Search

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD

Tuesday 27 November 2018

TNPSC | TRB| TET | GEOGRAPHY STUDY MATERIALS

1..பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு?
150 மில்லியன் கிலோ மீட்டர்.
2..தீவுக் கண்டம் எது?
ஆஸ்திரேலியா.
3..இந்தியா கண்ட நகர்வின் மூலம் நகரும் திசை?
வடக்கு.
4..ஆண்டிஸ் மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
தென் அமெரிக்கா.
5..ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
ஐரோப்பா.
6..ராக்கி மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
வட அமெரிக்கா.
7..கிளிமான்ஜாரோ மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
ஆப்பிரிக்கா.
8..கொலராடோ பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
வட அமெரிக்கா.
9..தக்காண பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
இந்தியா.
10..லியான்ஸ் சமவெளி எங்கு அமைந்துள்ளது?
தென் அமெரிக்கா.
11..லாம்பார்டி சமவெளி எங்கு அமைந்துள்ளது?
ஐரோப்பா.
12..நைல் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?
ஆப்பிரிக்கா.
13..கிராண்ட் கென்யான் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?
வட அமெரிக்கா.
14..பூமியின் தற்சுழற்சி நேரம்?
23 மணி 56 நிமிடம்.
15..பூமி சூரியனை சுற்றி வரும் காலம்?
365.24 நாட்கள்.
15..ஒரு ஆண்டானது 4 ஆலும் 400 ஆலும் வகுபட்டால் அது லீப் ஆண்டு என்று கூறியவர்?
கிரிகோரி.
16..வட ஓட்டம் அல்லது உத்ராயான நாள் எது?
டிசெம்பர் 22
17..தென் ஓட்டம் அல்லது தட்சிணாய நாள் எது?
ஜூன் 21.
18..சம இரவு பகல் நாள்கள் யாவை?
மார்ச் 21,செப்டெம்பர் 23.
19..உலகின் மிக உயரமான மலைத்தொடர்?
இமயமலைத் தொடர்.
20..உலகின் மிக நீளமான மலைத்தொடர்?
ஆண்டிஸ் மலைத் தொடர்.
21..உலகின் மிக நீளமான நதி?
நைல் நதி.
22..உலகின் மிக அகலமான ஆறு?
அமேசான் ஆறு.
23..உலகின் மிக உயரமான பீடபூமி?
திபெத் பீடபூமி.
24..உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
சஹாரா.
25..ஒசியாநியத் தீவுகள் என்றால் என்ன?
ஆஸ்திரேலியாக் கடலில் உள்ள தீவுகள்.
26..பூமிக் கருவில் அதிகம் உள்ள உலோகம்?
இரும்பு.
27..உலகின் மிகப்பெரிய பவளப் பாறை எது?
தி கிரேட் பாரியார் ரீப்.
28..அண்டார்டிக்காவில் ஆய்வு செய்ய இந்தியா நிறுவியுள்ள குடியிருப்புகள்?
மைத்திரேயி,தட்சின் கங்கோத்திரி.
29..தீபகற்பம் என்றால் என்ன?
மூன்று பக்கம் கடல்,ஒரு பக்கம் நிலம்.
30..விரிகுடா என்றால் என்ன?
மூன்று பக்கம் நிலம், ஒரு பக்கம் கடல்.
31..வளைகுடா என்றால் என்ன?
சிறிய விரிகுடா.
32..நீர்ச்சந்தி என்றால் என்ன?
பெரிய நீர்ப்பரப்பை பிரிக்கும் சிறிய நீர்ப்பரப்பு.
33..நிலச்சந்தி என்றால் என்ன?
பெரிய நிலப்பரப்பைப் பிரிக்கும் சிறிய நிலப்பரப்பு.
34..பூமியின் வடிவத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு கூறுவர்?
ஜியியாட் .
35..முதன் முதலில் வரைபடத்தில் அட்சக்கோடு தீர்க்கக்கோடு வரைந்தவர் ?
டாலமி.
36..பூமியானது கடலில் மிதக்கும் கோளம் என்று கருதியவர்கள்?
எகிப்தியர்கள் .
37..பூமி மற்றும் பேரண்டம் உருவான நிகழ்வு எது?
காஸ்மிக் வெடிப்பு.
38..பெருவெடிப்புக் கொள்கையை சோதனை செய்த கருவி எது?
லார்ஜ் கெட்ரான் ஹோலாயடர்.
39..பாஞ்சியா என்றால் ஏன்னா?
பெரிய நிலப்பரப்பு.
40..பெந்தசாலா என்றால் என்ன?
பாஞ்சியாவை சுற்றியுள்ள நீர்ப்பரப்பு.
41..பாஞ்சியா, பெந்தசாலா எனபது எந்த மொழி சொல்?
கிரேக்கம்.
42..புவித்தட்டுகளில் பெரிய தட்டு எது?
பசிபிக் தட்டு.
43..பூமியின் அடுக்குகளை சியால் ,சிமா, நைப் என்று பெயரிட்டவர்?
சூயஸ்.
44..சூரிய மையக் கோட்பாடைக் கூறியவர் யார்?
கோபர்நிக்கஸ்.
45..புவி மையக் கோட்பாட்டைக் கூறியவர் யார்?
நியூட்டன்.
46..பிரின்சிபியா என்ற நூலை எழுதியவர் யார்?
நியூட்டன்.
47..விண் சுற்றுப்பாதைகளின் இயங்கமைப்பு என்ற நூலை எழுதியவர் யார்?
கோபர்நிக்கஸ்.
48..பூமியே பேரண்டத்தின் மையம் என்று கூறியவர் யார்?
டாலமி.
49..சூரியனைக் கோள்கள் சுற்றி வருகின்றன என்று கூறியதற்காக வாடிகன் தேவாலையத்தில் மன்னிப்பு கேட்டவர்?
கலிலியோ.
50..67.மில்லி மீட்டர் அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் நகரும் புவித்தட்டு?
இந்தோ ஆஸ்திரேலியன்
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

 TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS

நெல் ரகங்களின் ராணி - பாஸ்மதி
மாம்பழங்களின் ராணி  - அல்போன்சா
ஆர்க்கிட்களின்   - கேட்டலியா
ஆந்தூரியஙகளின் ராணி   - வரோவியானம்
ஆடுகளின் ராணி - ஜம்னாபாரி
நறுமணப்பொருள்களின் ராணி  - ஏலம்
மலர்களின் ராணி    - ரோஜா
வாசனைத் திரவிங்களின் ராணி       -- அத்தர்
பழங்களின் ராணி   - மங்குஸ்தான்
கிழங்கு வகைகளின் ராணி - கிளாடியோலஸ்
நறுமணப்பொருள்களின் ராஜா - நல்ல மிளகு
காய்கறிகளின் ராஜா   - புடலங்காய்
காட்டுமரங்களின் சக்கரவர்த்தி   - தேக்கு
சந்தன நகரம் - மைசூர்
ஆரஞ்சு நகரம் - நாக்பூர்
இந்தியாவின் ந்றுமணத்தோட்டம் - கேரளம்
இந்தியாவின் பூந்தோட்ட நகரம்- பெங்களுரு
இந்தியாவின் பூந்தோட்டம் - காஷ்மீர்
இந்தியாவின் தேயிலைத்தோட்டம்  - அசோம்
இந்தியாவின் தானியக்கிடங்கு   - பாஞ்சாப்
இந்தியாவின் சர்க்கரைக்கிண்ணம்   - உத்திரப்பிதேசம்
இந்தியாவின் பால்தொட்டி     - ஹரியானா
விதையில்லா மாமரம்- சந்தியா
விதையில்லா திராட்சை- தாம்சன் சீட்லெஸ்
விதையில்லா மாதுளை- கணேஸ்
விதையில்லா கொய்யா - நாக்பூர்
முள்ளில்லா ரோஜா  - நிஸ்கண்ட்
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD| தலைவர்களும் அவர்களுக்கு தொடர்புடைய பத்திரிகைகளும்

 TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
தலைவர்களும் தொடர்புடைய பத்திரிகைகளும்

செங்கோல் - ம.பொ. சிவஞானம்

குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமி

திராவிட நாடு, காஞ்சி - அறிஞர் அண்ணாதுரை

ஞானபானு - சுப்பிரமணிய சிவா

பாரதி - வ.உ.சிதம்பரனார்

தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.

இந்தியா - பாரதியார்

கேசரி, மராட்டா - திலகர்

ஒபினியன், ஹரிஜன் - காந்திஜி

காமன்வீல் - அன்னிபெசன்ட்
Read More »

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | தமிழில் சில முக்கிய வினாக்கள்

Sunday 25 November 2018

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS | தமிழில் சில முக்கிய வினாக்கள்
1. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4.  அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும்  திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள் – மருதத்திணை
8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10.அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி  நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12.அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13.அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15.அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர்  – வே.இராசகோபால்
16.அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17.அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18.அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19. அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20.அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22. அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23. அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24.அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்  
25.அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் -  தழிஞ்சி
27. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28. அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30.அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் -  திருக்குறள்
31.அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32. அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் -  ஆலாபனை - 1999
35. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36. அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37. அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் -   மறைமலையடிகள்
38.அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39.அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40.அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41.அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42. அரக்கு மாளிகை  நாவலாசிரியர் –  லட்சுமி
43.  அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44.அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
45. அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46.அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47.அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48.அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49.அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50. அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD


TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
 #இந்தியாவின் முதல் பத்திரிக்கை

-1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்

#இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்

                           -  மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)

#தமிழ்நாட்டில் மிக பெரிய சிலை

-133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி

#இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு

-1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.

#இந்தியாவின் மிக பெரிய ஏரி

-வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)

#இந்தியாவின் மிக பெரிய கடற்கரை

-மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை

#இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம்

-சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)

#இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா

-பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)

# இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை

-சோன் பாலம், பீகார் (10052 அடி) 

#இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்

-கராக்பூர். மேற்கு வங்காளம்

#இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம்

-கங்கை பாலம் (5.7 கி.மீ) 

#இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி

வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு



#இந்தியாவின் முதல் அணு சோதனை

1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்

#இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்

கேரளா

#இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்

கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)

#இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்

1881 கொல்கத்தா

#இந்தியாவின் மிக நீண்ட நாள்

ஜூன் 21

#இந்தியாவின் மிக குறுகியநாள்                       டிசம்பர் 22

#இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர்                                                       டாக்டர் ராஜேந்திர பிரசாத்

#சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்

மௌண்ட்பேட்டன் பிரபு

#இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி

ஜெனரல் கே.எம்.கரியப்பா (1949-1953)

#சுதந்திர இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்

எஸ்.எச்.எப்.ஜே. மானக்‌ஷா

#இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி

ஏர் மார்ஷல் சர்தாமஸ் W. எல்ஷோர்

#ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர்

மொரார்ஜி தேசாய்

#இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர்

‌ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்)

#இந்தியா தேசிய காங்கிரசின் முதல் தலைவர்

W.C. பானர்ஜி

#இந்தியாவின் முதல் வைஸ்ராய்

கானிங் பிரபு

#இந்தியாவின் முதல் ‌பெண் மத்திய அமைச்சர்

ராஜ்குமார் அம்ரித்கௌர்

#இந்தியாவின் முதல் திரைப்படம்

ஆலம் ஆரா (1931)

#இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர்

இந்திரா

Read More »

TNPSC | TRT | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | 9ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்

TNPSC | TRT | TET | TAMIL STUDY MATERIALS | 9ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
அலை - கடல், நீரலை, அலைதல்

அளை - தயிர், நண்டு, புற்று

அவல் - பள்ளம், உணவுப் பொருள்

#அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)

அல் - இரவு

அள் - அள்ளி எடு, நெருக்கம்

உலவு - நட

உளவு - ஒற்று

உழவு - கலப்பையால் உழுதல்

உழி - இடம், பொழுது

உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று

உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு

உளு - உளுத்துப் போதல்

உலை - கொல்லன் உலை, நீருலை

உழை - பாடுபடு, பக்கம், கலைமான்

உளை - பிடரி மயிர், சேறு, தலை

உழுவை - புலி

உளுவை - மீன்வகை

எல் - கல், மாலை, சூரியன்

எள் - எண்ணெய்வித்து, நிந்தை

எலு - கரடி

எழு - எழுந்திரு, தூண்
Read More »

TNPSC | TRB |TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD |9ம் வகுப்பு தமிழ்

Saturday 24 November 2018

TNPSC | TRB |TET | TAMIL STUDY MATERIALS |9ம் வகுப்பு தமிழ்பெயர்            எண் அளவு
ஒருமா          -   1/20
இருமா          -   1/10
மூன்றுமா     -  3/20
நாலுமா        -   1/5

முந்திரி           -   1/320
அரைகாணி    -   1/160
அரைகாணி முந்திரி -  3/320
காணி           -   1/80

கால்வீசம்           -   1/64
அரை வீசம்         -    1/32
முக்கால் வீசம்    -    3/64
மாகாணி (வீசம்)   -  1/16

அரைமா             -     1/40
அரைக்கால்         -    1/8
முக்காணி           -    3/80
 மூன்று வீசம்      -    3/16
Read More »

TNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS FREE DOWNLOAD |பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்

Friday 23 November 2018

 TNPSC | TRB| TET |GROUP -2 MAINS STUDY MATERIALS
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள்
*ஜன் தன் யோஜனா
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்தி தரும் திட்டமாகும். 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த வங்கி கணக்கு மூலம் ரூபே டெபிட் கார்ட் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள சிறப்பு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. 30,000 ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.

