை

161.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்

162.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்

163.வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்

்164.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை

165.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

166.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு

167.இந்தியாவில் பின்பற்றப்படும்வங்கி வீதம்? கழிவு வீதம்

168.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

டி169.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல

்170.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971

171.உச்சநீதிமன்றநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது? 65 வயது

172.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்

173.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்

்174.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார

்175.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா

176.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன

்177.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்

178.நீதிக்கட்சியை நிறுவியவர்களில்ஒருவர் பி.டி.ராஜன

்179.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949

180.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20

181.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள

்182.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

183.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

184.தேசிய அருங்காட்சியகம்டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

185.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

186.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

187.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

188.ஒருங்கிணைந்தஅத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த

189.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

190.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

191.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா

192.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம

்193.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா

194.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்

195.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

196.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916

197.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்

்198.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857

199.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்

200.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை

281நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

282. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

283. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

284. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

285. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

286. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

287. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)

288. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்

289. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்

290. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

291. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)

292. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)

2933. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

294. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

295. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி

296. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

297. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

298. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

299. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்

300. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

301. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

301. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்

303. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)

304. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)

305. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்

306. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

307. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

308. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)

309. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)

310. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)

311. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)

312. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)

313. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)

314. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்

315. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்

316. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)

317. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)

318. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)

319. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)

320. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)

321. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்

322 மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்

323. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்

324. மிகப் பழமையான அணை – கல்லணை

325. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)

326. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)

327. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

328. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
[11/10 8:18 PM] rehan: 329. தமிழகத்தில் வன விலங்கு சரணாலயம் எத்தனை :7

330. பறவை சரணாலயம் எத்தனை :13

331 பறவை வகை எத்தனை :5

334. தாவர வகை எத்தனை :3000

335. நச்சு பாம்பு வகை எத்தனை :52

336. செம்மொழி எத்தனை :8

337. உலக மொழிகள் எத்தனை :6000

338. இந்தியாவில் பேசும் மொழி :845

339. அங்கீகாரம் செய்யபட்ட மொழி :22

340. தேசிய மொழி :ஹிந்தி

341. இந்திரா அழிவு :2004

342. தொல்காப்பிம் உருவான காலம் :இடைக்காலம்

343. சித்தேரி மலை :தருமபுரி

344. தமிழ் எப்போது ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டடு :1958

345. மண் உருவாக முக்கிய காரணி :காற்று

346. சுண்ணாம்பு கல் ஓரு :உலோகம்

347. சொர்ணவரி முறை வேறு பெயர் :கரீபெ

348. உலக வணவிலங்கு தினம் :அக்டோபர் 4

349. தமிழ்நாட்டில் காணும் முக்கிய கனிமம் :கிராபைட்

350. நமது உடலில் உள்ள கார்பன் கொண்டு எத்தனை பென்சில் செய்யலாம் :9000

351. தேசிய பேரவை கூடிய ஆண்டு :1792

352. தொழிலாளர் சங்கம் :1825

353. பாஸ்டில் சிறை தகர்ப்பு :1789 ஜுலை 14

354 ப்ரெஞ்சு புரட்சி :1789

355. ரோபஸ்பியர் கொல்லப்பட்ட ஆண்டு :1794

356. நைல் நதி கொண்டு நாள்கள் கணக்கெடுப்பு செய்தால் எத்தனை :365

357. சீனா முதல் புகழ் பெற்ற மன்னர் :பூசி

358. ரோமானிய பேரரசு உருவாக்கப்பட்ட ஆண்டு :1000

359. யேசு சபை உறுப்பினர் எண்ணிக்கை :60

360. கூபுவின் உயரம் :481

361. சீசர் கொல்லப்பட்ட ஆண்டு :கி மு 44

362. சிலவை போர் :1095-1444

363. மறுமலர்ச்சி தோன்றி ஆண்டு :16 நூற்றாண்டு

364. டைரக்டர் அரசு தோன்றிய ஆண்டு :1795

365. எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி துவங்கியது :கி மு 776

366. மாக்ண கார்ட்ட அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு :1215

367. புரட்சியின் போக்கு :1789-1799

368. சிசேரோ யார் :பல்துறை அறிஞர்

369. கொலம்பஸ் எந்த நாடு :இத்தாலி

370. சமணம் மற்றும் பௌத்தம் தோன்றிய ஆண்டு :6 நூற்றாண்

371. தருமம்மால் பிறந்த ஊர் :தட்டான் குடி

372. சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :மவுண்ட் பேட்டன்

373. நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது :திராவிடன்
"

374. ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்

375. வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா

376. இம்பீரியம் பொருள் :ஏகாதிபத் தியம்

377. பேர்லின் மாநாடு :1878

378. சர்வதேச சங்கம் :1920

379. சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :பார்மோஸா

380. இயற்கை கோட்பாடு :அறிக்கை 21

: 311. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45

382. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு

383. Ctbt ஆண்டு :1996

384. சுபாஸ் பர்மிய சென்ற ஆண்டு :1942

385. தொழிலாளர் சட்டம் :1921

386. திராவிட முன்னேற்ற கழகம் நிறுவியது :அண்ணா

387. முஸ்லி ம் லீக் :1906

388. ஆயுத சட்டம் :1878

389. ஜாலியன்வாலாபாக் என்பது :பூங்கா

390. இடைக்கால அரசு :நேரு
[

: 391. புத்தர் திருமுறை :பீடகம்

392. வெள்ளை ஆடை அணித்தவர் :ஸ்வேதம்பரர்

393. ஏதேசதிகாரங்கள் உதவியாளர் :செனட்

394. மனோர் பொருள் :விவசாயி

395. முரட்டு கூட்டம் :மழை சாதியினர்

3966. மறுமலர்ச்சி தாயகம் :இத்தாலி

3977. கார்ட்ரைட் கண்டுபிடித்தது :விசைத்தறி

398. கிரேட் பிரிட்டன் ஓரு :தீவு

399. தமிழ் மொழி எத்தனை ஆண்டு பழமையானது :2500

400. பரம்பு மலை ஆட்சி :பாரி

401. கார்சியா இளைஞன் :நேபோலியன்

4022. ரோமானிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

403. நீதி காவலர் :பாரோ

404. எகிப்து நினைவு சின்னம் :கர்ணகோவில்

405. திராவிட நாகரீக மையம் :தமிழகம்

406. இங்கிலாந்து இதயம் :முதலாம் ரிச்சர்டு

407. நாணல் என்பது :எழுதுகோல்

408. ராஜராம் மனைவி :தாராபாய்

409. பாபர் பிறந்த ஆண்டு :1483

410. நீதியின் ஊற்று :ஷெர்ஷா
[

n: 411. அம்பாய்ண படுகொலை :1623

412. மராட்டிய போர் :கொரில்லாப் போர்

413. பாபர் மூத்த மகன் :ஹுமாயூன்

414. உசேன் மகன் யார் :ஷெர்ஷா சூர்

415. ஷாஜகான் பிறந்த ஆண்டு :1592

416. அகமது நகர் நிறுவியது :சாந்த் பீவி

417. சுபா நிர்வாகம் செய்தது :சுபைதார்

418. பால்பான் பேரன் :கைகுராபாத்

419. ஆழ்வார் :12

420. ஏழை காப்பாளர் :மொய்ன் உத்தேன் சிஸ்டி

: 421. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4

422. நன்கபர்வத சிகரம் உயரம் :8595 M

423. சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி :காக்ரா

424. பிரம்மபுத்திரா ஆறு உருவாக்கிய பள்ளத்தாக்கு :திகாங்

- 425. அலை சக்தி மையம் உள்ள இடம் c:விழிங்கம்

426. காபி உற்பத்தியில் கர்நாடக பங்கு :60%

427. முதல் வாகன தொழிலகம் :1947

428. இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய் :ஸோயபீன்ஸ்

429. வசந்த கால பயிர் :கோதுமை

430. முக்கிய பான பயிர் :காபி

431. மின்னியல் நகர் :பெங்கலூர்

432. இந்தியா தாராள வணிக கொள்கை எப்போது பின்பற்றியது :2004

433. கங்கை நதி ஓரம் வாழும் மக்கள் :400 மில்லியன்

444. அமில மலை கண்டறியபட்ட ஆண்டு :1852

445. ஒவ்வொரு நாளும் மனிதன் எத்தனை முறை சுவாசிக்கிரான் :2200

446. இந்திய கடற்கரை நீளம் :7516M

447. உலக காய்கறிகள் உற்பத்தி இந்தியா எந்த இடம் :13

448. ராஜஸ்தான் சமவெளி அகலம் :300M

449 மிக குறைந்த மலை பெய்யும் இடம் :தார் பாலைவனம்

450. முருகை பாறைகலால் ஆனது :லட்ச தீவுகள்

451. விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்

452. ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்

453. துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு

454. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961

455. உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

456. விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965

457. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்

458. நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்

459. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)

460. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)

461. சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?
மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்

463. அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம்

464. சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன்

465. மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி

மிகப்பெரிய கோள் எது?
466. வியாழன்

467.
பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ

468.
பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ

469.
பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.
டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை

90.
ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை

471.
மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை

472.
அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை

473.
எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை

474. ஏர் இந்தியா பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு :1946

475. இந்திய விரைவு சாலை எத்தனை km :200

476. தற்போது காடுகள் சதவீதம் :20%

4777. தமிழ்நாட்டில் உள்ள தாவர இனங்கள் வகை :3000

478. சூறாவளி மழைபொலிவு :நவம்பர்

479. பட்டுபுழுக்கள் வளர்ச்சி மையம் எங்கு உள்ளது :ஓசூர்

: மிகப்பெரிய கோள் எது? வியாழன்      (ஜீபிடர்)

