Search

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?

Tuesday 19 March 2019



திருச்சி பெல் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 400

பயிற்சி: Central Govt Apprentice Training

துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 150
2. Welder - 110
3. Turner - 11
4. Machinist - 16
5. Electrician - 35
6. Wireman - 07
7. Electronic Mechanic - 07
8. Instrument Mechanic - 07
9. AC & Refrigeration - 10
10. Diesel Mechanic - 07
11. Sheet Metal Worker - 05
12. Programme & System Administration Assistant - 20
13. Carpenter - 04
14. Plumber - 04
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முத்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

15. MLT Pathology  - 02
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்கள் கொண்ட பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

16. Assistant (Human Resource) - 05
தகுதி: கலைத்துறையில் பி.ஏ அல்லது பி.பி.ஏ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in  என்ற இணையதளத்தின் மூலம் 30.03.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2019
Read More »

பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!




பொதுத்துறை நிறுவனமான "Engineering Project(India) Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டடுள்ளது. இதற்கு தகுதியானர்வளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஏ, சிஎம்ஏ, நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: wwww.engineeringprojects.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://engineeringprojects.com/Recruitment/Advertisement_files/2Advertisemnet_Finance_01.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2019
Read More »

ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! யாருக்குத் தெரியுமா? சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000



பொதுத்துறை நிறுவனமான "Rashtriya Chemicals and Fertilizers Limited" -இல் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineers (Chemical)

காலியிடங்கள்: 41

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் பெட்ரோகெமிக்கல், பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி, அலைடு கெமிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக். அல்லது பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rcfltd.com/webdocs/849/2019/03/Engineers-Chemical.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனி்ல் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2019
Read More »

வருமான வரித்துறையில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்? சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800



புதுதில்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Income Tax Inspectors - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Tax Assistants - 18
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் எழுத்துகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade - II - 08
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு சுருக்கெழுத்தில் எழுதி அதனை ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகளும், அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MultiTasking Staff - 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

விளையாட்டு தகுதி: சம்மந்தப்பட்ட விளையாட்டுப்பிரிவில் சர்வதேச, தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு பிரிவுகளை அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Deputy Commissioner of Income -Tax (Hqrs-Personnel), Room No.378 A, C.R.Building, I.P.Estate, New Delhi - 110 002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen_MiscComm_11_3_19.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2019
Read More »

மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!



பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள Senior Relationship Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Relationship Manager
காலியிடங்கள்: 96
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Territory Head
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இரு பணியிடங்களுக்குமே ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் பணி அனுப்பவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2019
Read More »

திருச்சி நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை


திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 25 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 இந்த பணிகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: திருச்சி மாவட்ட நீதிமன்றம்
பணி: அலுவலக உதவியாளர்
காலிபணியிடங்கள்: 25


பணியிடம்: திருச்சி


தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு; 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு


சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.03.2019



இந்த பணிகளில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/india/tn/tiruchirappalli/recruit வலைதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவர், தலைமை குற்றவியல் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620 001 என்ற முகவரிக்கு தபால் மூலம் 20.3.2019 க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.


 ஏற்கனவே விண்ணப்பம் அனுப்பியவர்கள் மீண்டும் அனுப்ப தேவையில்லை. மீறி அனுப்பினால் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:

 https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification_92.pdf
Read More »

ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ஜூன் மாதம் நெட் தேர்வு!!




ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த பணிகளில் சேர தகுதியும் விருப்பமும் உடையவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


 இது பற்றிய விபரம் பின்வருமாறு:


நிறுவனம் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் Oil and Natural Gas Corporation Limited (ONGC)


பணி : மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி


காலிபணியிடங்கள் :
மனிதவள மேம்பாட்டு அதிகாரி – 20


மக்கள் தொடர்பு துறை அதிகாரி – 03


தேர்வு : யூஜிசி நெட்


தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 2019


விண்ணப்பம் துவங்கும் நாள்: 18 மார்ச் 2019


விண்ணப்பம் முடியும் நாள்: 09 ஏப்ரல் 2019


கல்வி தகுதி:
மனிதவள மேம்பாட்டு அதிகாரி – 60 சதவீத மதிப்பெண்களுடன் குறிப்பிட்ட பிரிவில் எம்பிஏ பட்டப்படிப்பு (அல்லது) துறைசார்ந்த பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு (அல்லது) ஐஐஎம் 2 வருட பட்டயப்படிப்பு


மக்கள் தொடர்புதுறை அதிகாரி – 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை ஊடகவியல் பட்டபடிப்பு (அல்லது) 2 வருட பட்டயப்படிப்பு


வயது வரம்பு;
மனிதவள மேம்பாட்டு அதிகாரி பதவிக்கு
பொது பிரிவினருக்கு - 30 வயது
ஓபிசி பிரிவினருக்கு – 33 வயது


எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 35 வயது


மக்கள் தொடர்புதுறை அதிகாரி


பொது பிரிவினருக்கு - 30 வயது


மாற்றுத்திறனாளிகளுக்கு – 40 வயது
முன்னாள் ராணுவத்தினருக்கு: 35 வயது


விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்:


https://www.ongcindia.com/wps/wcm/connect/03d1c22f-044a-4ad9-a086-3bef61bf7a0b/netjune2019_1.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-03d1c22f-044a-4ad9-a086-3bef61bf7a0b-mC1jHN0
Read More »

பொதுத்துறை வங்கியில் வேலை




பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான "யூனியன் பேங்க் ஆப் இந்தியா" வங்கியில் காலியாக உள்ள  181 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.


 ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


 மேலும்,  www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில்  27.03.2019க்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Read More »

தமிழ்நாடு மின்வாரியத்தில் 5,000 காலிபணியிடங்கள்! சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்


தமிழ்நாடு மின்வாரியம்

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிடம்: தமிழ்நாடு மின்வாரியம்


பணி: கேங்மேன் Gangman


காலிபணியிடங்கள்: 5,000


தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு; 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்


சம்பளம்: ரூ. 15,000 வரையில்


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.


விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி: http://www.tangedco.gov.in/


விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கு 1,000 ரூபாய். மற்ற பிரிவினருக்கு 500 ரூபாய்


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு


விண்ணப்பம் துவங்கும் நாள்: 22-03-2019


விண்ணப்பம் முடியும் நாள்: 22-04-2019


எழுத்துத்தேர்வு நடைபெறும் மாதம்: ஜூன்/ஜூலை 2019


இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்:


https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf
Read More »
 

Most Reading

Tags

Sidebar One