*மேக் இன் இந்தியா

இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற தொடங்கப்பட்ட திட்டம்.
மத்திய அரசின் தகவல் படி இத்திட்டத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு 48% . 25 துறைகளை பட்டியலிட்டு இந்தியாவில் தயாரிக்க வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

*திறன் மிகு இந்தியா

2022-ஆம் ஆண்டிற்குள் 40 கோடி இந்தியர்களை பல்வேறு துறைகளில் திறமை மிக்கவர்களாக மாற்றுவோம் என்று இலக்கோடு தொடங்கப்பட்ட திட்டம்.

*தூய்மை இந்தியா


2019-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்பது இலக்கு. 2019-ம் ஆண்டிற்குள் 1 கோடி கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்கிற இலக்கும் இந்த திட்டத்தில் உள்ளது.

*இந்திர தனுஷ்

மஞ்சள் காமாலை, காச நோய், போலியோ போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசி போடுவதற்காக தொடங்கப்பட்ட திட்டம். முதல்கட்டமாக நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட மாவட்டங்கள் 201

*முத்ரா திட்டம்


சிறுகுறு தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கவும், மேம்படுத்தவும் வங்கி கடன் வழங்குவதற்காக 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
சிசு, கிஷார், தருண் ஆகிய மூன்று பிரிவுகளில் சிறு முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

*டிஜிட்டல் இந்தியா

பொருளாதார அறிவை வளர்க்கவும் இந்திய சமூகத்துக்கு டிஜிட்டல் சேவையை அளிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக அறிவித்தார்.
திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தனது புரொபைல் படத்தை இந்தியாவின் மூவர்ண கொடியோடு சேர்த்து இருந்த படமாக மாற்றிக் கொண்டார்.

*ஸ்மார்ட் சிட்டி

நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதே ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்.
பொருளாதார வளர்ச்சி, சுத்தமான காற்று, போக்குவரத்து வசதிகளும் இதில் அடங்கும். 2015-16 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.48,000 கோடி.
தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Read More »

TNPSC | TRB | TET | ECONOMICS STUDY MATERIALS FREE DOWNLOAD| IMPORTANT ECONOMICS COLLECTIONS

Wednesday 21 November 2018

TNPSC | TRB TET | ECONOMICS STUDY MATERIALS
#20 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1975
#கிராம வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட - 1980
#ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம் (RLEGP) அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1983
#ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1989
#இந்திய திட்டக்குமு அமைக்கப்பட்ட ஆண்டு - 1950
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்ட தினம் - 15.04.1987
#பொருட்கள் விற்பனைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1930
#நுகர்வோர் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1993
#நுகர்வோர் என்ற சொல் எந்த ஆண்டு முதல் வழக்கத்திலிருந்து வருகிறது- 1960
#தேசிய விதை மையம் (National Seeds Corporation) நிறுவப்பட்ட ஆண்டு - 1963
#இந்தியா தனது முதல் எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1973
#இந்தியா தனது இரண்டாவது எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1979
#மூன்றாவதாக எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு - 1990 - 91
#Imperial Bank of India  என்ற பெயர் State Bank of India என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1995
#ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு - 1935
#ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 1949
#14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 19.07.1969
#மேலும் 4 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு - 15.04.1980
#Industrial Finance Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1948
#Industrial Credit & Investment Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
#Units Trust of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1964
#General Insurance Corporation தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1972
#Reginal Rural Banks தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு - 1975
#National Bank for Agriculture & Rural Development தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1982
#Export & Import Bank of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
#All India Trade Union Congrees தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1920
#Security Exchange Board of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1989
#General Agreement of Trade and Treaty (GATT) - ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு - 1947
#GATT அமைப்பு WTO என்ற உலக அமைப்பாக மாற்றப்படக் காரணமான மாநாடு - 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற  உருகுவே மாநாடு.
#ஐரோப்பிய யூனியன் தோற்றுவிக்கப்பட்ட நாள் - பிப்ரவரி 7, 1992
#முதல் கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 1999
#இரண்டாவது கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 1, 2000
#விவசாய வரிமதிப்பு தொடர்பான ராஜ் கமிட்டி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1972
#மறைமுக வரிகளின் அமைப்புகள் பற்றி ஆராய L.K. Jha Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1977
#நேரடியான வரிவிதிப்புகளின் மீதான விஷயம் பற்றி ஆராய வான்சு குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1971
#வரி சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் ராஜா செல்லையா குழு 1991
#குடிசைத் தொழில்கள் குறித்து ஆராய Abid Hussain Committee நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
#மூலதனக் கணக்கு மாற்றம் குறித்து ஆராய தாராப்பூர் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு - 1997
#வங்கி நிர்வாகம் மற்றும் அமைப்பு குறித்து ஆராய நரசிம்மம் கமிட்டி நியமிக்கப்பட்ட ஆண்டு - 1991
#இந்தியாவின் காப்பீடு சட்டம் அமுலாக்கப்பட்ட ஆண்டு - 1938
#இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு - 01.01.1949
#மத்திய பண்டக காப்பக கழகம் நிறுவப்பட்ட ஆண்டு - 1957
#இந்திய மைய வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1935
#உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக தொடங்கப்பட்ட ஆண்டு - 1881
#மக்கள் தொகையில் பெரும் பிரிவினை ஆண்டு - 1921
#தேசிய வளர்ச்சிக் குழு National Development Council நிறுவப்பட்ட ஆண்டு - 15.08.1952
#பசுமைப் புரட்சியின் காலம் - 1968 - 69
#இந்தியா முதன் முறையாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற காலம் - 1971 - 72
#தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1974
#பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1944
#வீராணம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு - 1966
#கிராம் மின்சாரக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு - 1969
#பணமதிப்புக் குறைப்பு Devaluation of Rupee முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1966
#பங்குச் சந்தையில் பங்குகளின் வியாபாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - டாக்டர் குப்தா குழு.
#Insurance துறைகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு - 1993-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு
#சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1857
#சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1978
#தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 2001
#1775-இல் போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் ஏற்பட்ட பூகம்பம் பயங்கரமானது. 6 நிமிடம் நீடித்தது. 60 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
#2004 டிசம்பர் 26-இல் இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
#நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள சீஸ்மோகிராப் என்ற கருவி பயன்படுகிறது. இவை நிலநடுக்க அதிர்வுகளை பதிவு செய்கின்றன.
Read More »

TNPSC | TRB | TET| GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

 TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
1. கிளைக்காலைஸிஸ் என்பது-------------மாற்றமாகும்?
குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்
2. புரோட்டோபிளாசம் என்பது வாழ்வின் மூலாதாரம் என்று அழைத்தவர்?
ஹக்ஸ்லீ
3. ஏடிபி என்பது?
ஒரு மூலக்கூறு, அது அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது.
4. ஓராண்டு பருவ தாவரங்களில், வாயு பரிமாற்றம் முக்கியமாக-------வழியாக நடைபெறுகிறது?
இலைத்துளை
5. மனிதனில் நடைபெறும் காற்றில்லா சுவாசத்தின் இறுதிப் பொருள்---------?
லாக்டிக் அமிலம்
6. நாளமில்லா சுரப்பிகள் என்பவை?
நாளங்கள் இல்லா சுரப்பிகள், சுரக்கும் பொருள்களை இரத்தத்தில் விடுவிக்கின்றன, ஹார்மோன்களை சுரக்கின்றன
7. ஹெபேரின் என்பது?
ரத்தம் உறைதலை தடுப்பது
8. எது மெண்டலின் இரட்டைப் பண்பு கலப்பு விகிதமாகும்?
9;3;3;1
9. உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கும் நாள்?
டிசம்பர் 1-ம் தேதி
10. தமிழ் இதழ்களுள் எந்த இதழ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட முக்கியப் பங்காற்றியது?
சுதேசமித்திரன்
11. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தோற்றுவித்தவர் பெயரைக் குறிப்பிடுக?
வ.உ.சிதம்பரனார்
12. தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
2006
13. முதியோர் காதல் என்ற பாடலை எழுதிய கவிஞர் யார்?
பாரதிதாசன்
14. 2006ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நாடு?
ஜெர்மனி
15. பொருத்துக
வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு
கண்ணதாசன் - மாங்கனி
திரு.வி.க - பெண்ணின் பெருமை
அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்
16. தமிழ்நாட்டில் தற்போது தொலைக்காட்சி தொழிற்சாலை தொடங்கப்படவுள்ள இடம்?
ஸ்ரீபெரும்புதூர்
17. தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படாத விருது எது?
கலைமாமணி விருது
18. இரட்சணிய யாத்திரிகம் எனும் கிறிஸ்தவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை
19. நாட்டுப்புற நடனக்கலை சார்ந்த ஒன்று?
காவடி ஆட்டம்
20. கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் சமுத்திர குப்தர்
21. இந்தியாவில் சமய அமைதியின்மை என்று கூறப்படும் காலம் கி..ஆறாம் நூற்றாண்டு
22. மகாவீரரின் மறுபெயர் வர்த்தமானர்
23. பிரகஸ்பதி ஏற்படுத்திய தத்துவ முறையின் பெயர் சார்வாகம்
24. சாங்கியம் என்பதன் பொருள் எண்
25. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் தயானந்த சரஸ்வதி
26. மத்துவா ஏற்றுக் கொள்வது பஞ்ச பேதம்
27. தமிழ்மறைகள் பாடியது நான்கு முனிவர்கள்
28. ஐந்தாவது வேதம் என்பது ஆயுர்வேதம்
29. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வழங்கிய சட்ட திருத்தம் 25-வது சட்ட திருத்தம்
30. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை
31. நிதி நெருக்கடி காலங்களில் ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சம்பளங்களை குறைக்கலாம்
32. சமீபத்தில் சரத்து 356ஐ பயன்படுத்தி கலைக்கப்பட்ட மாநில அரசு எது?
பீகார்
33. எந்த வருடத்தில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றி அமைத்தார்? 1944
34. மனித வளர்ச்சிக் குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதாரக் காரணிகள் யாவை?
குழந்தை இறப்பு விகிதம்
35. அடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது?பற்றாக்குறைவான உற்பத்தி திறனால்
36. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது? லக்கடா வாலா கமிட்டி
37. தமிழகத்தின் மக்கள் தொகை, 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி எவ்வளவு? 62.4 மில்லியன்
38. ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம் குறையும் போது அதன் பரப்பளவின் குறைவு? 75 சதவீதம்
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

Tuesday 20 November 2018

 TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE
* நியூ இந்தியா - அன்னிபெசண்ட்
*  மவுண்ட் பேட்டன் பிரபு - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
*  மெயின் காம்ப் - எனது போராட்டம்
*  அரசை உருவாக்குபவர் -- காமராஜர்
*  நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன்ராய்

*  சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் - இராமகிருஷ்ணமடம்
*  சர்தார் வல்லபாய் பட்டேல் - இந்தியாவின் பிஸ்மார்க்
*  ஒன்றிணைப்பு உடன்படிக்கை - 1967
*  அழித்துப் பின்வாங்கும் கொள்கை  - ரஷ்யா
*  ரோம் அணிவகுப்பு - 1922

*  அல்பேனியா - 1939
*  தேவதாசிமுறை - டாக்டர் முத்துலட்சமி ரெட்டி
*  ஈஸ்வர சங்கர வித்யாசாகர் - சமய, சமூக சீர்திருத்தவாதி
*  அட்லாண்டிக் சாசனம் - எப்.டி.ரூஸ்வெல்ட்
*  புனரமைப்பு நிதி நிறுவனம் - கடனுதவிகள்

*  கூட்டாச்சி ரிசர்வ் வங்கி - வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்
*  ஹாங்காங் தீவு - இங்கிலாந்து
*  நானா சாகிப் - கான்பூர்
*  மோதிலால் நேரு - சுயராஜ்ஜியக் கட்சி
*  சுப்பிரமணிய பாரதி - நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்

*  பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் - பங்குச் சந்தை உரிமம்
*  ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு - ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்
*  காக்கிச் சட்டைகள் - ஹிட்லரின் தொண்டர்கள்
*  சுதேசி - ஒருவருடைய சொந்த நாடு
*  பாண்டிச்சேரி - பிரஞ்சுப் பகுதிகள்

*  சத்தியமூர்த்தி - பூண்டி நீர் தேக்கநிலை
*  கோவா - போர்ச்சுக்கீசிய பகுதிகள்
*  இராயல் விமானப்படை - இங்கிலாந்து
*  பன்னாட்டு குடியேற்றம் - சீனா
*  இராணி இலட்சுமிபாய் - ஜான்சி

*  லக்னோ - காலின் கேம்பேல்
*  பதேக்ஹைதர் - வேலூர்கலகம்
*  தொடர் அணு சோதனை - 1996
*  தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் - பான்கீமூன்
*  ஜி.ன்.மோன்ட் - பிரான்சு அரசியல் பிரமுகர்
Read More »

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD | செல் பற்றிய முக்கிய தகவல்கள்

Monday 19 November 2018


 TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS | செல் பற்றிய முக்கிய தகவல்கள்
#செல் எதனால் சூழப்பட்டுள்ளது?
பிளாஸ்மாபடலம்

#செல்லின் அளவு எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மைக்ரான்

#செல்லின் உறுப்புக்கள் எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
மில்லி மைக்கரான், ஆங்ஸ்ட்ராம்