480 மிகச்சிறிய கோள் எது? புளுட்டோ

481. கோள்களில்  பூமியானது உருவ அளவில் எந்த இடத்தில் உள்ளது? 5வது இடம்

482. மிகப்பிரகாசமான கோள் எது? வெள்ளி

483. முதல்முதலாக  கண்டறியப்பட்ட கோள் எது? புதன்

486. அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? சனி

487 நீலக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? பூமி

488. மிகவும் சூடான கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

489. விடிவெள்ளி எனப்படும் கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)

490. மற்ற கோள்களைப்போல் அல்லாமல் எதிர் திசையில் சுற்றுக்கோள் எது? வெள்ளி (வீனஸ்)

491. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)

492. சிகப்பு கிரகம் எது? செவ்வாய்

493. சூரிய குடும்பத்தில் தனிச்சிறப்பான கோள் எது? புமி

494. பூமிக்கு வெளிப்புறமாக அமைந்த முதல் கோள் எது? செவ்வாய்

495. தூசிகளின் கிரகம் எது? செவ்வாய்

496. மிகவேகமாக சுற்றும் கிரகம் எது? புதன்

497. கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது? வியாழன்     (ஜீபிடர்)

498. சாதாரண கண்களினால் காணக்கூடிய கிரகம் எது? வியாழன்     (ஜீபிடர்)

4999. நவீன காலத்தில் கண்டறியப்பட்ட கிரகம் எது? யுரேனஸ்

500. சூரிய குடும்பத்தின் மிகச் குளிச்சியான கிரகம் எது? புளுட்டோ

501. பூமியின் சகோதரி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)

502. பூமியின் இயற்கை துணைக்கோள் எது? சந்திரன்

503. மிகப்பெரிய துணைக்கோள் எது? கேணிமீட்

504. சூரியனின் வெளிப்புற வெப்பநிலை எவ்வளவு? 6000 degree celcious
505. துணைக்கோள்களே இல்லாத கிரகங்கள் எவை? புதன், வெள்ளி, புளுட்டோ

506. பூமியின் வாயுமண்டல வெப்பநிலை எவ்வளவு? 15 degree celcious

507. டைட்டன் என்ற கிரகத்தின் துணைக்கோள் எது? சனி

508. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது? பிராக்ஸிமா

509. பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது? வெள்ளி (வீனஸ்)

510. அஸ்டிராய்டுகள் என்பது என்ன? சிறிய கோள்கள்

511. அஸ்டிராய்டுகள் எந்த இரு கோள்களுக்கு இடையே அமைந்துள்ளது? செவ்வாய் மற்றும் வியாழன்

512. மிகப்பெரிய அஸ்டிராய்டு எனப்படுவது எது?  சிரிஸ்
Read More »

Tnpsc பொதுஅறிவு வினாக்கள்

Monday 24 September 2018

51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்

52.இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்

53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்

54.வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று

55.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொடர்

56.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை

57.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்

58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்

59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்

60.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்

61.தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்

62.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்

63.மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை

64.சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு

65.ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்

66.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்

67.ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி

68.200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்

69.உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்

70.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982

71.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது

72.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915

73.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957

74.தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை

75.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ

76.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்

77.கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி

78.தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன்

79.ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது? குளத்தங்கரை அரச மரம்

80.குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்

81.தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை

82.மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை

83.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா

84.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி

85.நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை

86.சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி

87.தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்

88.எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? ஒளி

89.அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்

90.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா

91.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது? வைட்டமின்கள்

92.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்

93.பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங்

94.பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி

95.மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா

96.அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை

97.புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்

98.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்

99.பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்

100.கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்
Read More »

Tnpsc பொதுஅறிவு வினாக்கள்

1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 4-ம் தேதி

2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்

3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்

4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்

5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்

6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்

7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்

8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்

9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்

10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை

11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்

12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்

13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்

14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை

15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு

17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்

18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

19.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்

20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971

21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது

22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்

23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்

24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்

25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா

26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்

27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்

28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்

29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949

30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20

31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்

32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்

39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா

42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்

43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா

44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்

45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916

47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்

48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857

49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்

50.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை


















Read More »

Tnpsc -tet study materials-பொதுத்தமிழ் முக்கிய குறிப்புக்கள்

முக்கிய பொதுத்தமிழ் குறிப்புகள்.....

1. விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் உடையவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

2. ஆதி உலா என்று அழைக்கப்படுவது திருக்கைலாய ஞான உலா

3. தமிழ் மூவாயிரம் என்று சொல்லப்படுவது திருமந்திரம்

4. மூவர் பாடிய தேவாரம் இப்படியும் அழைக்கப்படும் அடங்கன்முறை

5. பதினோராந் திருமுறையில் பத்து நூல்களைப் பாடியோர் நக்கீரர்,நம்பியாண்டார் நம்பி

6. மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் உடையவர் திருநாவுக்கரசர்

7. திருமாலுக்குத் திருப்பள்ளியழுச்சி பாடியவர் தொண்டரடிப் பொடி ஆழ்வார்

8  திருவாய்மொழியின் ஆசிரியர் நம்மாழ்வார்

9.  நாவுக்கரசரை 'அப்பரே' என்று, முதலில் அழைத்தவ திருஞான சம்பந்தர்

10. வாதவூர் அடிகள் என்றழைக்கப்படுபவர் மாணிக்கவாசகர்

11. "கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ;திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ" என்று, ஆண்டாள் பாடியது

    எந்த நூலில்?.....நாச்சியார் திருமொழியில்

12. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" எனச் சொன்னவர் நாவுக்கரசர்

13. "மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"........பாடியவர் ஆண்டாள்

14. "ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்;மாணிக்கக் குறளனே தாலேலோ என்று இறைவனுக்குத் தாலாட்டு பாடியவர்

    பெரியாழ்வார்

15. சமணர்கள் நாவுக்கரசருக்குச் சூட்டிய பெயர் தருமசேனர்

16. திருஈங்கோய்மலை எழுபது நூலைத் தந்தவர் நக்கீரதேவ நாயனார்

17. "மாசில் வீணையும் மாலை மதியமும்;வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்" எனும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர்

18 "ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை.....புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே" என்ற பாடல் எந்த நூலின் கடவுள் வாழ்த்தாக

    அமைந்துள்ளது?................திருமந்திரம்

19. "அன்பே சிவமானது ஆரும் அறிகிலார்"..........இடம் பெறும் நூல் திருமந்திரம்

20. "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று,சிவபெருமானால் கேட்கப்பட்டவர் மாணிக்கவாசகர்

21. வள்ளலாரின் பாக்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார்

22. முருகப்பெருமானை வழிபடுவோர் எச்சமயம்?....... கௌமாரம்

23. தாண்டகப் பாடல்கள் பாடிய ஆழ்வார் திருமங்கையாழ்வார்
Read More »

Tnpsc-tet study materials ஆறாம் வகுப்பு- சமூகஅறிவியல் -வரலாறு என்றால் என்ன?

ஆறாம்  வகுப்பு- சமூக அறிவியல்- வரலாறு என்றால் என்ன?
# கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசை பதிவு- வரலாறு
#  இஸ்டோரியா  என்பதன் பொருள்-விசாரிப்பதன்  மூலம் கற்றல்
# வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது -கிரேக்கம்(இஸ்டோரியா  )
# நாணயம் , அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை -நாணயவியல்
# வரலாற்றுக்கும் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் இடைப்பட்ட காலம்- வரலாற்றுத் தொடக்க காலம்
# கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை- கல்வெட்டியல்
#'தம்மா' என்பது எம்மொழி சொல்ல -பிராகிருதம்
#தர்மா என்பதன் பொருள் -அறநெறி
#சார்லஸ் ஆலன் எனும் ஆங்கில எழுத்தாளர் அசோகர் பற்றி எழுதிய நூல் -The search for the India's Lost Emperor
# வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர்- அசோகர்
# உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்த அரசர்- அசோகர்
Read More »

Tnpsc-tet study materials ஆறாம் வகுப்பு -தமிழ் -வளர்தமிழ்

Friday 21 September 2018

ஆறாம் வகுப்பு -தமிழ் -வளர் தமிழ் - தாவர இலை பெயர்கள்
# ஆல், அரசு ,மா ,பலா, வாழை-- இலை
# அகத்தி, பசலை , முருங்கை --கீரை
# அருகு, கோரை-- புல்
# நெல், வரகு --தாள்
# மல்லி-- தழை
# சப்பாத்திக் கள்ளி, தாழை --மடல்
# கரும்பு, நாணல்-- தோகை
# பனை , தென்னை-- ஓலை
# கமுகு -- கூந்தல்
Read More »

Tnpsc-tet எட்டாம் வகுப்பு -தமிழ் -இலக்கணம் -யாப்பு ,அணி

எட்டாம் வகுப்பு -தமிழ் இலக்கணம் -யாப்பு, அணி.
# தமிழ் இலக்கணத்தின் வகைகள் 5.
( சொல், பொருள் ,யாப்பு, அணி,எழுத்து )
# யாப்பு என்பதன் பொருள் -கட்டுதல்.
# செய்யுளுக்கு உரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை  உருவாக்குவதே- யாப்பு.
# யாப்பின் உறுப்புகள்- 6( எழுத்து ,அசை ,சீர், தளை, அடி ,தொடை)
# ஓர் எழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது- அசை.
# அசையின் வகைகள்- 2 (நேரசை, நிரையசை)
# அசைகள் பல சேர்ந்து அமைவது- சீர்.
# சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொறுத்து அமைவது- தளை .
# இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது- அடி.
# அடிகள் இரண்டு முதலியனவாக தொடர்ந்து அடுக்கி பாடுவது- பா.
# பாவின் வகைகள் -4( வெண்பா, ஆசிரியப்பா ,வஞ்சிப்பா, கலிப்பா)
# திருக்குறள் எவ்வகை வெண்பாவை சார்ந்தது- குறள் வெண்பா.
# அணி என்பதன் பொருள்- அழகு
# அணியிலக்கணம் பற்றி குறிக்கும் தமிழ் நூல்கள்- தண்டியலங்காரம், மாறனலங்காரம்.
Read More »

