Search

HISTORY OF THE DAY - 25.08.2018 | TNPSC IMPORTAN STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD

Friday 24 August 2018

HISTORY OF THE DAY

வரலாற்றில் இன்று - 25-08-2018



நிகழ்வுகள்

  • 1580 – ஸ்பெயின் அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் போர்த்துக்கலை வென்றது.
  • 1609 – இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்.
  • 1732 – யாழ்ப்பாணத் தளபதியாக கோல்ட்டெரஸ் வூல்ட்டெரஸ் நியமிக்கப்பட்டான்.
  • 1758 – பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக் மன்னன் சோண்டோர்ஃப் என்ற இடத்தில் ரஷ்ய இராணுவத்தைத் தோற்கடித்தான்.
  • 1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தான்.
  • 1803 – யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
  • 1825 – உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1830 – பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.
  • 1912 – சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1920 – போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13 இல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
  • 1933 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.
  • 1955 – கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.
  • 1981 – வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
  • 1989 – வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்றது.
  • 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
  • 2003 – மும்பாயில் இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2007 – இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
  • 2007 – கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.


பிறப்புக்கள்

  • 1906 – திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (இ 1993)
  • 1929 – எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
  • 1962 – தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்
  • 1952 – விஜயகாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
  • 1973 – நித்யஸ்ரீ மகாதேவன், பாடகி


இறப்புகள்

  • 1822 – வில்லியம் ஹேர்ச்செல், வானியலாளர் (பி. 1738)
  • 1867 – மைக்கேல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791)
  • 1908 – ஹென்றி பெக்கெரல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)
  • 1976 – எல்விண்ட் ஜோன்சன், சுவீடன் நாட்டு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
  • 2007 – தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி
  • 2008 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)
  • 2009 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)
  • 2012 – நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் (பி. 1930)


சிறப்பு நாள்

  • உருகுவே – விடுதலை நாள் (1825)
  • பிலிப்பீன்ஸ் – தேசிய வீரர்கள் நாள்

Read More »

இந்தியாவில் அமைக்கப்பட்ட முக்கிய குழுக்கள் மற்றும் அதன் பணிகள்

இந்தியாவில் அமைக்கப்பட்ட முக்கிய குழுக்கள் 
மற்றும் அதன் பணிகள் :
  1. ஏ. எம். குஸ்ரோ = இந்திய தேசிய வங்கி பரிந்துரை
  2. ‪‎எல்‬.சி. குப்தா = பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க
  3. ராஜா செல்லையா = வரி சீரமைப்பு
  4. ‎ரங்கராஜன்‬ = பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை
  5. மல்கோத்ரா = காப்பீட்டுதுறை தனியார்மாயம்
  6. அபீத் ஹுசைன் = குடிசைத்தொழில்கள்
  7. வி.எம். தண்டேகர்&நீலகண்ட ரத் = வறுமை
  8. லக்கடவாலா‬,தந்த்வாலா = வறுமை
  9. பகவதி குழு = வறுமை&வேலைவாய்ப்பு
  10. கே‬.என். ராஜ் குழு = விவசாய வருமான வரி
  11. காகா கலேல்கர் கமிட்டி = முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
  12. மண்டல் கமிசன் = இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
  13. B.G.கெர் ஆணையம் = அலுவலக மொழிகள்
  14. நரசிம்மன் = வங்கிநிர்வாகம்&அமைப்பு சீர்த்திருத்தம்
  15. ராஜா செல்லையா = வரிச் சீர்திருத்தம்
  16. P.V.ராஜ மன்னார் = மத்திய மாநில உறவுகள்
  17. சர்க்காரியா = மத்திய மாநில உறவுகள்.
  18. எம்.எம்.பூஞ்சி ஆணையம்= மத்திய மாநில உறவுகள்.
  19. தினேஷ்‬ கோஸ்வாமி = தேர்தல் சீர்திருத்தம்
  20. M‬.N.வோரா = அரசியல் கிரிமினல்கள்
  21. ‎J‬.M.லிண்டோ = மாணவப்பருவ அரசியல.
  22. B.M.கிர்பால் = தேசிய வன ஆணையம்
  23. மொராய்ஜி தேசாய் = முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
  24. வீரப்ப‬ மொய்லி = இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
  25. பல்வந்த்ராய் மேத்தா = மூன்றடுக்கு பஞ்சாயத்து
  26. ‎அசோக்‬ மேத்தா = இரண்டடுக்கு பஞ்சாயத்து
  27. அனுமந்தராவ், G.M.D.ராவ், L.M.சிங்வி = பஞ்சாயத்து
  28. கோத்தாரி குழு = கல்வி
  29. யஷ்வால் குழு = உயர்கல்வி
  30. பானு பிரதாப் சிங் = விவசாயம்
  31. மாதவ்‬ காட்கில்,கஸ்தூரி ரங்கன் = மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
  32. சோலி சொராப்ஜி = காவல்துறை சீர்திருத்தம்
  33. ‎பசல்‬ அலி = மாநில மறுசீரமைப்பு ஆணையம்
  34. ராம்நந்தன்‬ பிரசாத் = பாலேடு வகுப்பினர்
  35. S‬.பத்மநாபன் கமிட்டி = வணிக வங்கிகளின்நிலை
  36. ரகுராம் ராஜன் = நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
  37. G.T.நானாவதி = 1984 -சீக்கியக் கலவரம்
  38. நானாவதி மேத்தா கமிஷன் = கோத்ரா ரயில்
  39. பட்லர் கமிட்டி = இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
  40. முடிமன்‬ கமிட்டி = இரட்டை ஆட்சி
Read More »