#விலங்கு செல், தாவர செல் இவற்றில் எதற்கு செல் சுவர் உண்டு?
தாவர செல்

#செல்சுவர் எதனால் ஆனது?
பெக்டின், செல்லுலோஸ்

#பிளாஸ்மாபடலத்தின் தடிமன் எவ்வளவு?
75 ஆங்ஸ்ட்ராம்

#என்டோபிளாச வலை அமைப்பை வெளியிட்டவர் யார்?
போர்ட்டர்

#கோல்கை உறுப்புகள் அமைப்பை வெளியிட்டவர் யார்?
காமில்லோ கோல்கை (1898)

#ரைபோசோமை கண்டறிந்தவர் யார்?
பாலட்

#செல்லின் ஆற்றல் (அ) சக்தி நிலையம் எனப்படுவது?
மைட்டோகாண்டிரியா

#தற்கொலைப்பைகள்
 எனப்படுபவை எவை?
லைசோசோம்கள்
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD | FIRST IN INDIA

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE | FIRST IN INDIA

1. India’s first Civil Aviation park – Gujarat
2. India’s first Space park – Bengalur
3. India’s first solar powered ferry – Kerala
4. India’s first IT co-operative UL CyberPark – Kerala
5. India’s first ever Gender Park – Kerala
6. India’s first LCD panel plant – Maharashtra
7. India’s first railway university set up in – Vadodara, Gujarat
8. India’s first underwater restaurant – Ahmedabad
9. India’s first National Organic Farming Research Institute – Sikkim
10. India’s first Fully Solar powered educational institute – Sri Aurobindo International Centre for Education, Pondicherry
11. India’s first self-cleaning smart toilets have been
installed in – Chennai
12. India’s first digital state – Kerala
13. India’s first rail-auto transportation and logistics hub will come up in which state – Walajabad, Chennai,Tamil Nadu
14. India’s first online interactive heritage portal – Sahapedia
15. First Defence park located in – Ottappalam,kerala
16. India's first textile University in surat
17. India's First water metro in kochi
18.India's first medical devices park- gujarat
19.South India gets its first children's court in-Hyderabad
20. India's first e-court-Hyderabad
21.India's first gender university-Kerala
22.India's first 'Women Entrepreneurs Park'-Uttarakhand
23.India's first smart grid - Gurugram,Haryana
24.India's first Green Rail Corridor-Tamilnadu
25.India's first LIGO (Laser Interferometer Gravitational-Wave Observatory) laboratory -Aundh in Hingoli district of Maharashtra
26.India's first,Commercial Court, Commercial Disputes Resolution Centre-Raipur, Chattisgarh
27. India's first AYUSH university-Hary
ana
28.India's first facility to produce nickel was launched by the Hindustan Copper Limited (HCL) Jharkhand.
Read More »

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD| சைவக் குறவர்கள் மற்றும் ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள் .

Sunday 18 November 2018

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS|  சைவக் குறவர்கள் மற்றும் ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள் .
*1. சைவக் குறவர்கள் வழங்கப்பட்ட பெயர்கள்:-*
🎺 அப்பர் - மருள்நீக்கியார்,  வாகீசர், தருமசேனர், தாண்டக வேந்தர், திருநாவுக்கரசர்
🎺 திருஞானசம்பந்தர் - தோடுடைய செவியன், ஆளுடைய பிள்ளை, காழிவள்ளல், திராவிட சிசு, இன்தமிழ் ஏசுநாதர்
🎺 சுந்தரர் - நம்பி ஆரூரர், வன்தொன்டர், தம்பிரான் தோழர், ஆலால சுந்தர்
🎺 மாணிக்கவாசகர் - திருவாதவூரார், தென்னவன் பிரம்மராயன்

*2. சைவ குறவர்கள் - மார்க்க நெறி:-*
🎷 அப்பர் - தச மார்கம்
🎷 திருஞானசம்பந்தர் - சத்புத்திர மார்கம்
🎷 சுந்தரர் - சக மார்கம்
🎷 மாணிக்கவாசகர் - சத்குரு மார்க்கம்

*3. சைவ குறவர்கள் - ஆட்கொண்ட இடம்:-*
🎻  அப்பர் - திருவதிகை
🎻 திருஞானசம்பந்தர் - சீர்காழி
🎻 சுந்தரர் - திருவெண்ணெய் நல்லூர்
🎻 மாணிக்கவாசகர் - திருப்பெருந்துறை

*4. சைவ குறவர்கள் - பாடல் அமைப்பு:-*
🎸 அப்பர் - கொஞ்சு தமிழ்
🎸 திருஞானசம்பந்தர் - கெஞ்சு தமிழ்
🎸 சுந்தரர் - மிஞ்சு தமிழ்

*ஆழ்வார்கள் - பிறந்த ஊர்கள்:-*
🎸 பொய்கையாழ்வார் - காஞ்சிபுரம்
🎸 பூதத்தாழ்வார் - மாமல்லபுரம்
🎸 பேயாழ்வார் - மயிலாப்பூர் (சென்னை)
🎸 திருமழிசை ஆழ்வார் - தருமழிசை
🎸 நம்மாழ்வார் - ஆழ்வார் திருநார் (திருக்குடல்)
🎸 மதுரகவியாழ்வார் - திருக்கோவலூர்
🎸 குலசேகர ஆழ்வார் - திருவஞ்சிக்குளம்
🎸 பெரியாழ்வார் - ஸ்ரீவல்லிபுத்தூர்
🎸 ஆண்டாள் - ஸ்ரீவல்லிபுத்தூர்
🎸 தொண்டரடிப் பொடியாழ்வார் - காவேரிக்கரை (ஸ்ரீரங்கம்)
🎸 திருப்பாணாழ்வார் - உறையூர்
🎸 திருமங்கையாழ்வார் - திருவாலிநாடு

Read More »

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD | உயிரியலில் சில முக்கிய தகவல்கள்

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS | உயிரியலில் சில முக்கிய தகவல்கள்

# தொண்டை பகுதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள சுரப்பி தைராய்டு சுரப்பி

# வளர்ச்சி, சுவாசம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி

# குழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் நோய் – கிரிடினிஸம்.

# நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மைகளை உடையது கணையம்

# இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோய் நீரிழிவு நோய்

# இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும் ஹார்மோன்கள் குளுக்கான், இன்சுலின்

# விந்தகம் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனையும், ்ண்டகம் ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனையும் சுரக்கிறது.

# தைராய்டு சுரப்பி சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுவது அயோடின்

# இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் அனீமியா.

# 80 விழுக்காடு புற்றுநோய் புகைத்தலால் வருபவை

# ஒர் உயிருள்ள நொதிகள் நிறைந்த, குறைவான கலோரிகளையுடைய இயற்கை உணவு முளைப்பயிர்

# சாதாரணமாக செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் ிறக்கும் சுழற்சி முறைக்கு அபோப்டாசிஸ் என்று பெயர்.

# ஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும் போதும், அதிலுள்ள நிகோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடும் மேலும் 400 வேதிப்பொருள்கள்

# மரணத்தை விளைவிக்கக் கூடிய திடீர் மாற்றக் காரணிகளாகவும் 40 வகையான புற்றுநோய்க்கு காரணிகளாகவும் அமைகிறது.

# நம் உடலில் எல்லா இயக்கங்களும் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும்.

# எலும்பின் மையத்தில் எடைக்குறைவானதும் மிருதுவானதுமான உறிஞ்சும் தன்மையுள்ள கடற்பஞ்டு போன்ற பொருள் எலும்பு மஞ்சை எனப்படும்.
Read More »

TNPSC | TRB | TET |PSYCHOLOGY STUDY MATERIALS FREE DOWNLOAD| PSYCHOLOGY IMPORTANT QUESTIONS

 TNPSC | TRB | TET |PSYCHOLOGY  IMPORTANT QUESTIONS

1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)

2. மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ

3. உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)

4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)

5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt

6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்

7. மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்

8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.

9. நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet,  சைமன் Theodore Simon

10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)

11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)

12. சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne

13. முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.

14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov

15. முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்

16. நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்

18. உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்

19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே

20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு

21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு -  ஸிரில் பர்ட் - வெர்னன்

22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்

23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்

24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)

25. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

26. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley

27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்

28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

29. மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus

30. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

31. அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

32. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

33. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்

34. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ(Dembo)

35. பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்

36. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

37. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

38. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

39. கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்

40. பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.

41. மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்

42. பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்

43. தனி நபர் உளவியல் - ஆட்லர்

44. உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்

45. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்

46. வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)

47. அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்

48. வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.

49. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்

50.தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி

51. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்

52. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)

54. இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

55. படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

56. அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

57. மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

58.மறத்தல் சோதனை - எபிங்காஸ்

59. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

60. பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

61. குறிக்கோள் கோட்பாடு - பாக்லி

62. படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

63. குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

64. நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

65. முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

66. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

67. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்
Read More »

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD | இந்திய இயற்கை அமைப்பு

Friday 16 November 2018

TNPSC | TRB |TET | GEOGRAPHY STUDY MATERIALS 🌾இந்தியா இயற்கை அமைப்பு🌾
இந்தியா உலகப் பரப்பளவில் 5% (2.4) மட்டும் கொண்டது.

உலக மக்கள் தொகையில் 16% பெற்றுள்ளது.

இந்தியா ஆசியக்கண்டத்தின் தென் பகுதியிலும் இந்தியப் பெருங்கடலின் தலைப்பகுதியிலும் அமைந்து உள்ளது.

வட அட்ச ரேகை (கடக ரேகை) இந்தியாவை “2” பகுதிகளாகப் பிரிக்கிறது.

இந்தியா புவிப்பரப்பின் அடிப்படையில் (Area) ‘7’ வது பெரிய நாடாகும்.

இந்தியாவின் மொத்தப்பரப்பு
3 மி.ச.கி.மீ.

இந்தியா வடக்கு தெற்காக 3214 கி.மீ. நீளம் கொண்டது.

இந்தியா கிழக்கு மேற்காக 2933 கி.மீ நீளம் கொண்டது.

இந்தியா கடற்கரை (தீவுகளைச் சேர்க்காமல்) 6600 கி.மீ.நீளம் கொண்டது.

🇮🇳கங்கை சமவெளி🇮🇳

இமயமலைகளுக்குத் தெற்கே அமைந்துள்ள கங்கைச் சமவெளி கங்கை ஆற்றினால் உருவாக்கப்பட்டது. இச்சமவெளி மேற்கு கிழக்காகப் பரந்து விரிந்துள்ளது.

கங்கை ஆறு இமயமலைகளில் உருவாகி பாறைகளை அரித்து, மலையடிவாரத்தில் வண்டலைப் படிய வைக்கிறது.

(செறிந்த வேளாண்மையினால்) இந்தியாவிலேயே (இங்குதான்) கங்கைச் சமவெளி மக்களடர்த்தி அதிகம் கொண்ட இடமாகும்.

கங்கைச் சமவெளிக்கு மேற்கில் சட்லஜ் சமவெளியும் கிழக்கில் பிரம்மபுத்திரா சமவெளியும் உள்ளன

🇮🇳கடற்கரைச்  சமவெளிகள்:

தீபகற்ப இந்தியாவின் மேற்கிலும், கிழக்கிலும் கடற்கரைச் சமவெளிகள் காணப்படுகின்றன.

மேற்குக் கடற்கரைச் சமவெளி

கிழக்கு கடற்கரைச் சமவெளி

மேற்குக் கடற்கரைச் சமவெளி(Western Coast)

இச்சமவெளி குஜராத் முதல் கேரளா வரை நீண்டு காணப்படுகிறது.

தீபகற்ப இந்தியாவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளது, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கில் வடக்கு தெற்காக ஏற்பட்ட பிளவின் வழியாக நிலப்பகுதி கடலில் அமிழ்ந்தது.

அவ்வாறு நிலப்பகுதி அமிழ்ந்ததால் தான் மேற்குக் கடற்கரை உருவானது. எனவேதான் மேற்குக் கடற்கரை நேராகவும், குறுகலாகவும் காணப்படுகின்றன.

🇮🇳புறதீபகற்ப இந்தியா:

கடக அட்சத்திற்கு (231/2) வடக்கே உள்ள சமவெளி மற்றும் இமயமலையை உள்ளடக்கிய நிலப்பகுதி புற தீபகற்ப இந்தியா எனப்படும்.

இது தீபகற்ப இந்தியாவைப் போலல்லாமல் சமீப காலத்தில் உருவானது.

படிவுப் பாறைகளால் ஆனது.இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

இமயமலை

கங்கைச் சமவெளி

🇮🇳 பீடபூமிகள் :

தீபகற்ப பீடபூமி பல சிறிய பீடபூமிகளைக் கொண்டது.

வடக்கில் மாளவ பீடபூமியும்,

தெற்கில் தக்காணப் பீடபூமியும்

இடையில் தபதி நர்மதை பிளவுப் பள்ளத் தாக்குகளும் காணக் கிடைக்கின்றன.

மாளவ பீடபூமி (Malwa Plateau)

இது சிறிய முக்கோண வடிவத்தில் உள்ளது.

இதற்கு வடமேற்கில் ஆரவல்லித் தொடர்கள் அமைந்துள்ளன.

ஆரவல்லித் தொடர்கள் ஒரு காலத்தில் இமயமலையை விட உயரமாக இருந்தன.

ஆனால் அரிப்பின் காரணமாக உயரம் குறைந்து ஏறக்குறைய 500 மீட்டர் உயரத்தை மட்டுமே தற்சமயம் கொண்டமைந்துள்ளன.

🇮🇳மலைகள்  (Mountains) :

விந்திய சாத்பூரா மலைகள் (Vindhya – Satpura Mountains).

மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Western Ghats)

கிழக்குக் குன்றுகள் (Eastern Ghats)

விந்திய சாத்பூரா
 மலைகள்

விந்திய சாத்பூரா மலைகள் நர்மதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு கிழக்காகச் செல்லுகின்றன.

விந்திய மலைகள் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே. அவை உண்மையில் மலைகள் அல்ல. இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.

சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன.

விந்திய மலைகளுக்குத் தெற்கில் அவற்றிற்கு இணையாகச் செல்கின்றன.

🇮🇳 தீபகற்ப இந்தியா:

கடக அட்சத்திற்கு (Tropic of Cancer) தெற்கே உள்ள நிலப் பகுதி தீபகற்ப இந்தியா எனப்படுகிறது. இந்தியா தீபகற்ப பகுதியில் உள்ள பாறைகள் பழமையானவை. இவை புவி தோன்றிய காலத்திலேயே உருவானவை.

 சூரியனிடமிருந்து பிரிந்து வந்த வாயு வளையம் காலப் போக்கில் குளிர்ந்து இறுகி புவிக்கோளமாக உருவெடுத்தது. புவி உருவான காலத்தில் அனைத்து நிலப்பகுதிகளும் ஓரே தொகுப்பாகக் காணப்பட்டது. அதற்குப் பெயர் பேஞ்சியா (Pangea)

பேஞ்சியாவை சுற்றி காணப்பட்ட நீர்ப்பரப்பு பேன்தலசா (Panthalasa).

பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் (Tethys) என்ற தாழ்வான கடலால் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

🇮🇳 நிலத்தோற்றமும் வடிகாலமைப்பும்(Relief & Drainage) :
 


இந்தியாவில் நிலத்தோற்றம் பல்வேறு பாறை அமைப்புகளைக் கொண்டது.

இந்தியாவில் மூன்று பாறை வகைகள் உள்ளன.

தீப்பாறைகள் (Volcanic Rock).

படிவுப் பாறைகள் (Sedimentary Rocks)

உருமாறிய பாறைகள்(Metamorphic Rocks)

இந்தியாவின் நிலத்தோற்றங்கள் அனைத்திலும் பழமையானது தக்காணப் பீடபூமி (Deccan Plateau)

இந்தியாவின் நிலத்தோற்றங்கள் அவை உருவான கால அட்டவணையின் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

தீபகற்ப இந்தியா (Peninsular India).

புறதீபகற்ப இந்தியா (Extra – Peninsular India)
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

TNPSC | TRB |TET | GENERAL KNOWLEDGE

1. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து உருவாகும் சேர்மம் எது? - அம்மோனியா

2. சல்பர் ஆக்சிஜனுடன் இணைந்து உருவாகும் நிறமற்ற வாயு எது? - சல்பர்-டை-ஆக்ஸைடு

3. தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் ................. - கரிமச் சேர்மங்கள்

4. பிளாஸ்டிக் பொருள்கள் சிதைவுற ஏறக்குறைய எத்தனை ஆண்டுகள் ஆகும்? - 50,000

5. கண்ணாடியைக் கரைக்க வல்ல அமிலம் எது? - ஹைட்ரோ ஃபுள ரிக் அமிலம்.

6. காரிமச் சேர்மங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - புரதம், மெழுகு, எண்ணெய், சர்க்கரை

7. மீன், இறைச்சி போன்றவை கெடாமல் பாதுகாக்கப் பயன்படுவது எது? - சாதாரண உப்பு

8. சலவைத் தொழிலிலும், கிருமி நாசினியாகவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் ................ பயன்படுகிறது? - சலவைத் தூள்

9. புவியில் அதிக அளவில் உள்ள தனிமம் எது? - ஆக்சிஜன்

10. இரும்புச் சல்பைடில், இரும்பும் சல்பரும் ............... என்ற விகிதத்தில் உள்ளன? - 7 : 4

11. பெரும்பாலான தனிமங்கள் ................... மற்றும் ஆக்சிஜனுடன் இணைகின்றன? - குளோரின்

12. ஹீலியம், நியான் தனிமங்களின் இணைதிறன் என்ன? - பு ஜ்ஜியம்

13. ..................... தனிமங்கள் எந்தத் தனிமத்துடனும் இணையக்கூடியவை அல்ல. - ஹீலியம், நியான்

14. எந்த உலோகங்கள் காரங்களுடன் வினைபுரிவதில்லை. - காப்பர், சில்வர், குரோமியம்

15. அமிலக் கரைசலின் pH மதிப்பு .............. - 7ஐ விட குறைவாக இருக்கும்.
Read More »

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD |ஒலியியல் பற்றிய சில தகவல்கள்

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS
ஒலியியல் பற்றிய சில தகவல்கள் :-

🔊 வெற்றிடத்தில்  வழியே ஒலி பரவாது என நிரூபித்தவர் - ராபர்ட் பாயில்

🔊 மின்காந்த அலைகள் மொத்தம் - குறுக்கலைகள்

🔊 எந்திர அலைகள் - 2
1. குறுக்கலைகள் (நீரின் மேற்சுரப்பி)
2. நெட்டலைகள் ( ஒலி அலைகள்)

🔊 ஊடகத்திலுள்ள துகள்கள் அலைபரவும் திசைக்கு இணையாகவோ (அ) அவற்றின் திசையிலேயோ அதிர்வுறுவதால் உண்டாகும் அலைகள் - நெட்டலைகள்

🔊 ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது உருவாவது - நெருக்கமும், நெகிழ்வும்

🔊 நெருக்கம் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி

🔊 நிகழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி

🔊 ஊடகத்துகள்கள், அலைபரவும் திசைக்கு செங்குத்தான திசையில் அதிர்வுறுவதால் உருவாகும் அலைகள் - குறுக்கலைகள்

🔊 குறுக்கலைகள் உதாரணம் - நீரலைகள், இழுத்துக் கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள்

🔊 நடுநிலை புள்ளியிலிருந்து மேல் நோக்கி திசையில்  ஊடகத்துகளின் பெரும் இடப்பெயர்ச்சி - முகடு

🔊 நடுநிலை புள்ளியிலிருந்து கீல் நோக்கி திசையில்  ஊடகத்துகளின் பெரும் இடப்பெயர்ச்சி - அகடு

🔊 நடுநிலை புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி - வீச்சு

🔊 வீச்சு அலகு - மீட்டர்

🔊 ஊடகத் துகள் ஒரு வினாடியில் மேற்கொள்ளும் முழு அதிர்வுகளின் எண்ணிக்கை  - அதிர்வெண்

🔊 அதிர்வெண் அலகு - ஹெர்ட்ஸ்

🔊 ஒலி மூலத்திற்கு கேட்கு நபருக்கு இடையில் ஒரு சார்பியக்கம் உள்ள போது ஒலியின் அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் ஏற்படும் நிகழ்வே - டாப்ளர் விளைவு

🔊 1842 ல் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியை பற்றிய ஆய்வின் மூலம் கண்டறிந்தவர் - டாப்ளர்

🔊 டாப்ளர் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவி - RADAR (Radio Deetin and Ranging)
Read More »

TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD

Wednesday 14 November 2018

 TNPSC | TRB | TET | GENERAL KNOWLEDGE STUDY MATERIALS
1. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 1916
2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பக்ருதீன் தியாப்ஜி
3. தமிழக முதல் பெண் முதல்வர் - வி.என். ஜானகி
4. முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1952

5. தேசிய வளர்ச்சி மன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1952
6. மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை முதலில் உருவாக்கியவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
7. இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் மாநகராட்சி - சென்னை
8. ஜவஹர்ரோஜர் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தவர் - ராஜீவ் காந்தி
9. மத்தியில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்த ஆண்டு - 1977
10. இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் கொண்டது - உச்சநீதிமன்றம்
11. அகில இந்திய பணியாளர் குழாமைத் தேர்வு செய்வது - மத்திய அரசுப் பணியாளர் ஆணையம்
12. தேசிய கட்சியாக ஆங்கிகாரம் பெற குறைந்தபட்சம் எத்தனை மாநிலங்களில் அக்கட்சி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் - 4 மாநிலங்களில்
13. பொடா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 2000
14. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் இந்தியப் பெண் பிரதிநிதி - விஜயலட்சுமி பண்டிட்
15. மாண்ட்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1919
16. மிண்டோ மார்லி சீர்திருத்தம் - 1909
17. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பொருப்பாகத் திகழ்கிறார் - குடியரசுத்தலைவர்
18. இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது - சுரண்டலுக்கெதிரான உரிமை
19. அவசர பிரகடனம் எந்த காலம் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் - 1 ஆண்டு
20. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரமளிப்பது - தேர்தல் ஆணையம்
21. ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட ஆண்டு - 2000
22. இந்தியாவில் உள்ள குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை
23. "Rule of Law" நமக்கு வழங்கிய நாடு - இங்கிலாந்து
24. சட்ட திருத்தம் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது - தென் ஆப்பிரிக்கா
25. இந்திய விடுதலை சட்டம் - 1947
26. இந்தியாவின் 23வது மாநிலம் - மிசோரம்
27. கட்டளைப் பேராணை என்பது - செயல்படுத்தும் ஏவல் ஆணை
28. அரசியல் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது - அயர்லாந்து அரசியலமைப்பு
29. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது - அரசியல் சமத்துவம்
30. இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினரின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்
31. அமைச்சர்கள் யாருக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாகத் திகழ்வார்கள் - குடியரசுத் தலைவர்
32. இந்திய பிரதமர்  ஆவதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு - 21 ஆண்டுகள்
33. மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது - குடியரசுத் தலைவர்
34. இந்தியாவில் உள்ள அரசாங்கம் எந்த வகை - பாராளுமன்ற அரசாங்கம்
35. பொது நிதியின் பாதுகாவலர் - கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்
36. எந்த வகை அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தம் - சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கியது - 44வது திருத்தம்.
37. அடிப்படை உரிமை அல்லாத உரிமை - பணி செய்ய உரிமை
38. அடிப்படை உரிமைகளை கொண்ட பிரிவு எத்தனை ஷரத்துக்களை உடையது - 23 ஷரத்துக்களைக் கொண்டது.
39. மாநில ஆளுநர் - குடியரசுத் தலைவரின் முகவர்
40. இந்தியாவில் அடிப்படை உரிமைகளை யார் தற்காலிகமாக ரத்து செய்ய முடியும் - குடியரசுத் தலைவர்
41. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரு பொதுவான உயர்நீதிமன்றம் இருக்க முடியுமா? - ஆம்
42. இந்தியாவில் யார் இறைமை படைத்தவர் - மக்கள்
43. பாராளுமன்றத்தின் ஒரு சபைக்கு தலைமை வகித்தாலும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாதவர் - துணை குடியரசுத்தலைவர்
44. மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
45. மாநிலத்தில் முதன்மை நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது - முதலமைச்சர்
46. தமிழ்நாட்டிற்கான ராஜ்யசபைக்கான மொத்த இடங்கள் - 18
47. தமிழ்நாட்டிற்கான லோக்சபைக்கான மொத்த இடங்கள் - 39
48. ஆளுநர் பதவி காலியாக உள்ளபோது யார் தற்காலிக ஆளுநராக செயல்படுவார் - மாநில தலைமை நீதிபதி
49. பண மசோதவைப் பொறுத்தவரையில் மாநிலங்களவையின் அதிகாரம் - பரிந்துரை செய்வதற்காக 14 நாட்கள் மண மசோதாவை நிறுத்தி வைத்தல்
50. இந்தியா ஒரு - கூட்டாட்சி நாடு
Read More »

TNPSC | TRB | TET GENERAL KNOWLEDGE STUDY MATERIALS FREE DOWNLOAD | தமிழ்நாடு பற்றிய சில முக்கிய தகவல்கள்

TNPSC | TRB | TET STUDY MATERIALS | தமிழ்நாடு பற்றிய சில தகவல்கள்

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்.
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)
Read More »

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD |குருப்-2, மெயின் தேர்வு வினா]

Monday 12 November 2018

 TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS |குருப்-2, மெயின் தேர்வு வினா

அமிலங்கள் - காரங்கள் - உப்புகள்
#அமிலங்கள் - 'எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை' என்பது மிகச் சரியான விளக்கம்.
அமிலங்கள் ஹைட்ரஜன் தொகுதியை கொண்டுள்ளன. எல்லாஅமிலங்களிலும் ஹைட்ரஜன் தொகுதி இல்லை.
அமிலங்கள் இளஞ்சிவப்பு நிறத்தை உண்டாக்குகின்றன
தாவர,விலங்குகளில் இருப்பது கரிம அமிலங்கள்
தயிரில் உள்ளது – லாக்டிக் அமிலம்
ஆப்பிளில் உள்ளது – மாலிக் அமிலம்
குளிர்பானங்களில் உள்ளதி – கார்போனிக் அமிலம்
எலுமிச்சை,ஆரஞ்சு – சிட்ரிக் அமிலம்
வினிகர் –அசிட்டிக் அமிலம்
தக்காளி – ஆக்ஸாலிக் அமிலம்
எறும்பு – ஃபார்மிக் அமிலம்
திராட்சை – டார் டாரிக் அமிலம்
கத்தரிக்காய் – அஸ்கார்பிக் அமிலம்
நைட்ரிக் அமிலத்தின் பொதுப் பெயர் அக்குவா போர்ட்டிஸ்ஸ்

தாதுபொருட்களில் இருந்து பெறப்படுவது கனிம அமிலங்கள்
வேதிப்பொருட்களின் அரசன் – கந்தக அமிலம்
மிகவும் வலிமை மிக்க அமிலம் – ஃப்ளூரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

#காரங்கள் ; உலோக ஆக்சைடு, ஹைட்ராக்சைடு சேர்மங்கள் போன்றவை காரங்கள்
எல்லா அல்கலிகளும் காரங்கள், எல்லா காரங்களும் அல்கலிகள் அல்ல.
நீர்ம கரைசல்களில் ஹைட்ராக்சில் அயனிகளை தர வல்லது
அல்கலி – மரச்சாம்பல்
சுட்டசுண்ணாம்பு – கால்சியம ஆக்சைடு
கால்சியம் ஹைட்ராக்சைடு – நீற்றுச் சுண்ணாம்பு
சோடியம் ஹைட்ராக்சைடு – காஸ்டிக் சோடா
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு – மெக்னீசிய பால்மம் –அமில நீக்கி
சோடியம் ஹைட்ராக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு – சோப்பு தயாரிக்க
அம்மொனியம் ஹைட்ராக்சைடு – கண்ணாடியை சுத்தம் செய்ய

அர்ஹீனியஸ் கொள்கை
* அர்ஹீனியஸ் கொள்கைப்படி, அமிலம் என்பது நீர்க் கரைசலில் ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுக்கக் கூடிய பொருள் காரம் என்பது நீர்க்கரைசலில் ஹைட்ராக்சைடு அயனிகளைக் கொடுக்கக் குடிய பொருளென்றும் வரையறுக்கப்படுகின்றன.
லெளரி-பிரான்ஸ்டெட் கொள்கை
இக்கொள்கைப்படி அமிலம் என்பது புரோட்டாணை (ஹைட்ரஜன் அயனியை) கொடுக்கக் குடிய பொருள். காரம் என்பது புரோட்டானை ஏற்கக் கூடிய பொருள்.