Tnpsc-Tet study materials - ஆறாம் வகுப்பு அறிவியல் -உயிரினங்களின் பல்வகை தன்மை

Thursday 20 September 2018

ஆறாம் வகுப்பு- அறிவியல்- உயிரினங்களின் பல்வகை தன்மை.
# உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை எழுதியவர்- சார்லஸ் டார்வின் (1859).
# நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய உயிரினங்கள்- நுண்ணுயிர்கள்
# நுண்ணுயிரிகளை பற்றி படிக்கும் படிப்பு- நுண்ணுயிரியல்
# வைரஸ்களை பற்றிய அறிவியல் பிரிவு- வைராலஜி
# எலக்ட்ரான் நுண்ணோக்கி கண்டறிந்தவர்- ஏர்னஸ்ட் ரஸ்கா ,மாக்ஸ் நூல் (1931)
# எய்ட்சை உண்டாக்கும் எச்ஐவி வைரஸை கண்டுபிடித்தவர்- இராபர்ட் கேலோ (1984)
# சளியை உண்டாக்கும் வைரஸ்- ரைனோ  வைரஸ்
# இளம்பிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் வைரஸ் -போலியோ வைரஸ்
# சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸ்- ஹெர்ப்ஸ் வைரஸ்
# புகையிலை பல்வண்ண நோயை ஏற்படுத்தும் வைரஸ் புகையிலை -மொசைக் வைரஸ்
# எய்ட்ஸ் உண்டாக்கும் வைரஸ் - ஹெச் ஐ வி
# பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675)
# பாக்டீரியா பற்றிய அறிவியல் பிரிவு பாக்டீரியாலஜி.
# ஒரு செல் தாவரங்களும் விலங்குகளும் இவ்வகையை சார்ந்தது -ப்ரோடீஸ்டா
# மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளின் வகைகள்- 17,000
# பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தவர்- அலெக்சாண்டர் பிளெமிங் 1928
# நகரும் ஒரு செல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு- கிளாமிடோமொனாஸ்
# மெல்லுடலிகளுக்கு  எடுத்துகாட்டு -நத்தை
# மீன்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன- செவுள்கள்
# நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு -முதலை
# எதன்  நாக்கு தன் உடலின் நீளத்தை போல் இரு மடங்காக இருக்கும் -பச்சோந்தி
# உலகின் மிகப்பெரிய நச்சுப்பாம்பு வகை- ராஜநாகம்
# ராஜநாகத்தின் ஒரு துளி நஞ்சு எத்தனை மனிதர்களை கொள்ளும் தன்மை உடையது -முப்பது
#பறவை இனத்தில் மிகப்பெரிய முட்டை இடும் பறவை -நெருப்புக் கோழி
# உயிரினங்களில் மிகப் பெரிய உயிரினம்- நீலத் திமிங்கலம்
# விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல்  விலங்கு  -நாய் (லைக்கா)
# பசுவிற்கு அதன் வியர்வை சுரப்பி எந்த உறுப்பில் உள்ளது- மூக்கு.
Read More »

