Search

குரூப் 2தேர்விற்காக இந்தியாவில் உள்ள மின்சக்தி திட்டங்கள்

Monday 17 September 2018

இந்தியாவில் மின்சக்தி திட்டங்கள்:

* இந்தியாவில் முதன்முதலாக 1902-ம் ஆண்டு காவிரி ஆற்றின் மீது கர்நாடகாவில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிப் பகுதியில்தான் முதல் நீர்மின்சக்தித் திட்டம் துவங்கப்பட்டது.

* இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்கு மின்சக்தி வழங்குவதற்காக துவங்கப்பட்டதுதான் டாடா நீர்மின்சக்தித் திட்டம்.

* தமிழகத்தில் பைக்காரா நீர்மின்சக்தித் திட்டமே முதல் திட்டமாகும்.

* இமயமலையின் வட பகுதியான மாண்டி என்னும் பகுதியில்தான் இந்தியாவின் முதல் திட்டம் துவங்கியது எனலாம்.

* மேட்டூர் திட்டம் - தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

* கர்நாடகாவில் மலப்ரபா ஆற்றின் மீது மலப்ரபா திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் பெரியாற்றின் மீது இடுக்கி திட்டம் அமைந்துள்ளது.

* கேரளாவில் சபரகிரி நதியில் 300 மெகாவாட் திறனுடன் சபரகிரி திட்டம் அமைந்துள்ளது.

* கோதாவரி மீது ஆந்திரப்பிரதேசத்தில் போச்சம்பேட் திட்டம் அமைந்துள்ளது.

* பலிமேளா திட்டம், உக்காயா திட்டம் - ஒரிசாவில் அமைந்துள்ளது.

* உத்திரப்பிரதேசம் ராம்கங்கா நதியின் மீது ராம்கங்கா திட்டம் அமைந்துள்ளது.

* ஒரிசாவில் மகாநதி மீது மகாநதி டெல்டா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* குஜராத்தில் தபதி ஆற்றின் மீது காக்ரபாரா திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசத்தில் நர்மதையின் துணை ஆறு தவா ஆற்றின் மாது தவா திட்டம் அமைந்துள்ளது.

* போங் அணை பியாஸ் நதியின் மீது பியாஸ் திட்டம் அமைந்துள்லது. இத்திட்டத்தால் பஞ்சாப், அரியானா மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

* சலால் திட்டம் - ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.

* மேற்கு வங்காளத்தில் முரளி ஆற்றின் மீது மயூராக்ஷி திட்டம் அமைந்துள்ளது.

* மத்தியப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான்,மகாராஷ்டிரா ஆகியவற்றால் நர்மதை மீது அமைக்கப்பட்டது - நர்மதா பள்ளத்தாக்குத் திட்டம்.

* நர்மதை நதி மீது சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.

* இந்திய அரசு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் - தேரி மின்சக்தி திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் 2400 மெகாவாட் மின் உற்பத்தியே.

* ஃபராக்கா திட்டம் - இந்தியாவும் பங்காளதேஷூம் பயன்பெற்று வரும் திட்டம் ஃபராக்கா திட்டம். மேற்கு வங்காளத்தில் கங்கை நதி மீது அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமே கொல்கத்தாவிற்கு குடிநீர் வழங்கும் திட்டமாகும்.

* கெய்னா திட்டம் - இத்திட்டத்தால் மகாராஷ்டிரா மாநிலம் பயன்பெற்று வருகிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் இத்திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
Read More »

குரூப்-2 தேர்வுக்காக பொதுத் தமிழில் முக்கிய குறிப்புகள்

பொதுத்தமிழ் வினா விடைகள்

1. எந்த ஆண்டு தேசிக விநாயகம் பிள்ளைக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது - 1940

2. கண்ணதாசன் படைப்பில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நு}ல் - சேரமான் காதலி

3. சிலேடைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் யார்? - அழகிய சொக்கநாதர்

4. பருவ ஆடவர்கள் பற்றி குறிப்பிடும் நு}ல் எது? - பன்னிரு பாட்டியல்

5. தமிழின் முதல் சதக நு}ல் எது? - கார் மண்டல சதகம்

6. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் ............ பாரதிதாசன்

7. கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் ............ காண்டமாகும் - இரண்டாம்

8. பணை என்னும் சொல்லின் பொருள் ......... - மூங்கில்

9. குலசேகராழ்வார் பாடல் ......... தொகுப்பில் உள்ளது - முதலாயிரம்

10. ஆளுடைய அரசு என அழைக்கப்படுபவர் .......... - அப்பர்

11. தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் ....... ஆவார் - மாக்சுமுல்லர்

12. சோழர்கள் காலத்தில் தலைகோல் பட்டம் பின்வரும் எந்தத் துறைக்கு வழங்கப்பட்டது? - நாட்டியம்

13. தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் .......... திருநாவுக்கரசர்

14. சைவ அடியார்களை .............. என்று வழங்குவர் - நாயன்மார்கள்

15. சுலோசனா சதி என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்? - சங்கரதாஸ் சுவாமிகள்

பொதுத்தமிழ் பற்றி அறிதல் :

🌹 நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை, கொள்ளு, கோதுமை

🌹 ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் - 10 - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

🌹 பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் - 10 - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, நீராடல் ஊசல்
Read More »

குரூப் தேர்வுக்காக இந்தியா பற்றிய தகவல்கள்

இந்தியாவை பற்றிய அடிப்படை தகவல்கள்

* தலைநகரம் - புதுதில்லி
* மொத்தப் பரப்பு - 3287263 ச.கி.மீ
* வடக்கு – தெற்கு - 3214 கி.மீ
* கிழக்கு – மேற்கு - 2933 கி.மீ
* நில எல்லை - 15107 கி.மீ
* எல்லை நாடுகள் - 7
* கடற்கரை பரப்பு - 7516.6 கி.மீ
* மாநிலங்கள் - 29
* மத்திய ஆட்சிப்பகுதிகள் - 6
* தேசிய தலைநகரப் பகுதி - 1
* மாவட்டங்கள் - 593
* நகரங்கள் - 7935
* கிராமங்கள் - 638588
* லோக்சபா இடங்கள் - 545 (543 + 2)
* ராஜ்யசபா இடங்கள் - 245 (233 + 12)
* சட்டசபை இடங்கள் - 4120
* மக்கள் தொகை (2011) - 1210193422
* ஆண்கள் - 623724248
* பெண்கள் - 586469174
* மக்கள் நெருக்கம் - 382 / ச.கி.மீ
* ஆண் பெண் விகிதம்  - 940 / 1000 ஆண்களுக்கு
* எழுத்தறிவு - 74.04%
* இந்தியச் செந்தர நேரம்  +5.30 GMT
* மொத்த சாலை நீளம் - 48.65 இலட்சம் கி.மீ
* தேசிய நெடுஞ்சாலை - 92851 கி.மீ
* இரயில் நீளம் - 111599
* முக்கிய துறைமுகங்கள் - 12
* சர்வதேச விமான நிலையங்கள் – 16
Read More »
 

Most Reading

Tags

Sidebar One