PH  அளவீடு
ஹைட்ரஜன் அயனிகளின் செறிவைப் பொறுத்து அமிலத் தன்மை அல்லது காரத்தன்மை அறியப்படுகிறது. PH என்பது அதன் ஹைட்ரஜன் அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர்மதிப்பு ஆகும். இது மோல்/லிட்டர் என்ற அலகில் குறிக்கப்படுகிறது. PH = -log10 (H+)
சில கரைசல்களின் PH மதிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. இரத்தம் (7.3 - 7.5), உமிழ்நீர் (6.5 - 7.5), சிறுநீர் (5.5 - 7.5) காபி (4.5 - 5.5), இரைப்பை நீர் (1.0 - 3.0), குளிர்பானங்கள் (3.00), பால் (6.5), கடல் நீர் (8.5) ஆகும்.

அமிலமும் காரமும் நடுநிலையாக்கள் வினையில் ஈடுபடும்போது உருவாகும் அயனிச் சேர்மங்களே உப்புகள்

சோடியம் குளோரைடு – உணவை கெடாமல் பாதுகாக்கவும்.சுவையை கூட்டவும்
சோடியம் கார்பனேட் – சலவை சோடா தயாரிக்க
சோடியம் பை கார்பனேட் – குளிர்பானம், ரொட்டி தயாரிக்க
காப்பர் சல்பேட் – பூச்சிக்கொல்லி தயாரிக்க
பொட்டாஷியம் நைட்ரேட் – வெடிமருந்து தயாரிக்க
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS FREE DOWNLOAD | குரூப் -2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள்

 TNPSC | TRB | TET STUDY MATERIALS
குருப்-2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடதிட்டங்கள்...தமிழில்
💥I. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்

👉இயற்பியல்:
💥பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள்/கோட்பாடுகள்

💥அறிவியல் கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் சொல் அகராதி

💥இயற்பியல் அளவைகள், அலகுகள், எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள்

💥விசை, அசைவு, ஆற்றல், வெப்பம், ஒளியியல், ஒலியியல், காந்தவியல்,மின்சாரவியல், மின்னணுவியல்

👉வேதியியல்:

💥பருப்பொருள்கள், வேதியியல் மாற்றங்கள், தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

💥அமிலங்கள், காரங்கள், உப்புகள், ஆக்ஸிஜன் ஒடுக்கம் - ஆக்ஸிஜன் ஏற்றம்

💥கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், உரங்கள், தீங்குயிரிக் கட்டுப்பாடு

👉உயிரியல்:

💥செல் உயிரியல், உயிரினங்களின் வகைப்பாடு, உணவூட்டம், தாது உப்புகளும் உயிர்ச்சத்துகளும்

💥இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைவுநிலை - தேசிய ஊட்டச்சத்து திட்டங்கள்

💥திட்ட உணவு, சுவாச மண்டலம், இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டத் தொகுப்பு

💥நாளிமில்லா சுரப்பி மண்டலம், விலங்குகளின் இனப்பெருக்க முறைகள்

💥தாவரங்களில் இனப்பெருக்கம், மனிதனின் இனப்பெருக்க மண்டலம்

💥அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

💥அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகள்

💥ஆற்றல் - தன்னிறைவு, எண்ணெய் முற்றாய்வு, மரபியல், சுற்றுச்சூழல்

💥இயற்கை வளப் பாதுகாப்பு, சூழ்நிலை மண்டலம், சுத்தம் மற்றும் சுகாதாரம்

💥உயிரிப் பல்வகைத் தன்மை, பரவும் நோய்கள், பரவும் தன்மையற்ற நோய்கள்

💥அடிமையாதல், கணினி தொழில்நுட்பம்

💥II. மத்திய மற்றும் மாநில நிர்வாகம்

💥மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு, மாவட்ட நிர்வாகப் பணிகள் அவற்றின் அமைப்புகள்

💥தொழிற்சாலைகள் – தமிழ்நாடு, மாநில அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு

💥மாநில நிதி, மாநில அரசு பட்ஜெட், மாநில நிதி நிர்வாகம்

💥அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்குகள், தேசிய இணைய நிர்வாகத் திட்டம்

💥தமிழகத்தில் மின்னாட்சி, பேரிடர், சீரழிவு மேலாண்மை, தமிழக அரசின் திட்டங்கள்

💥மத்திய மாநில உறவுகள், இந்தியத் தொழிற்சாலைகள், பொதுப் பணிகள்

💥மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு

💥III. சமூகப் பொருளாதார பிரச்சினைகள்:

💥இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்

💥இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள்

💥குழந்தைத் தொழிலாளர், பொருளாதாரப் பிரச்சினைகள், பொது வாழ்வில் ஊழல்

💥ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கணக்குத் தணிக்கையாளர்

💥கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்

💥பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குற்றவியல் வன்முறைகள்

💥தீவிரவாதம், வகுப்புவாதக் கலவரம், மனித உரிமைகள்

💥தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, மத்தியத் தகவல் ஆணையம்

💥மாநிலத் தகவல் ஆணையம், சமூக வளர்ச்சித் திட்டம்

💥வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் முன்னேற்றம்

💥சமூக நலத் திட்டங்களில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு

💥உடல்நலத்திற்கான அரசின் கொள்கைகள்

💥IV. கட்டுரைகள்
(மத்திய மற்றும் மாநிலப் பிரச்சினைகள்),

💥சமீபத்திய செய்திகள்
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS FREE DOWNLOAD | சில பயனுள்ள SHORTCUT METHODS

Saturday 10 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS| சில பயனுள்ள SHORTCUT METHODS
1. கிட்டக் குழி தோண்டி தூரக் குவி - கிட்டப் பார்வைக்கு குழியாடியும் தூரப்பார்வைக்கு குவியாடியும் பயன்படுத்த வேண்டும்.

2. ஐவகை நிலங்களுக்குரிய கடவுளின் பெயர்கள் 

முருக்கு தின்றால் இன்பம் வருமே காளி -
குறிஞ்சி - மு - முருகன்
முல்லை - தி - திருமால்
மருதம்- இ - இந்திரன்
நெய்தல் - வ- வருணன்
பாலை - காளி (அ) கொற்றவை

3. ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள் எவை? பௌத காப்பியங்கள்?ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
Shortcut .. சி சீ வா சமணம்

ஐம்பெருங்காப்பியங்களில் பௌத காப்பியங்கள்

குண்டலகேசி, மணிமேகலை
Shortcut : குண்டு - மணி - பௌ


4.சமவெளியில் வாழும் பறவைகள்

சுடலைக்குயில்
மஞ்சள் சிட்டு
செங்காகம்
பனங்காடை
தூக்கணாங்குருவி

எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வழி  (Shortcut)
 
சுடலை மஞ்சள் செங்கல்லை பணத்தோடு சமவெளியில் தூங்கி எறிந்தான்

சுடலை - சுடலைக்குயில்
மஞ்சள் - மஞ்சள் சிட்டு
செங்கல்லை - செங்காகம்
பண த்தோடு - பனங்காடை
சமவெளியில் - சமவெளியில் வாழும் பறவைகள்
தூங்கி எறிந்தான் - தூக்கணாங்குருவி


5.திணைக்குரிய சிறுபொழுதுகள்:

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்

திணைக்குரிய சிறுபொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
Shortcut :

யாருக்கு மாலை வைத்து என்ன நன்மை

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்





6.தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழி
“க“டுகு, “உ“ளுந்து, “ங“னைத்து, “ச“மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். “எ“ன, “அ“வன், “கூ” றினான், “ஓ“

1 – க
2 – உ
3 – ங
4 – ச
5 – ரு
6 – சா
7 – எ
8 –௮
9 – கூ
0 – 0


7. எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்கள்.

சி.மணி
தருமுசிவராமு
எஸ்.வைத்தீஸ்வரன்
சி.சு.செல்லப்பா

Shortcut:

மணி தரும் வைத்தியரிடம் செல்லலாம், எழுந்து வா

மணி - சி.மணி
தரு - தருமுசிவராமு
வைத்தி - எஸ்.வைத்தீஸ்வரன்
செல்ல - சி.சு.செல்லப்பா
எழு - எழுத்து



8. புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடமும் ஆண்டும்


முதல் புத்த சமய மாநாடு :

ஆண்டு : கி.மு. 487

இடம் : இராஜகிருகம்

கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு 

தலைமை :  மகாகசிபர்

இரண்டாம் புத்த சமய மாநாடு:

ஆண்டு : கி.மு. 387

இடம் : வைசாலி

கூட்டிய மன்னர் : காகவர்ணன் (எ) காலசோகன்

தலைமை : சபகமி

மூன்றாவது புத்த சமய மாநாடு :

ஆண்டு :  கி.மு. 251

இடம் : பாடலிபுத்திரம்

கூட்டிய மன்னர் : அசோகர்

தலைமை : உபகுப்தர்

நான்காம் புத்த சமய மாநாடு :

ஆண்டு : கி.பி. 100

இடம் : குண்டலிவனம் (காஷ்மீர்)

கூட்டிய மன்னர் : கனிஷ்கர்

தலைமை : வசுமித்திரர்

சமண (ஜைன) சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள் 


புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழி  (Shortcut)
Thambu C Shortcut :
ரவைபாகு
1) ர - ராஜகிருகம்
2) வை - வைசாலி
3) பா - பாடலிபுத்திரம
3) கு - குண்டலிவனம்


9.  மைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள


முதல் மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை கையெழுத்தானது. 

இரண்டாவது மைசூர் போர் கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார். மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது

மூன்றாவது மைசூர் போர் கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

நான்காவது மைசூர் போர் கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

MyMaManSri
My - மைசூர் போர்
Ma - மதராஸ் (சென்னை ) உடன்படிக்கை 
Man - மங்களூர் உடன்படிக்கை
Sri - ஸ்ரீரங்கப்பட்டினம்


10. Indian President short cut

ராசா வீட்டு பக்கத்தில நிசா  வீடூ சானியாவும் அபியும் பார்க்க சென்றர்
ரா-ராஜேந்திர பரிசாத்
     -ராதாகிருஷ்ணன்
சா-சாகீர்வுசேன்
வீ-வி.வி.கிரி
ப-பக்கிருதின் அலி அகமது
நி-நீலம் சஞ்ஜிவ ரெட்டி
சா-செயில் சிங்(Zail sing)
வீ- வெங்கட்ராமன்
சா-சங்கர் தயால் சர்மா
னி- நாராயணன்
அ-அப்துல்கலாம்
பி-பிரதீபா பாட்டில்
    - பிரணாப்முகர்ஜி
Read More »

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | நுட்பவியல் கலைச்சொற்கள்

Friday 9 November 2018

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS 
நுட்பவியல் கலைச் சொற்கள் :
1. WhatsApp      -       புலனம்
2. Youtube          -       வலையொளி
3. Instagram       -       படவரி
4. WeChat          -        அளாவி
5. Messenger     -        பற்றியம்
6. Twitter              -         கீச்சகம்
7. Telegram        -         தொலைவரி
8. Skype             -          காயலை
9. Bluetooth       -          ஊடலை
10. WiFi             -          அருகலை 
11. Hotspot        -          பகிரலை
12. Broadband  -         ஆலலை
13. Online           -         இயங்கலை
14. Offline            -        முடக்கலை
15. Thumbdrive   -        விரலி
16. Hard disk       -        வன்தட்டு
17. GPS                -        தடங்காட்டி
18. CCTV             -        மறைகாணி
19. OCR              -         எழுத்துணரி
20. LED              -         ஒளிர்விமுனை 
21. 3D                  -        முத்திரட்சி
22. 2D                 -         இருதிரட்சி
23. Projector       -        ஒளிவீச்சி
24. Printer          -        அச்சுப்பொறி
25. Scanner         -        வருடி
26. Smart phone  -       திறன்பேசி
27. Simcard          -       செறிவட்டை
28. Charger          -        மின்னூக்கி
29. Digital             -         எண்மின்
30. Cyber            -          மின்வெளி
31. Router           -         திசைவி
32. Selfie             -         தம் படம் - சுயஉரு
33. Thumbnail              சிறுபடம்
34. Meme           -         போன்மி
35. Print Screen -          திரைப் பிடிப்பு
36. Inkjet             -           மைவீச்சு
37. Laser            -          சீரொளி
Read More »

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD | மனித உடல் பற்றிய சில தகவல்கள்

TNPSC | TRB | TET| SCIENCE STUDY MATERIALS | மனித உடல் பற்றிய முக்கிய தகவல்கள்

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.

தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,

ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.

நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள் 31 நிமிடங்கள்

மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்

தசைகள் 5 நாட்கள்

இதயம் சில நிமிடங்கள்.
Read More »

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்

பத்தாம் வகுப்பு தமிழ் 80 வினாக்கள்.
1. மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாடலை இயற்றியவர் யார் மாணிக்கவாசகர்
2. அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:- பொறாமை
3. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன 658
4. இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார் பாரதிதாசன்

5. செம்அமாழித் தகுதிப்பாடுகள் 11 என கூறியவர் யார் மணவை முஸ்தப்பா
6. என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார் கம்பர்
7. மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்
8. குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் பரிதிமாற்கலைஞர்,திராவிட சாஸ்திரி
9. ஆர்தரின் இறுதி என்ற நூலை எழுதியவர் யார் டென்னிசன்
10. இலக்கண குறிப்பு தருக:- செய்கொல்லன்
11. மொழிகள் எத்தனை என்ன வகைப்படும்? 3
12. நின்பன் என்பது என்ன இலக்கணம்? 6-ம் வேற்றுமைத் தொகை
13. நயனம் என்பதன் பொருள் கூறுக கண்கள்
14. அம்பேத்கர்க்கு இந்திய அரசு வழங்கிய விருது எது? பாரத ரத்னா
15. சட்டம் என்பதன் பொருள் கூறுக:- செம்மை
16. Substantive laws என்பதன் தமிழ் ஆக்கம் தருக உரிமை சட்டங்கள்
17. ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது நன்னூல்
18. விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது? நற்றினை
19. பகுபத உறுப்பிலக்கணம் கூறுக:- நிறைந்த நிறை+த்(ந்)+த்+அ
20. வாள் என்பதன் பொருள் தருக:- ஒளி
21. சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக M.G.R தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது? 1963
22. வைதருப்பம்,கௌடம் பாஞ்சலம் ஆகிய 4 எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெறிநாலு
23. கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்று கூறும் நூல் எது? மணிவாசகம்
24. தருமசேனர் அப்பர் வாகீசர் என அழைக்கப்பட்டவர் யார் திருநாவுக்கரசர்
25. பயவாக் களரனையர் கல்லாதவர் என்று கூறியவர் யார் திருவள்ளுவர்
26. தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர்? 5
27. முன்பணிக்காலம்- பெரும்பொழுது எது மார்கழி,தை
28. தொண்டக பறை எந்த நிலத்துக்கு உரியது? குறிஞ்சி
29. நெய்தலுக்கு உரிய மரம் எது? புன்னை,ஞாழல்
30. உரும் என்பதன் பொருள் யாது? இடி
31. பூதரம் என்பதன் பொருள் கூறுக மலை
32. முதுமொழிமாலை இயற்றப்பட்ட ஆண்டு எது? 17-ம் நூற்றாண்டு
33. சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு 3
34. அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் என்று கூறியவர் யார் அரிச்சந்திரன்
35. தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போரிடுதல் எந்த திணை காஞ்சிதிணை
36. எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது? நற்றினை,புறநானூறு
37. வாழும்  குடி-இலக்கணகுறிப்பு தருக:- பெயர்ரெச்சம்
38. புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்வர் யார்?வள்ளலார்
39. சின்மய தீபிகை நூலை புதுபித்தவர் யார்?வள்ளலார்
40. ஒரு பைசாத் தமிழின் என்ற இதழ் எந்த நாள் முதல் வெளியிட்டது? 19-06-1907
41. நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? பிறப்பு
42. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை? 4
43. ஒலி மரபு→பூனை சீறும்
44. சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? 1991
45. மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது? தொல்காப்பியம்
46.  Ind-வின் முதல் தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
47. வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது? குறுந்தொகை
48. இந்திய நூலகத்தின் தந்தை யார்? அரங்கநாதர்
49. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்? 3
50. வினா எத்தனை வகைப்படும்? 6
51. விடை எத்தனை வகைப்படும்? 8
52. தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார? முடியரசன்
53. விழுப்பம் என்பதன் பொருள் யாது? சிறப்பு
54. குறளை நிறப்புக:- பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-வேந்தர்க்கு வேண்டும் பொழுது
55. ஞானபிரகாசம் திருக்குறளை தஞ்சையில் முதலில் புதுப்பித்த ஆண்டு எது? 1812
56. இறுவரை காணின் கிழக்காம் தலை
57.மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல் எது? உரவோர்
58. வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? ஏலாதி
59. சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 1824,1890
60. நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? 2004 oct 12
61. நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்? சாலை இளந்திரையன்
62. ஒலி மரபு:- கோழி கொக்கரிக்கும்
63. வினை மரபு-சுவர் எழுப்பினான்
64. நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது? கூவிளம்
65. குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்? வள்ளலார்
66. உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்
67. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? திருவாய்மொழி
68. குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது? பெரிய திருமொழி
69. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 105
70. கவிகை என்பதன் பொருள் யாது? குடை
71. நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது? 9-ம் நூற்றாண்டு
72. கலித்தொகையை தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
73. கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது? நெய்தல் கலி
74. கலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன? 150
75. ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்? வினாக்குறி(?)
76. ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்? முக்காற் புள்ளி(ஃ)
77. ஈகந்தான் என்பதன் பொருள் தருக:- தியாகம்
78. கான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி
79. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நடந்தது நட+த்(ந்) +த் +அ+து
80. சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது? மணிமேகலை
Read More »

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD| அகநானூறு , புறநானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்

#அகநானூறு_பற்றிய_முக்கிய_தகவல்கள்
* அகம்+நான்கு+நூறு = அகநானூறு
* அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது. * இதனை நெடுந்தொகை எனவும் கூறுவார்.
திணை = அகத்திணை
பாவகை = ஆசிரியப்பா
பாடல்கள் = 400
பாடியோர் = 145
அடி எல்லை = 13-31
1-கலிற்றுயானை நிறை(1-120 பாடல்கள்)
2-மணிமிடைப்பவளம்(121-300 பாடல்கள்)
3-நித்திலக்கோவை(301-400 பாடல்கள்)
* இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது
* நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
* நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்

#புறநானூறு
* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
* புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
* புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
* இப்பாடல்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச், சிற்பம், கொடை, கல்வி முதலியவற்றை விளக்குகிறது.
* இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
* புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் : ஔவையார்
* முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
* 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
* நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
* வேறுபெயர் : புறம்,புறப்பாட்டு,தமிழ்க்கரூவூலம்,தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்.
Read More »

TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்

பன்னிரெண்டாம் வகுப்பு
=============================
அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்

=============================
1) நவீன அரசு என்பது – கிரேக்க நகர அரசு
=============================
2) மக்கள் நல அரசு குறித்த சிந்தனை _________ நாட்டில்  முதன்முதலில் வேரூன்றியது.
விடை = இங்கிலாந்து
=============================
3) ஸ்வீடன், டென்மார்க், நார்வே _________ நாடுகளாகும்
விடை = பொது நல அரசு அல்லது மக்கள் நல அரசு
=============================
4) இங்கிலாந்தில் தேசிய சுகாதாரப் பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர் – பிரதமர் ஆட்லி
=============================
5) மிகப்பெரிய அளவிலான சமூக காப்பீட்டு திட்டம் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடு – இங்கிலாந்து
=============================
6) நவீன நாடுகளில் முதன் முதலில், திட்டமிட்ட பொருளாதாரத்தை கொண்டிருந்த நாடு – ரஷ்யா
=============================
7) இரண்டாம் உலகப்போரின் போது நல்ல வருவாய் ஈட்டிய நாடு – ரஷ்யா
=============================
8) “குடிமக்களுக்கு பலதரப்பட்ட சமூக சேவை செய்கிற அரசு” – மக்கள் நல அரசு என்று கூறியவர் – T.W.கென்ட்
=============================
9) அதிக அளவில் சமூக சேவைகளும் பாதுகாப்பையும் அளிப்பதே மக்கள் நல அரசாகும் என்றவர் - T.W.கென்ட்
=============================
10) “பற்றாக்குறை, பிணிகள், அறியாமை, ஒழுங்கின்மை, சோம்பல்” ஆகியவை மக்களின் ஐந்து எதிரிகளுடன் போரிட்டு, அழிப்பது மக்கள் நல அரசின் நோக்கம்”  என்று கூறியவர் – பண்டித நேரு
=============================
11) குறைந்தபட்ச வாழ்க்கைத்தரமும், வாய்ப்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிப்பது மக்கள் நல அரசாகும் என்று கூறியவர் – ஜி.டி.எச்.கோல்
=============================
12) வேலைவாய்ப்பு, வருவாய், கல்வி, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் வசிக்க வீடு என்பதை வழங்கக்கூடிய அரசாங்கத்தை கொண்ட அமைப்பு மக்கள் நல அரசாகும்  என்று கூறியவர் – அமார்த்தியா குமார் சென்
=============================
13) மக்கள் நல அரசின் பல்வேறு செயல்பாடுகளின் மூன்று இனங்கள்?
1) ஒழுங்குமுறைபடுத்தும் பணிகள்
2) பாதுகாப்பு பணிகள்
3) நலப் பணிகள்
=============================
14) ஏழை நாடுகளுக்கு எட்டாக் கனியாக அமைந்துள்ள அரசமைப்பு – மக்கள் நல அரசு
=============================
Read More »

TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்

பன்னிரெண்டாம் வகுப்பு – அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்
======================================
1) மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
2) இயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
3) பல்வேறு அரசியல் அறிஞர்கள் ஆமோதித்துள்ள கூற்று – அரசு ஒரு தேவையான துன்பம்
4) அரசு என்பது “சமூகம் என்ற தோரண வாயிலின் முக்கிய கல்” – என்று கூறியவர் – வாஸ்கி
5) அரசு இல்லையெனில் உலகில் சச்சரவும் குழப்பங்களுமே மிஞ்சும் என கூறியவர் – பைனர்
6) அரசின் வகைகள் யாவை?
1) நகர அரசு,
2) நிலப்பிரபுத்துவ அரசு,
3) தேசிய அரசு
4) சம உடைமை அரசு
5) மக்கள் நல அரசு
7) நகர அரசு முதன்முதலில் தோன்றிய நாடு எது – கிரேக்கம் (கி.மு. 1000)
8) அரசியல் என்பதை வெறும் தர்க்க, தத்துவார்த்த நிலைகளிலேயே வைக்காமல், வாழ்க்கையோடு இணைத்து அதையே அரசாங்கமாகவும் ஏற்படுத்திய பெருமை பெற்றவர்கள் – கிரேக்கர்கள்
9) கிரேக்க நகர அரசின் அம்சங்கள் :-
1) ஒவ்வொரு நகர அரசும் சுதந்திர அமைப்பாக செயல்பட்டது
2) அளவில் சிறியதாகவும், மக்கள் தொகையில் குறைவான எண்ணிகையில் இருந்தன
10) நகர அரசில் மட்டுமே சமூக, பொருளாதார அறிவியல் சார்ந்த வாழ்க்கை அமைய முடியம் என்ற கருத்தை வலியிறித்தியவர் – அரிஸ்டாட்டில்
11) வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே குடிமகனின் கடமை என்பது வன்மையாக மறுக்கப்பட்ட அரசு – நகர அரசு
12) திருச்சபை, பள்ளி என்கிற அமைப்புகளின் ஒட்டுமொத்த அமைப்பாக இருந்த மனித வாழ்க்கையை முழுவதுமாக ஆக்கிரமித்த அரசு – கிரேக்க நகர அரசு
13) சமூகத்தினின்றும் அரசை பிரித்தறிய தவறியதால் அத்தீனிய சுதந்திரம் அடையாளம் காணமுடியாத உடைபட்ட சின்னமாகிவிட்டது என்று கூறிய அறிஞர் – மாக்ஐவர்
14) இந்தியாவில் நிலவிய நிலஉடைமை அமைப்பு – ஜமீந்தாரி முறை
15) நில வருவாய்க்கான வரி வசூலில் விளைச்சலில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டவர்கள் – ஜமீந்தார்கள்
16) வட இந்தியாவில் ஜமீந்தாரி முறையை மாற்றியமைக்கப்படு அறிமுகம் செய்யப்பட்ட வரி வசூல் முறை – மகல்வாரி முறை
17) பன்னாட்டு சட்டம் தோன்றுவதற்கு துணை நின்ற அரசு – இன அரசு
18) குடியாட்சி முறை வற்புறுத்தும் மூன்று முக்கிய கோட்பாடுகள் – சமத்துவம், மக்கள் இறைமை, தேசியம்
19) கி.பி. 1789 – ஆம் ஆண்டு வெளிவந்த “மனித உரிமைகள் பிரகடனத்தில் வற்புறுத்தப்பட்ட கோட்பாடு – சமத்துவம்
20) சமுதாயததில் உள்ள குறைகள் மற்றும் கெடுதல்கள் குறைத்து தீவிர மாற்றங்களை சமதர்ம அரசு ஏற்படுத்தும் என்று கூறியவர் – J.W.கார்னர்
Read More »