முக்கிய கோட்டைகளின் பெயர்கள் மற்றும் அதன் அமைவிடங்கள்


முக்கிய கோட்டைகளின் பெயர்கள் மற்றும் அதன் அமைவிடங்கள் : 


1) சுபகிரி கோட்டை = இலங்கை


2) சங்ககிரி கோட்டை = சேலம்

3) பத்மநாபபுரம் கோட்டை = கன்னியாகுமரி

4) வட்டக்கோட்டை = கன்னியாகுமரி

5) உதயகிரி கோட்டை = கன்னியாகுமரி

6) மருந்துக்கோட்டை = கன்னியாகுமரி

7) மையக்கோட்டை = கன்னியாகுமரி

8)பாராமகால் கோட்டை = கிருஷ்ணகிரி

9) அதியமான் கோட்டை = தருமபுரி

10) மலைக்கோட்டை = திருச்சி

11) சங்ககிரி கோட்டை = திருப்பூர்

12) தியாகதுர்க்கம் கோட்டை = திருவண்ணாமலை

13) டச்சுக்கோட்டை = திருவள்ளூர் மாவட்டம்

14) செயின் ஜார்ஜ் கோட்டை = சென்னை

15) வில்லியம் கோட்டை = கொல்கத்தா





Read More »

கல்பனா சாவ்லா விருது பற்றிய முக்கிய தேர்வு குறிப்புகள்

 கல்பனா சாவ்லா விருது பற்றிய முக்கிய தேர்வு குறிப்புகள் : 

-  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -
விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக தமிழ்நாட்டில் வீர, தீர, சாகசச் செயல் புரியும்  பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சுதந்திரத் தினத்தன்று முதலமைச்சரால் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

 *2018 : கட்டையால் சிறுத்தையை விரட்டிய கோவை மாவட்டம் வால்பாறை - பெரியகல்லார் கிராமத்தை சேர்ந்த முத்துமாரி

* 2017: செல்வி. பிரீத்தி, மாற்றுத் திறனாளி, திருவண்ணாமலையில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

* 2016 : ஜெயந்தி,  மயான பணியாளர், நாமக்கல் மாவட்டம்

* 2015 : ஜோதிமணி, ஈரோடு, பார ஊர்தி ஓட்டுநர்

* 2014 : ஆர். பொன்னி,  துணிச்சலான காவல் துறை அதிகாரி

* 2013 : சுகி பிரமிளா, வட்டாட்சியர், நாகர்கோவில். உணவுப் பொருட்கள் கடத்தலை தடுத்தவர்

* 2012:  ராஜலட்சுமி, அவரின் மகள் சிவரஞ்சனி, திருடனை பிடித்தவர்கள், கடலூர் மாவட்டம்.

