Search

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIAL

Wednesday 25 May 2022

1. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் காணப்படும் வளங்கள் - *உள்ளூர் வளங்கள்(எ.கா -கனிமங்கள் )*


2. வெப்ப மண்டல மழை காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது  - *உலகின் பெரும் மருந்தகம்*

3. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலி மலையில் உள்ள சரணாலயம்- *மயில்களுக்கான சரணாலயம்*

4.முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் - *இமாம்பசந்த்*

5. இந்த கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் என்று பாடியவர் *பாரதியார்*


6. ஆலமரம் தேசிய மரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *1950*

7. மயில் தேசியப் பறவையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *1963*



8. கங்கையாறு தேசிய ஆறாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *2008*

9. தாமரை மலர் தேசிய மலராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு- *1950*

10. புலி தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *1973*

11. மாம்பழம் தேசிய பழமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு- *1950*

12. தமிழகத்தின் மாநில விலங்கு - *வரையாடு*

13. தமிழகத்தின் மாநிலப் பறவை - *மரகத புறா*

14. தமிழகத்தின் மாநில மலர்- *செங்காந்தள் மலர்*

15. தமிழகத்தின் மாநில மரம் - *பனை மரம்*






16. தேசியக் கொடியின் நீள அகல விகிதம் *3:2*


17. இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர்- *பிங்காலி வெங்கையா(ஆந்திரா )*

18.விடுதலை இந்தியாவின் முதல் தேசியக்கொடி தமிழ்நாட்டில் எங்கு நெய்யப்பட்டது  - *குடியாத்தம் (வேலூர் மாவட்டம்)* 


19. இந்தியாவின் தேசிய இலச்சினையாக  நான்முக சிங்கம்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *ஜனவரி 26  1950* 


20. தேசிய கீதம் முதன்முதலாக பாடப்பட்ட ஆண்டு  - *1911,  டிசம்பர் 27*



Read More »

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIAL

1. ஒரு நிலப்பகுதியை அரசனும் வல்லது அரசு ஆள்வது *முடியாட்சி*

2. மகதத்தை ஆண்ட அரச வம்சங்கள் ஆரியங்கா வம்சம் இக்ஷ்வாகு வம்சம் நத்தம் வம்சம்  மகதத்தை ஆண்ட அரச வம்சங்கள்- *ஆரியங்கா வம்சம்,  சிசுநாக வம்சம், நத்த வம்சம், மௌரிய வம்சம்*

3. மௌரிய பேரரசின் தலைநகரம்- *பாடலிபுத்திரம்(பாட்னா தற்போதைய )*

4. மௌரியப் பேரரசின் தலைவருமான பாடலிபுத்திர நகரத்திற்கு -    *64 நுழைவாயிலும்,  570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.* 

5. தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர்  - *அசோகர்* 

6. தேவனாம் பிரியர் என்பதன் பொருள் - *கடவுளுக்கு பிரியமானவன்*

7. அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார் என்று கூறியவர்- *H.G. வெல்ஸ்* 








8. அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர் ஆல் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம்  - *பேராணை*

9.ராஜ கிரகத்தின் தற்போதைய பெயர் - *ராஜகீர்* 


10. பாடலிபுத்திரத்தின் தற்போதைய பெயர் - *பாட்னா* 

11. கலிங்காவின்  தற்போதைய பெயர்- *ஒடிசா*

12. நீர்வளம்,  மரங்கள் காடுகள்,  காட்டு சூழல்,  ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள்-  *யக்சன்*
Read More »
 

Most Reading

Tags

Sidebar One