Tnpsc-Tet சமூக அறிவியல் வரலாறு பேரரசுகளின் தோற்றம்

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்- வரலாறு- பேரரசுகளின் தோற்றம்.
# மகாஜனபதங்கள் என்ற சொல் தோன்றிய மொழி -சமஸ்கிருதம்.
# புத்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியாவில் மேலோங்கியிருந்த மகாஜனபதங்களில் எண்ணிக்கை -16
# இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னாவை சுற்றியிருந்த பகுதிகள் என்று அழைக்கப்பட்டது- மகதம்.
# மகதத்தின் தலைநகரங்கள
1. சிராவஸ்தி நகரம்
2. ராஜகிருஹம் 3.பாடலிபுத்திரம்
# மகாஜனபதங்கள் 1.அரங்கம் ,2.மகதம், 3.கோசலம்,4. காசி,5.வஜ்ஜி ,6.மல்லம், 7. கேதி,8.வத்சம்,9. குரு  10.பாஞ்சாலம்,11.மத்ஸ்யம்,12.சூரசேனம்,13.அஸ்மகம் 14.அவந்தி,15. காந்தாரம் ,16. காம்போஜம்.
# பாடலிபுத்திரத்தில் பெரியகோட்டை அமைத்தவர் -அஜாத சத்ரு.
# கிரேக்க நாட்டை சேர்ந்த மாசிடோனியாவின் மன்னன்- அலெக்சாண்டர்.
# செலூகஸ் நிகோடரின்  தூதுவர்- மெகஸ்தனிஸ்.
# மெகஸ்தனிஸ் எழுதிய நூல் இண்டிகா( இந்தியாவைப் பற்றி).
# சந்திரகுப்த மவுரியர் தவமிருந்து உயிர் நீத்த இடம்- சிரவணபெலகொலா.
# சந்திரகுப்த மவுரியருக்கு இந்திய அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு- 2001.
# அசோகர் மக்களிடம் தர்மத்தை வளர்க்க  மேற்கொண்டது- தர்ம  விஜயம்.
# இந்தியாவில் முதன்முதலில் மக்கள் நல அரசை(welfare state) உருவாக்கிய அரசர்- அசோகர்.
# அசோகர் தழுவிய மதம் -பௌத்தம்.
# பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த  மாநாட்டை கூட்டியவர்- அசோகர் .
# போரை விட தர்மத்தை பின்பற்றுவதே சிறந்தது என்று கூறியவர்- அசோகர்.
# எல்லைப்பகுதி பாதுகாப்பை கண்காணித்து வந்தவர்கள் எவ்வாறு  அழைக்கப்பட்டனர்-அந்த மகாமாத்திரர் .
# மௌரிய வம்சத்தின் கடைசி மன்னர் பிருகத்திருதன் .
# அசோகர் அரியணை ஏறிய ஆண்டு -கி.மு 273 .
# பாடலிபுத்திரத்தை எத்தனை பேர் கொண்ட
நிர்வாக  குழு ஆட்சி செய்தது- 30 பேர் .
Read More »

தமிழக அரசில் பட்டதாரிகளுக்கு வேலை: TNPSC அறிவிப்பு சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள கட்டிடக்கலை உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு கட்டிட கலையியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Architectural Assistant/ Planning Assistant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நகர திட்டமிடல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் அல்லது கட்டிடக்கலை துறையில் பட்டம் அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸில் சிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது.


எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2018
எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2018
Read More »

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் வேலை சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400



பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் வேலை சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400


சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், தமிழ்நாடு அடிப்படை பணி மற்றும் குறிப்பிட்ட பதவிகளுக்கான விதிகளின் (Adhoc Rules) கீழான பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: ஒளி நகல் எடுப்பநவர் (Xerox Operator)  - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் மெசின் இயக்குவதில் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள் இருக்க  வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

www.districts.ecourtsgov.in/chennai என்ற வலைத்தள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி*
முதன்மை சிறப்பு நீதிபதி, போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டடம், உயர்நீதிமன்ற வளாகம், சென்னை - 104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.09.2018
Read More »

குரூப் தேர்விற்காக அறிவியலில் சில முக்கிய குறிப்புகள்

Wednesday 19 September 2018

குரூப் தேர்விற்காக அறிவியலில் சில முக்கிய குறிப்புகள் 🔰1 கிராம் கார்போஹைட்ரேட்டில் உருவாகும் கலோரிகளின் அளவு?. (4.1கலோரி)

🔰விலங்குகளின் கல்லீரல் தசைகளில் அமைந்துள்ள கூட்டுச் சர்க்கரை எது? (கிளைக்கோஜன்)

🔰சூரிய ஒளி வைட்டமின் எது? ( வைட்டமின் D)

🔰இரத்தம் உறைதலில் ஈடுபடும் வைட்டமின் எது? ( வைட்டமின் K)

🔰வைட்டமின் (A) குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்? (ரிக்கெட்ஸ்)

🔰ஆக்ஸிஜன் கடத்தலில் ஈடுபடும் நுண் தனிமம் எது? (இரும்பு)

🔰இரத்தம் உறைதலில் ஈடுபடும் தனிமம் எது? (கால்சியம்)

🔰பெரியவர்களில் இயல்பான BMI ன் அளவு? (19-25)

🔰உமிழ் நீரில் உள்ள நொதி எது? (டயலின் அல்லது அமிலேஸ்)

🔰Hcl ஐ சுரக்கும் செல் எது? ஆக்ஸின்டிக் செல்கள் (அ) சுவர் செல்கள்

🔰குடல் புண் உருவாக காரணமான பாக்டீரியா எது? ஹெலிக்கோபேக்டர் பைலோரி

🔰தசை சுருங்கும் போது (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம் எது? (ஆக்டின்)

🔰தசைகளின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது எது?(சார்கோ பிளாஸ்மிக்வலை)

🔰காசநோயை உருவாக்கும் பாக்டீரியா எது? மைக்கோபாக்டீரியம் டீயுபர்குலோசிஸ்

🔰மிட்ரல் வால்வின் வேறுபெயர் என்ன? (ஈரிதழ் வால்வு)