* 2011 : எஸ். சங்கீதா,  வருவாய் கோட்ட அலுவலர், திருச்சி

* 2010 : ஜெ.தீபா, மாற்றுத் திறனாளி குண்டு எறிதல் வீராங்கனை, மதுரை

* 2009 : டாக்டர் ராஜ மகேஷ்வரி (சென்னை மருத்துவர்),  ராஜலட்சுமி (மதுரை தடகள வீராங்கனை), புஷ்பாஞ்சலி (உறுப்புதானம் அளித்த ஹிதேந்திரன் தாயார், திருக்கழுக்குன்றம்)

* 2008 : பி.ஜோதி நிர்மலா ஐ.ஏ.எஸ்.  பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ வாக இருந்தபோது மணல் கொள்ளையை தடுத்ததற்காக.

* 2007 : நிர்மலா பால்சாமி

* 2006 : வசந்தா கந்தசாமி, சென்னை ஐ.ஐ.டி கணித பேராசிரியை.

* 2005 : மீரா, சுல்தான்பேட்டை, சுனாமியின் போது பலரை காப்பாற்றியவர்.

* 2004 : அமலமேரி, கன்னியாகுமரி, ரெயில் விபத்தை தடுத்தவர்.

* 2003 :ரேஷ்மா சர்மா, கராத்தே வீராங்கனை

Read More »

இந்திய வீரர்களும் தொடர்புடைய விளையாட்டுகளும்


1. சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து - பேட்மிட்டன்

2. விஸ்வநாதன் ஆனந்த் - செஸ்


3. மேரிகோம், சரிதா தேவி - குத்துச்சண்டை

4. மங்கல்சிங் சாம்பியா, தீபிகா குமாரி - வில்வித்தை

5. விஜேந்தர் சிங் - குத்துச் சண்டை

6. ககன் நரங், அபிநவ் பிந்த்ரா, ரஞ்சன் ஜோதி - துப்பாக்கி சுடுதல்

7. ஆர்த்தி குப்தா - கடல் நீச்சல்

8. கர்ணம் மல்லேஸ்வரி, குஞ்சராணி தேவி - பளு தூக்குதல்

9. தேவேந்திர ஜஜாரியா - தடகளம்

10. ஏ. சரத் கமல் - டேபிள் டென்னிஸ்

11. தீப் அஹ்லாவத் - குதிரைஏற்றம்

12. ஜோதி ரந்தவா - கோல்ஃப்

13. அஞ்சு ஜார்ஜ் - நீளம் தாண்டுதல்

14. கரீந்தர் கவுர், இக்னேஷ் திர்கி - ஹhக்கி

15. டானியா சச்தேவ் - செஸ்

16. ராகேஷ் குமார், தேஜஸ்வினி - கபடி

17. இஷார் சிங் தியோல், பிரிஜா ஸ்ரீதரன் - தடகளம்

18. ரவிகுமார் - பளுதூக்குதல்

19. ரவீந்தர்சிங், ராஜீவ் தோமர் - மல்யுத்தம்

20. சோம்தேவ் தேவ்வர்மன், ரோஹன் போபண்ணா - டென்னிஸ்

21. தேஜஸ்வினி சவந்த் - துப்பாக்கி சுடுதல்

22. விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, தோனி, சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட்

23. பிரசண்டா கர்மாகர் - நீச்சல்

24. ராஜ்பால்சிங், ஜஸ்ஜித் கௌர் - ஹhக்கி

25. ஜீவாலா கட்டா - பாட்மிட்டன்

26. சுனில் சேத்ரி - கால்பந்து

27. சதீஷ் ஜோஷி - துடுப்பு படகு

28. கிருஷ்ணா பூனியா - வட்டு எரிதல்

29. தீபிகா குமாரி - வில்வித்தை

30. மிதாலி ராஜ் - கிரிக்கெட்
Read More »

ஆகஸ்ட்-2018 நடப்பு நிகழ்வுகள்TNPSC GROUP1 | GROUP2 | GORUP4 | VAO | CURRENT AFFAIRS AUGUST 2018 IMPORTANT STUDY MATERIALS FREE DOWNLOAD

ஆசிய விளையாட்டு போட்டிகள் - 2018 பற்றிய முக்கிய குறிப்புகள் :
  • பதிப்பு- 18வது
  • நடைபெறும் இடம்- இந்தோனேஷியா நாட்டின் "ஜகர்த்தா (Jakarta) & பாலம்பாங்க் (Palembang)"
Read More »