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD| நோய்களும் அவை பாதிக்கும் உடல் உறுப்புகளும்

Thursday 8 November 2018

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS
🍄 எய்ட்ஸ் - உடலில் வெள்ளை இரத்த செல்கள்
🍄 ஆந்த்ரிட்டிஸ் - மூட்டுப்பகுதிகள்
🍄 ஆஸ்துமா - மார்புப் பகுதியில் உள்ள தசைகள்
🍄 கேட்ராக்ட் (கண்புரை) - கண்
🍄 கண்ஜன்டிவிடிஸ் - கண்
🍄 குளுக்கோமா - கண்
🍄 நீரழிவு நோய் (டயப்டீஸ் மெல்லிடஸ்) - கணையம் மற்றும் இரத்தம்
🍄 டெர்மாடிடிஸ் - தோல்
🍄 தொண்டை அடைப்பான் (டிப்திரியா) - தொண்டை
🍄 டிமென்டிலா - மூளை
🍄 எக்ஸிமா - தொல்
🍄 காய்டர் (முன்கழுத்துக் கழலை) - தைராய்டு சுரப்பி
🍄 ஹெப்பாடிடிஸ் - கல்லீரல்
🍄 மஞ்சள் காமாலை - கல்லீரல்
🍄 மலேரியா - மண்ணீரல்
🍄 மெனின்ஜிடிஸ் - மூளை
🍄 ஒட்டிஸ் - காது
🍄 பக்கவாதம் - நரம்பு மண்டலம் நிணநீர்
🍄 இளம்பிள்ளை வாதம் (போலியோ) - நரம்பு மண்டலம்
🍄 பயோரியா - பற்கள், ஈறுகள்
🍄 ப்ளீரிஸி - நுரையீரல்
🍄 ரூமாட்டிஸம் (மூட்டுவாதம்) - மூட்டுகள்
🍄 நிமோனியா - நுரையீரல்
🍄 டைஃபாய்டு - குடல்
🍄 காசநோய் (டியூபர் குளோசிஸ்) - நுரையீரல்
🍄 டான்ஸிடைட்டீஸ் - டான்சில்ஸ் சுரப்பி
🍄 மூச்சுக் குழாய் அழற்சி - நுரையீரல்
🍄 லூகிமீயா - இரத்தம்
🍄 வெறிநாய் கடி (ரேபிஸ்) - மூளை
🍄 கணை நோய் (ரிக்கெட்ஸ்) - எலும்பு
Read More »

TNPSC | TRB | TET |POLITICAL SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD

TNPSC| TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS
=========================
1 ஜீன்ன்போடின் (1830-1598) எனும் பிரெஞ்சு நாட்டு அரசியல் தத்துவஞானி தான் அரசியல் அறிவியல் என்ற சொல்லை உருவாக்கினார்
=========================
2 கார்னர் என்ற அறிஞர் அரசியல் அறிவியலில் ஆரம்பமும், முடிவும் பற்றியது தான் என்று கூறியவா
=========================
3 அரசியல் அறிவியல் என்பது மனிதன் தன்னை எவ்வாறு ஆளுகிறான் என்பது பற்றி கூறுவதாகும்
=========================
அரசியல் என்பது அரசாங்கத்தின் பிரச்சனைகளைப் பற்றியது என்று R.N.கில்கிரைஸ்ட் கூறுகிறார்.
=========================
5. அரிஸ்டாட்டில் என்பவர் (கி.மு.384-322) அரசியல் என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தினார்.
=========================
7. பைன் ஐகாக எனும் அறிஞர் அரசியல் அறிவியல் அரசாங்கம் பற்றியது ஆகும் எனக்குறிப்பிடுகிறார்
=========================
6, போலிஸ் (POLIS) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே ஆங்கிலச்சொல்லான பாலிடிக்ஸ் எடுத்தாளப்பட்டது
=========================
8. அரசியல் அறிவியல் தந்தை எனக்கருதப்படும் அரிஸ்டாட்டில் அரசியல் அறிவியலை அனைத்து அறிவியல்களிலும் தலையாயது என்றார்
=========================
9. லாஸ்கி, பர்க், மெய்ட்லாண்ட் போன்ற சிந்தனையாளர்கள் அரசியல் அறிவியல் என்பதற்கு பதிலாக
அரசியல் என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள்,
=========================
10. காட்சின், லிக்கோ, ஹியூம், போடின், ஹாப்ஸ், மாண்டெஸ்கியூ போன்ற சிந்தனையாளர்கள் அரசியல்
அறிவியல் எனக்குறிப்பிட்டனர்.
=========================
11 பிளேட்டோவின் குடியரசு, ரூசோவின் சமூக ஒப்பந்தம் ஆகியன மதிப்பீடுகளின் அடிப்படையிலான நூல்கள் ஆகும்.
=========================
12. மாக்ஸ் விபரின் அதிகாரவர்க்கம், கிராஹம்வேல்ஸின் அரசியலில் மனிதர்களின் தன்மை, ஆர்தர் பெட்டேலியின் அரசாங்கத்தின் செயல் தொடர் ஆகியன அரசியலை அறிவது பற்றி ஆய்ந்தறிதல்
முறையில் எழுதப்பட்டது
=========================
13. அரசியல் அறிவியலின் தந்தை எனப்பட்டவர் அரிஸ்டாட்டில்
=========================
14. குடியரசு என்ற நூலை எழுதியவர் பிளேட்டோ
=========================
15. உட்லோவில்சன் என்பவர் அரசு என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டத்திற்கான அமையபெறும் மக்கள் சட்டமாகும் என்கிறார்.
=========================
16.அரிஸ்டாட்டில் அரசு என்பது ஆனந்தமான மற்றும் கௌரவமான வாழ்க்கை அடங்கிய தன்னிறைவான வாழ்க்கை பெறுவதற்காக கிராமங்களும், குடும்பங்களும் இணைந்து ஒன்றியமாகும். எனக்குறிப்பிடுகிறார்
=========================
17, ஹாலண்ட் கருத்துப்படி பல்வேறு மனித கூட்டங்கள் ஒன்றிணைத்து, ஒரு குறிப்பிட்ட எல்லைப்பரப்பில் குடியேறி, அவர்களில் பெரும்பான்மையானவரின் கருத்துக்களை அதன் எதிர்ப்போரையும் மீறி நிலவச்செய்வதாகும்
==================
Read More »

TNPSC | TRB |TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD

TNPSC | TRB | TET STUDY MATERIALS- Political Science
============================
சிடஸ்விக் கருத்துப்படி அரசு என்பது அரசாங்க வடிவில் தனி மனிதர்கள் அல்லது சங்கங்கள் இணைவது ஆகும்
============================
கார்னர் என்பார், அரசு என்பது ஒரு மக்கள் கூட்டம் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசிப்பதாகும்
============================
அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல், ஒரு முறையான அரசாங்கத்தை பெற்று தங்களுக்குள் ஏற்பட்ட இயல்பான கீழ்படிதலை அரசிற்கு செலுத்துகிறார்கள் என்று விளக்குகிறார்கள்.
============================
பேராசிரியர் லாஸ்கி அரசு பற்றி ஒரு நிலப்பிரப்பிற்கு உட்பட்ட சமுதாயமான அரசாங்கம்.என்றும்.குடிமக்கள் என்றும் இரு வேறாக வகுக்கப்பட்டுள்ளது.
============================
அவர்களின் உறவுமுறை அரசினுடைய
நிர்பந்திக்கும் அதிகாரத்தின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.
============================
அரசின் கூறுகள்: மக்கள் தொகை, நிலப்பகுதி, அரசாங்கம், இறைமை
என்று கூறினார்.
============================
ரூஸோ என்பவர் ஓர் இலட்சிய அரசு என்பது 10,000 மக்கள் தொகையுடையதாய் இருத்தல் வேண்டும்
============================
ஆங்கிலத்தில் ‘Nation’ என்ற சொல் நேஷியோ ‘Natia’ என்ற லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்
============================
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் அரிஸ்டாட்டில்
============================
தத்துவஞானி பிளேட்டோ ஓர் இலட்சிய அரசின் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்று கருதினார்.
============================
பேராசிரியர் அப்பாதுரை என்பவர் அரசின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக அரசாங்கம்
============================
C F ஸ்ட்ராங் என்பவர் சட்டத்தை இயற்றி, அமுலாக்க அரசுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த
அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது என்று கூறுகிறார்
============================
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜீன்போடின் (1530-1597) என்பவர் நவீன இறைமை கோட்பாட்டின் தந்தையாவார்.
Read More »

TNPSC |TRB | TET |CIVICS STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு | CIVICS -UNIT-2

TNPSC | TRB | TET | CIVICS STUDY MATERIALS | 10 ஆம் வகுப்பு |CIVICS-UNIT-2| மக்களாட்சி – DEMOCRACY

சிறந்த அரசாங்க முறை – மக்களாட்சி முறை / ஜனநாயக முறை.

2500 ஆண்டுகளுக்கு முன் மக்களாட்சி என்ற சொல் முதன் முதலாக யாரால் பயன்படுத்தப்பட்டது – ஹெரோடோட்டஸ்.

ஆங்கிலத்தில் DEMOCRACY என்ற வார்த்தை எம்மொழியிலிருந்து பெறப்பட்டது - கிரேக்கம் ( DEMOS மற்றும் CRATIA )

DEMOS = மக்கள்

CRATIA = அதிகாரம் / ஆட்சி.

மக்கள் நேரடியாகவோ, அல்லது தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ தங்கள் அதிகாரத்தை செலுத்தும் முறை – மக்களாட்சி.

ஜனநாயகம் என்பது “மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது” ஆகும் – என்று கூறியவர் – ஆபிரகாம் லிங்கன் ( முன்னாள் அமெரிக்க அதிபர் )

ஜனநாயகம் என்பது – “ஒரு அரசாங்க முறையாகும், இதில் அனைத்து மக்களும் பங்குபெறுகின்றனர் – என்பது யாருடைய கருத்து – பேராசிரியர் ஷீலே.
================================
மக்களாட்சியின் வகைகள்:- இரண்டு வகைப்படும்.

நேரடி மக்களாட்சி

மறைமுக மக்களாட்சி
================================
பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகத்தில் நடைபெற்றது-நேரடி மக்களாட்சி.
================================
பண்டைய இந்தியாவில், கிராம பஞ்சாயத்து முறையில் நேரடி மக்களாட்சி நடைபெற்றது.
================================
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்தை உருவாக்கி நடத்துவது – மறைமுக மக்களாட்சி.
================================
பெரும்பாலான நாடுகளில் பின்பற்றும் ஆட்சிமுறை – மறைமுக மக்களாட்சி.

அரசியல் கட்சிகள் ஆட்சி முறையில் பங்கு வகிப்பது - மறைமுக மக்களாட்சி.
மக்களட்சியின் நன்மைகள்:-

தற்கால உலகில் எந்த முறை சிறந்த அரசாங்க முறையாக கருதப்படுகிறது – ஜனநாயக முறை.

சிறந்த அரசாங்கம் அமைய வழி வகுக்கிறது.

மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

சமத்துவம் நிலைநாட்டப்படுகிறது.

மக்கள் கல்வியறிவு பெற உதவுகிறது.

நாட்டு நலன் மேம்படுகிறது.

அமைதியான முறையில் அரசாங்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

போர் ஆயுதங்களை நம்பாமல் வாக்குப் பெட்டியை நம்புகிறது.

ஜனநாயக முறையில் புரட்சிகள் மற்றும் கிளர்ச்சிகளுக்கு இடமில்லை.
மக்களாட்சியின் தீமைகள்:-

ஒழுங்கற்ற அரசாங்கம் அமைய வழிவகுக்குகிறது.

தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலும் அறியாமை மிக்கவர்களாகவும், தகுதியற்றவர்களாகவும், அனுபவம் அற்றவர்களாகவும் உள்ளனர்.

அதிக செலவினைக் கொண்ட அரசாங்கம் அமைய வழி செய்கிறது.

தனிநபர் அல்லது சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.

கட்சிமுறை அரசாங்கம் அமைய வழிசெய்கிறது.

வகுப்பு கலவரங்களுக்கு வழிசெய்கிறது.
மக்களாட்சியின் முக்கியத்துவம்:-

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

ஜனநாயகத்திற்கு அடிப்படையாக திகழ்வது – சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்.
அரசியல் கட்சிகள்:-

ஜனநாயக ஆட்சிமுறைக்கு முதன்மையான தேவை – கட்சி.

அரசாங்கம் சுமுகமாக நடைபெற வழிசெய்வது – கட்சி.

பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியே அரசாங்கத்தை நடத்தும்.

ஒருமித்த கருத்துடைய மக்களால், அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பு – அரசியல் கட்சி.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் / கடமைகள்.

பொதுக்கொள்கைகளை உருவாக்குதல்.

தேர்தலில் போட்டியிடுதல்.

மக்களுக்கு கல்வியறிவு புகட்டுதல்.

அரசாங்கத்தை நடத்துவது மற்றும் விமர்சிப்பது.

அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக திகழ்வது.

மக்களை ஒன்று திரட்டுவது அல்லது இணைக்கும் அமைப்பாக செயல்படுவது.
கட்சி முறையின் வகைகள் – மூன்று வகைப்படும்.

ஒரு கட்சி முறை – கியூபா, சீனா.

இரு கட்சி முறை – அமெரிக்கா, இங்கிலாந்து.

பல கட்சி முறை – இந்தியா, பிரான்சு.

அமெரிக்கா - ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி.