🔰இதய இரத்தக் குழல் அடைப்பு நோயிலிருந்து பெண்களுக்கு இயற்கையாகப் பாதுகாப்பு அளிப்பது எது?( ஈஸ்ட்ரோஜன்)

🔰இதயத்தின் பேஸ்மேக்கர் என அழைக்கப்படுவது எது? (சைனுஏட்ரிய கணு (அ) எஸ்.ஏ கணு

🔰மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம் 120/ 80 mmHg

🔰கோரோனரி துரோம்போசிஸ்-ன் விளைவு யாது ? (மாரடைப்பு)

🔰மூளைக்குச் செல்லும் தமனியில் ஏற்படும் இரத்தக் கட்டியால் ஏற்படும் விளைவு யாது?(பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக்)

🔰பல் வேர்க்குழல் சிகிச்சையின் போது பல்குழியினுள் நிரப்பப்படும் பசை (கட்டாபெர்சாரெசின்)

🔰பித்த கற்களை உருவாக்குவது எது? (கொலஸ்ட்ரால்)

🔰எலும்பு முறிவுப் பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத்தொகுதி எது? (காலஸ்)

🔰சினாவியல் படலத்தில் ஏற்படும் பாதிப்பின் பெயர் என்ன? (ருமாட்டிக் மூட்டுவலி)

🔰ரிகர் மார்டிசின் போது தசைகளில் உள்ள புரதத்தை அழிக்கும் பொருள் (லைசோசைம் நொதிகள்)

🔰தசை சுருக்கத்தை தூண்டும் வேதிப்பொருள்எது? (அசிட்டைல் கோலைன்)

🔰உணவு விழுங்குதலை கட்டுபடுத்தும் மூளையின் பகுதி எது? (முகுளம்)

🔰இரத்த சிவப்பணுக்களை முதிர்ச்சியடைய செய்யும் வைட்டமின் எது? (வைட்டமின் B12)

🔰இரத்தம் உறைதலை தடைசெய்யும் பொருள் எது? (ஹிப்பாரின்)

🔰மனிதனில் முதலில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவர் யார்? (பேரா. கிறிஸ்டியான் பெர்னார்டு)

🔰வைரஸ்க்கும் பாக்டீரியாவிற்கும் இடைப்பட்ட உயிரினம் எது? (மைக்கோபிளாஸ்மா)

🔰இதய இரத்தக் குழாய் அடைப்புக்குக் காரணமான எண்ணெயும் கொழுப்பும் பொருள் எது? (ஆத்ரோமா)

🔰நமது உடலின் மொத்த தோலின் மேல்பரப்பு -----1.1 - 2.2மீ2

🔰சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது -- செபேசியஸ் (அ) எண்ணெய்ச் சுரப்பி

🔰ரக்வீட் தாவரத்தின் ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவு---தொடர்பு தோல்வியாதி

🔰இரத்தத்தில் யூரியாவின் அளவு--- 0.04 கிராம்/100 மி.லி.யூரியாவை உருவாக்கும் இடம் எது? _____கல்லீரல்

🔰அம்மோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ----- மூன்று

🔰குளாமருலஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு ----- உயிர்வடிகட்டி

🔰குளாமருலசில் காணப்படும் மொத்த வடிக்கட்டும் விசையின் அளவு---------25mmHg

🔰சிறுநீரக நுண்குழல்களில் திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு----------28கிராம்

🔰நீர், குளுக்கோஸ், சோடியம், பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் உறிஞ்சப்படும் இடம்------- அண்மைச் சுருண்டகுழல்

🔰குளாமருலார் வடி திரவத்தில் காணப்படும் நீரின் அளவு ---170-180 லிட்டர்

🔰தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு------10-15-வருடம்

🔰வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் இவ்வகையைச் சார்ந்தது ---இன்சுலின் சார்ந்த நீரிழிவு

🔰எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது---டயலைசர்.

🔰தீவிர மூளைக் குறைப்பாட்டு நோய் எனப்படுவது-----அல்ஸிமியர் நோய் (40-50) வயதில் பாதிப்பு
Read More »

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மொகலாயர் வருகை முக்கிய குறிப்புகள்

