Search

Tnpsc-tet பொதுத் தமிழ் நூல்களும் அவற்றின் சிறப்பு பெயர்களும்

Saturday 29 September 2018

பொதுத் தமிழ் நூல்களும் அவற்றின் சிறப்பு பெயர்களும்
1. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - #சீவகசிந்தாமணி

2.  தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
 வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
 வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. - #திருக்குறள்

3. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
 முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - #சிலப்பதிகாரம்

4.  இரட்டைக் காப்பியங்கள்-#சிலப்பதிகாரம்_மணிமேகலை

5.  நெடுந்தொகை - #அகநானூறு

6.  கற்றறிந்தார் ஏற்கும் நூல் - #கலித்தொகை

7.  பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.

8. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - #மணிமேகலை

9.  புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - #புறநானூறு

10. வஞ்சி நெடும் பாட்டு - #பட்டினப்பாலை

11. பாணாறு - #பெரும்பாணாற்றுப்படை

12.  பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - #குறிஞ்சிப்பாட்டு

13. புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - #திருமுருகாற்றுப்படை

14. வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - #நாலடியார்

15.  சின்னூல் என்பது - #நேமிநாதம்

16. வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
 தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை

17.  திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
 மூவர் புராணம் -பெரிய புராணம்

18.  ராமகாதை, ராம அவதாரம்,
 கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்

19. முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி

20.  கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.

21.  தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்

22.  குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி

23. குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்

24.  உழத்திப்பாட்டு - பள்ளு

25.  இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை

26. அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

27.  தமிழர் வேதம் - திருமந்திரம்

28.  தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
 திருவாசகம்

29. தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

30. குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்

31.குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

32.  பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.

33.  திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.

34. புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

35. தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.

36.  தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்

37. தமிழர்களின் கருவூலம் - புறநானூறு

38.  96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.

39.  கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

40.  தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்

41.  வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்

42.  64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

43.  இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

44. இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

45. இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்

46.  இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

47.  நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.

48.  பாவைப்பாட்டு – திருப்பாவை

49. பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - #சீவகசிந்தாமணி

Read More »
 

Most Reading

Tags

Sidebar One