இங்கிலாந்து – தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி ( பழமைவாத கட்சி ).
================================
இந்திய அரசியல் கட்சிகள்:- ( இரண்டு வகைப்படும் )
தேசிய கட்சிகள்
மாநில கட்சிகள்
================================
தேசிய கட்ட்சிகள்:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மக்களவை தேர்தலில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் போட்டியிட வேண்டும்.

அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகள் பெறும் கட்சிகள் தேசிய கட்சிகள்.

எ.கா - காங்கிரஸ், பா.ஜ.க.
================================
மாநில கட்சிகள் / பிராந்திய கட்சிகள்:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகள் பெறவேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் கைப்பற்றவேண்டும்.

எ.கா – தி.மு.க , அ.தி.மு.க , தே.மு.தி.க , தெலுங்கு தேசம்.
================================
மாநில கட்சிகளின் சின்னங்கள்:-

தி.மு.க – உதய சூரியன்.

அ.தி.மு.க – இரட்டை இலை.

தே.மு.தி.க – முரசு.

தெலுங்கு தேசம் – சைக்கிள்.
================================
தேர்தலில் வாக்களிக்க – 18 வயது.

தேர்தலில் போட்டியிட – 25 வயது.
================================
எல்லா ஜனநாயக நாடுகளும் வயது வந்தோர் வாக்குரிமையை நடைமுறைப்படுத்தி பின்பற்றி வருகிறது.
================================
இந்திய தேர்தல் முறைகள்:-

நேரடித் தேர்தல் முறை

மறைமுக தேர்தல் முறை
================================
குடிமக்கள் தாங்களே நேரடி தேர்தல் மூலம் அல்லது மறைமுகத் தேர்தல் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவில் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்ந்தெடுக்கும் முறை - நேரடித் தேர்தல் முறை

குடிமக்கள் நேரடியாக தங்களது வாக்குகளை செலுத்தாமல், தங்கள் பிரதிநிதிகளைக் கொண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை - மறைமுக தேர்தல் முறை

எ.கா. – நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர்.
இடைத் தேர்தல்கள்:-

ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் மரணமடைந்தால் அல்லது பதவியைவிட்டு விலகினால், அந்த தொகுதியில் மட்டும் நடைபெறும் தேர்தல்.
இடைப் பருவத் தேர்தல்கள்:-
 நாடாளுமன்றமோ, மாநில சட்ட மன்றமோ ஐந்தாண்டுகள் செயல்பட முடியாது இடையில் கலைக்கப்பட்டால் அதற்காக தேர்தல் நடத்தப்படுவது.
எதிர்கட்சிகளின் பங்கு:-

மக்களாட்சியின் வெற்றி – எதிர்கட்சிகளின் செயல்பாட்டை பொறுத்து.

எதிர்கட்சித் தலைவர் – ஆளுங்கட்சி அமைச்சருக்கு சமமான அதிகாரம் பெற்றவர் (காபினட் அந்தஸ்து).

ஆளுங்கட்சிகள் ஏதேச்ச அதிகார மனப் பான்மையுடன் செயல்பட்டாமல் இருக்க.

ஆளுங்கட்சிகளின் அதிகாரங்களை வரையறுக்க.

ஆளுங்கட்சிகளை கண்காணிக்க.

ஆளுங்கட்சிகளின் கொள்ககைகளை விமர்சிப்பது முக்கிய பணி.

அரசாங்கத்தின் செலவினங்களை அறிந்துகொள்ள முழு உரிமை பெற்றவை.
தேர்தல் ஆணையம்:-

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டது.

சுதந்திரமான அமைப்பு.

தலைமையிடம் / அமைந்துள்ள இடம் – புது தில்லி.

நிர்வாச்சன் சதன் [ NARVACHAN SADAN ] என்றும் அழைக்கப்படுகிறது.

மூன்று நபர்களைக் கொண்டது.

ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் + அவருக்கு இணையான இரண்டு உறுப்பினர்கள் (1+2).

இவர்களின் பதவிக்காலம் – ஆறு ஆண்டுகள்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அதிகாரம் பெற்றவர்கள்.

தற்போதய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் - ஓம் பிரகாஷ் ராவத் ( 22வது தலைமை தேர்தல் ஆணையர்)

தலைமை தேர்தல் அதிகாரி:-

ஒவ்வொரு மாநிலத்தில் ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளார்.

மாநில அரசாங்கத்தின் ஒப்புதலோடு குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.

மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வது இவரது பணி.

தற்போதய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி -  --------

தேர்தல் ஆணையத்தின் பணிகள்:-

அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம் வழங்குவது.

அரசியல் கட்சிகளுக்கும், தனி வேட்பாளடுக்கும் சின்னம் ஒதுக்குவது.

வாக்களிக்கும் நாள், வாக்கு எண்ணப்படும் நாள் மற்றும் தேர்தல் இறுதி முடிவுகளை அறிவிப்பது.
==============================
Read More »

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு | GEOGRAPHY PART -1

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS| 10 ஆம் வகுப்பு | GEOGRAPHY PART-1
இந்தியாவின்_கடல்வழி_போக்குவரத்து

1) இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்?
7516 கி.மீ
2) இந்திய கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?
13
3) இந்திய கடற்கரையில் அமைந்துள்ள நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் எத்தனை?
187
4) இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் வழியாக எத்தனை சதவீதம் வெளிநாட்டு வணிகம் நடைபெறுகிறது?
95 சதவீதம்
5) இந்தியாவில் உள்ள 13 பெரிய துறைமுகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது?
துறைமுக பொறுப்புக் கழகம்
6) இந்தியாவில் உள்ள 187 சிறிய துறைமுகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது?
மாநில அரசு
==================================
7) மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் யாவை?
1) கண்ட்லா துறைமுகம்
2) மும்பை துறைமுகம்
3) ஜெவஹர்லால் நேரு துறைமுகம்
4) மர்மகோவா துறைமுகம்
5) புது மங்களூர் துறைமுகம்
6) கொச்சி துறைமுகம்
==================================
8) கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் யாவை?
1) தூத்துக்குடி துறைமுகம்
2) சென்னை துறைமுகம்
3) எண்ணூர் துறைமுகம்
4) விசாகப்பட்டினம் துறைமுகம்
5) பாரதீப் துறைமுகம்
6) ஹால்தியா துறைமுகம்
7) கொல்கத்தா துறைமுகம்
==================================
9) இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் எத்தனையாவது இடம்?
இரண்டாவது இடம்
10) உலக அளவில் கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா எத்தனையாவது இடம்?
16-வது இடம்
11) இந்தியாவில் எத்தனை கப்பல் கட்டும் தளங்கள் அமைந்துள்ளது?
நான்கு
12) இந்தியாவில் உள்ள நான்கு கப்பல் கட்டும் தளங்கள் எவை? அமைவிடம்?
1) இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் - விசாகப்பட்டனம்
2) கார்டன் ரீச் தொழிற்சாலை - கொல்கத்தா
3) மேசகாண்டக் - மும்பை
4) கொச்சி கப்பல் கட்டும் தளம் – கொச்சி
13) இந்திய அரசு, துறைமுகத்துறையில் தனியார் முதலீடு செய்வதற்காக வழிகோலி சட்டங்கள் எவை?
1) இந்திய துறைமுகச்சட்டம் – 1908
2) துறைமுகச்சட்டம் – 1963
==================================
#இந்தியாவின்_வான்வழி_போக்குவரத்து

பத்தாம் வகுப்பு சமச்சீர் - புவியியல்
1) விரைவான, விலையுயர்ந்த, வசதியான மற்றும் நவீன போக்குவரத்து எது?
வான்வழி போக்குவரத்து
2) வான்வழி போக்குவரத்தில் பயணிப்பவை?
1) பயணிகள்
2) சரக்குகள்
3) அஞ்சல்
3) உயர்ந்த மலைகள், பாலைவனங்கள், அடர்ந்த காடுகளையும் இணைக்கும் போக்குவரத்து?
வான்வழி போக்குவரத்து
4) இந்தியாவில் முதல் வான்வழி போக்குவரத்து தொடங்கிய ஆண்டு?
1911
5) இந்தியாவில் உண்மையான வான்வழி போக்குவரத்து தொடங்கிய ஆண்டு?
1932
6) J.R,D.டாடா அவர்களால் டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்ட ஆண்டு?
1932
7) டாடா ஏர்லைன்ஸ் பின்னாளில் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
ஏர் இந்தியா
8) டாடா ஏர்லைன்ஸ் பின்னாளில் ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்ட ஆண்டு?
1946
9) வான்வழி போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு?
1953
10) உள்நாட்டு வான்வழி போக்குவரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
இந்தியன் ஏர்லைன்ஸ்
11) வெளிநாட்டு வான்வழி போக்குவரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
ஏர் இந்தியா
12) இந்தியாவில் தனியார் வான்வழி நிறுவனங்கள் இணைந்த ஆண்டு?
1986
13) ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்த ஆண்டு?
2007
14) ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஒருங்கிணைத்து பின்னர் எந்த பெயரில் உருவானது?
நேஷனல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டெட்
15) இந்தியாவில் பன்னாட்டு விமான சேவைக்காக விமானங்களை இயக்கிவருவது?
NACIAL (A)
16) இந்தியாவில் உள்நாட்டு மற்றும் ஆசிய நாடு தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்லும் விமானங்களை இயக்கிவருவது?
NACIAL (I)
17) NACIAL (I) இயக்கிவரும் விமானங்களின் எண்ணிக்கை?
159 வானூர்திகள் மற்றும் போயிங் விமானங்கள்
18) இந்திய நகரங்களை உலகின் பெரும்நகரங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது?
NACIAL (A) மற்றும் NACIAL (I)
19) NACIAL-ஐத் தவிர வான்வழி சேவைகளைச் செய்துவரும் தனியார் நிறுவனங்கள் எவை?
1) ஸ்பைஜெட்
2) இண்டர்குளோப் ஏவியேஷன்
20) இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?
1995 (AIRPORT AUTHORITY OF INDIA)
21) உலகத் தரத்திற்கு இந்திய விமான நிலையங்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதற்காக நிறுவப்பட்டது எது?
இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம்
22) தற்போது இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் மொத்தம் எத்தனை விமான நிலையங்களை இயக்கி வருகிறது?
129 விமான நிலையங்கள்
23) இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எத்தனை பன்னாட்டு விமான நிலையங்களை இயக்கி வருகிறது?
17 பன்னாட்டு விமான நிலையங்கள்
24) எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் கடல் சார்ந்த பணிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையை அளிக்கும் இந்திய நிறுவனம்?
பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் லிமிட்டெட்
25) பல்வேறு மாநில அரசுகளுக்கு சேவைபுரியும் ஹெலிகாப்டர் நிறுவனம்?
பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் லிமிட்டெட்
26) வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எளிதில் செல்ல முடியாத பகுதிகளையும் தொடர்புகொள்ளச் செய்வது?
பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் லிமிட்டெட்
==================================
#இந்தியாவின்_உள்நாட்டு_நீர்வழி_போக்குவரத்து –

1) இந்தியாவில் நீர்வழிப்போக்குவரத்து மொத்தம் எத்தனை கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது?
14,500 கி.மீ
2) எந்திரப்படகுகள் முலம் ஆறுகளில் நடைபெறும் நீர்வழிப்போக்குவரத்து எத்தனை கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது?
5685 கி.மீ
3) எந்திரப்படகுகள் முலம் கால்வாய்களில் நடைபெறும் நீர்வழிப்போக்குவரத்து எத்தனை கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது?
400 கி.மீ
4) இந்திய நீர்வழி ஆணையம் எத்தனை தேசிய நீர்வழிகளைக் கண்டறிந்துள்ளது?
ஐந்துதேசிய நீர்வழிகள்
5) தேசிய நீர் வழி எண் – 1 எந்த  இடங்களை இணைக்கிறது?
கங்கையில் உள்ள அலகாபாத் முதல் ஹால்டியா வரை
6) தேசிய நீர் வழி எண் – 2 எந்த இடங்களை இணைக்கிறது?
பிரம்மபுத்திராவில் உள்ள சையதியா முதல் துபரி பாதை வரை
7) தேசிய நீர் வழி எண் – 3 எந்த  இடங்களை இணைக்கிறது?
சம்பகரா கால்வாய் – உத்யோக மண்டல்கால்வாய் – கொல்லம் – கோட்டபுரம் கால்வாய்
8) தேசிய நீர் வழி எண் – 4 எந்த  இடங்களை இணைக்கிறது?
கிருஷ்ணா கோதாவரி ஆறுகளில் உள்ள
1) வசீராபாத் – விஜயவாடா பாதை
2) காக்கிநாடா – புதுச்சேரி பாதை
3) பத்ராசலம் – ராகமுந்திரி பாதை
9) தேசிய நீர் வழி எண் – 5 எந்த  இடங்களை இணைக்கிறது?
1) தல்ச்சார் – தம்மாரா பாதை (மகாநதி, பிராமணி ஆறுகள்)
2) மங்கல்காடி – பாரதீப் வரை
10) மலிவான போக்குவரத்து எது?
நீர்வழி போக்குவரத்து
11) அதிக எடையுள்ள கனமான பொருள்களை குறைந்த செலவில் கொண்டு செல்ல தகுந்த வ்ழி?
நீர்வழி
12) எரிபொருள் சிக்கனமாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும் உள்ள போக்குவரத்து?
நீர்வழி போக்குவரத்து
13) நீர்வழிப் போக்குவரத்து எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்
1) உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து
2) வெளிநாட்டு நீர்வழிப்போக்குவரத்து
==================================
Read More »
 

Most Reading

Tags

Sidebar One