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தலைப்பு- மொகலாயர்கள் வருகை.
# பாபர் பிறந்த ஆண்டு -கிபி 1483.
# பாபரின் தந்தை-உமர்  ஷேக் மிர்ஷா ( ஆசியாவில் உள்ள பர்கானா  பகுதியை ஆண்டவர்)
# பாபர் பர்கானா வின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது அவருக்கு வயது- 11 .
# முதல் பானிபட் போர்- கிபி1526 .
# முதலாம் பானிபட் போரில் தோற்கடிக்கப்பட்ட மன்னர்- இப்ராகிம் லோடி .
# முகலாயப் பேரரசின் அடித்தளத்தை இந்தியாவில் உருவாக்கியவர்- பாபர் .
# பாபர் ராணா சங்கவை போர்க்களத்தில் தோற்கடித்த ஆண்டு -1527 (கான்வா போர்க்களம் )
# பாபரின் சுயசரிதை எழுதப்பட்ட மொழி -துருக்கி.
# பாபாவின் சுயசரிதை  பாபரின் நினைவுகள் அல்லது துசிக்-கி- பாபரி.
# அக்பர் பிறந்த ஆண்டு மற்றும்  இடம்- கிபி 1542- அமரக்கோட்டை.
# உமாயூன் என்றால் பொருள் -அதிர்ஷ்டசாலி.
# அக்பரின் பாதுகாவலனாக விளங்கியவர்- பைராம்கான் .
# ஷெர்ஷா சூரி பிறந்த ஆண்டு- கி. பி1472-ஃபரித் .
# ஷெர்ஷா சூரி நிறுவப்பட்ட வம்சம்-சூர்  வம்சம்.
# ஷெர்ஷா சூரி நிர்வாக அமைச்சரவையில் 4 முக்கிய அமைச்சர்கள்
1 . திவானி -இ -விசாரத் ( வரவு மற்றும் செலவு பொறுப்பாளர்) .
2 . திவானி -இ -ஆரிஷ் ( இராணுவ பொறுப்பாளர்).
3. திவானி-இ -ரசலாத் ( வெளியுறவு மற்றும் தூதரக பொறுப்பாளர்)
4. திவானி-இ -இன்ஹா ( அரசு ஆணைகள் மற்றும் கடிதப் போக்குவரத்து பொறுப்பாளர்) .
# மொகலாயர் ஆட்சி காலத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் -ஷெர்ஷா
# முகலாயர் காலத்தில் நில உரிமை (பட்டா) விவசாயிகளுக்கு வழங்கியவர்- ஷெர்ஷா.
# நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்- ஷெர்ஷா.
# டெல்லியில் புகழ்பெற்ற 'புராணா கில"  கட்டடத்தை உருவாக்கியவர்- ஷெர்ஷா.
# இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு கி-பி 1556.
# ஜிஸியா மற்றும் புனித பயணம் ரத்து செய்தவர் -அக்பர் 
# பாகவத புராணத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர்- ராஜா தோடர்மால்
# அக்பரின் அவையை அலங்கரித்த இசைஞானி- தான்சேன்.
# அக்பரின் புகழ்  பெற்ற வரலாற்று நூல்கள்- அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா.
# அக்பரின் சமயக் கொள்கை- தீன் இலாஹி.
# அக்பர்" இபாதத் கானா " தொழுகை இல்லத்தை கட்டி ஆண்டு கி.பி  1575.
# தவறுபடா  ஆணையை  பிரகடனப்படுத்தியவர்- அக்பர் .
# அக்பர் தீன் இலாஹி அல்லது தெய்வீக மதத்தினை  வெளியிட்ட ஆண்டு- 1582 .
# மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்- அக்பர் .
# குஜராத் வெற்றியின் நினைவாக அக்பர் கட்டிய கட்டடக் கலை -பதேபூர் சிக்ரி
# புலந்தார்வாசா  என்னும் நுழைவு  வாயில் முறையில் கட்டப்பட்ட அரசர் காலம்- அக்பர் காலம் .
# உலகினை வென்றவர் எனப் போற்றப்படுபவர் -ஜஹாங்கீர்.
#ஜஹாங்கீரின் சுயசரிதை- தூசுக் -இ -ஜஹாங்கிரி .
#நீதி சங்கிலி மணி யார் அரசன் காலத்தில் கட்டப்பட்டிருந்தது -ஜஹாங்கீர்.
# நீதி சங்கிலி மணி கட்டப்பட்ட  அரண்மனையின்  பெயர் -ஹாபர்ஜி .
# ஜஹான்கீரை  மணந்தவர் நூர்ஜகான் கி பி 1611.
# மெஹருன்னிஷா  சிறப்புப் பெயர் - நூர் மஹால் (அரண்மனை ஒளி).
# உலகின் ஒளி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்- நூர்ஜஹான்.
#ஜஹாங்கிரின் மகன்- ஷாஜகான் கிபி 1592.
# உலகில் அரசன் என்று போற்றப்படுபவர்- ஷாஜஹான் 
# யாருடைய ஆட்சிக்காலத்தில் முகலாயர்களின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது -ஷாஜஹான்
# கட்டடக் கலையின் இளவரசர் மற்றும் பொறியாளர் பேரரசன் என்று அழைக்கப்பட்டவர் -ஷாஜகான்.
# வெள்ளை பளிங்கு கற்களால் ஆன ஜும்மா மசூதியைக் கட்டியவர்- ஷாஜஹான்
# தாஜ்மகாலை கட்டிய சசிற்பியின்  பெயர் உஸ்தாத் இஷா (22ஆண்டுகள் )
# மயில் ஆசனத்தை உருவாக்கி அதில் கோகினூர் வைரத்தை பதித்தவர் ஷாஜகான் .
Read More »
 

Most Reading

Tags

Sidebar One