SCIENCE STUDY MATERIALS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO | IMPORTANT STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD

1. நீரின் pH மதிப்பு
a. 4
b. 7 (விடை)
c. 12
d. 0

Read More »

MOST IMPORTANT TAMIL QUESTION AND ANSWERS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO 2018

Read More »

VERY IMPORTANT 100 QUESTION AND ANSWERS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO 2018

  1. கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18
  2.  சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை – 96 வகை
  3.  ஐந்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
  4. மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் – ஊக்கமுடைமை.
  5.  நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் – 19.10.1988.
  6. அகத்திணை – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
  7. புறந்திணை – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
  8. கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்
  9.  வைக்கம் வீரர் -பெரியார்
  10.  யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்.
  11. ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்
  12. வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்
  13.  விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி
  14. குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்
  15.  குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்
  16.  குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்
  17. புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்
  18.  புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை
  19. சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் – அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
  20. சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் – பாண்டியன் நன்மாறன்
  21. எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்
  22. குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் – கந்தர் கலிவெண்பா
  23. குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் – திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
  24.  குமரகுருபரரின் காலம் – 17-ம் நூற்றாண்டு
  25.  குமரகுருபரரின் பெற்றோர் – சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
  26.  குமரகுருபரர் பிறந்த இடம் – திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
  27. திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை
  28. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
  29.  குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் – குறத்தி
  30. குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்
  31.  குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
  32. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்
  33.  நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்
  34.  நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.
  35. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை
  36.  காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது – அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
  37. அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
  38.  அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
  39. அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்
  40. அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
  41. காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்
  42. மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்
  43.  நான்கு வேதங்கள் – ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
  44. அறுசுவை என்பவை – கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
  45. ஏழு கடல்கள் – உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
  46. நவரசம் என்பவை – நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
  47. ஐந்திலக்கணம் என்பவை – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
  48. எண் வகை மெய்ப்பாடுகள் எவை – நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
  49.  ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் – துறைமுகம்
  50.  ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு – இங்கிலாந்து

  51.  பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து – மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
  52. புலி தங்கிச் சென்ற குகை போன்றது – வீரத் தாயின் வயிறு
  53.  நீர் வழிப் படூம் புணை போல் – ஊழ்வழிச் செல்லும் உயிர்
  54. கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி
  55. தணலிலிட்ட மெழுகு போல – கரைதல்
  56.  உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்
  57.  தாயுமானவர் பாடல்கள் – தமிழ்மொழியின் உபநிடதம்
  58. சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
  59. சீவகசிந்தாமணி – மணநூல்
  60. கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
  61. அகநானூறு – நெடுந்தொகை
  62.  பழமொழி – முதுமொழி
  63. பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
  64. இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்
  65. பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
  66. கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
  67. புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
  68. பெரும்பாணாற்றுப்படை – பாணாறு
  69.  மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை
  70.  முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
  71. குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு
  72.  வெற்றிவேற்கை – நறுத்தொகை
  73.  மூதுரை – வாக்குண்டாம்
  74. பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
  75. சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்
  76.  மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
  77.  நீலகேசி – நீலகேசித்தெருட்டு
  78.  தாயைக் கண்ட சேயைப் போல – மகிழ்ச்சி
  79.  இலைமறை காய் போல் – மறைபொருள்
  80.  மழைமுகம் காணாப் பயிர் போல – வாட்டம்
  81.  விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்றது
  82.  சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல – மிக்க மகிழ்வு
  83. மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் – சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
  84. நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் – மோசிக்கீரனார் முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10
  85. முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்
  86.  கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை
  87. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு – 1815
  88.  வனப்பு என்ற சொல்லின் பொருள் – அழகு
  89.  “நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்” என்னும் வரியில் “வழி” என்பதன் பொருள் – உள்
  90.  “பால் பற்றி செல்லா விடுதலும்” என்னும் வரியில் “பால்” என்பதன் பொருள் – ஒருபக்க சார்பு பற்றி
  91. காளமேகப் புலவர் பிறந்த ஊர் – நந்திக்கிராமம்
  92.  சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் – சீனிவாச ராமானுஜம்
  93.  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
  94. இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் – பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
  95. பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் – ஜான் பன்யன்
  96. இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் – ஆன்மஈடேற்றம்
  97. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது – ஐந்து
  98. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்
  99.  கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
Read More »

TNPSC GROUP2 | GORUP4 | VAO | IMPORTANT TAMIL STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD 100 QUESTION AND ANSWERS


  1.  ஷேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
  2. மில்டன் – ஆங்கிலக் கவிஞர்
Read More »

TNPSC GROUP2 | GORUP4 | VAO | IMPORTANT TAMIL STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD

  •  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்

Read More »

GROUP2 | GORUP4 TAMIL,SOCIAL SCIENCE IMPORTANT STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD

  1. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை
  2. இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990
  3. அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
  4. செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
  5. அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
  6. எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
  7. தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
  8. இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
  9. இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
  10. இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
  11. ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
  12. சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
  13. முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
  14. முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
  15. தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M
  16. தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
  17. கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
  18. காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
  19. காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
  20. முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
  21. காலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
  22. 7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
  23. எல்நினோ என்பது– பருவகால மாறுபாடு
  24. தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
  25.  ___முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
  26. தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
  27. மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து

  28. எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
  29. காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா
  30. கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
  31. இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை
  32. ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்
  33. டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி
  34. பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
  35. வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980
  36. டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
  37. தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42

  38. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
  39.  சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
  40.  தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
  41.   ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
  42.  எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
  43.   குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
  44.   நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
  45.   மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு
  46.  மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
  47.  குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
  48.  ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு
  49.   ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு
  50.  எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
  51.  அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
  52.  அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
  53.   அளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை
  54.  உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
  55.   ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
  56.   நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
  57.  மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா
  58.   நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா
  59.  நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
  60.   தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்
  61.  எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்
  62.  சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.

  63.  வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
  64.  முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
  65.  கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
  66.  இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
  67.  லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
  68.  S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
  69.  இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
  70.   ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
  71. ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்
  72.  உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி
  73.  உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.
  74.   உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.
  75.  இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.
  76.  பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
  77.  பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
  78.  உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்
  79.  அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்
  80.  தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
  81.  தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.
  82.  ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
  83.  சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.
  84.  சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.
  85.  வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.
  86.  சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
  87.   சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
  88.  வல்லினம் – க, ச,ட, த, ப, ற
  89.  மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன
  90.  இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள
  91.   மொழி முதல் எழுத்துக்கள் – க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
  92.   மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
  93.  மொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
  94.  இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை – க், ங், ச், ட், த், ப், ற்
  95. தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
  96. முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
Read More »

TAMIL STUDY MATERIALS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO | IMPORTANT STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD

#  நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
விடை – வாய்மொழி இலக்கியம்


#  திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை – மருதகாசி

#  ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள்

#  திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
விடை – 5818

#  ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?
விடை – பழமொழி நானூறு

#  பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம்

#  உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு

#  நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
விடை – இந்து

#  பொருள் தருக – மேழி
விடை – கலப்பை

#  சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை – திருக்குறள்

#  ’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
விடை – கடுவெளிச்சித்தர்

#  செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை

#  கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை – கணிதம்

#  ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?
விடை – பெரியார்

#  தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர்

#  வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை – 8

#  ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – தாராபாரதி

#  ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு

#  வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்

#  ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

#  போலி எத்தனை வகைப்படும் ?
விடை – 3

#  கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
விடை – குன்றக்குடி அடிகளார்

#  பொருள் தருக – உதுக்காண்
விடை – சற்று தொலைவில்

#  இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
விடை – தேவநேயப்பாவணர்

#  சரயு ந்தி பாயும் மாநிலம் ?
விடை – உத்திரப்பிரதேசம்

#  தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
விடை – பாரதிதாசன்

#  தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ரா.பி.சேதுப்பிள்ளை

#  உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
விடை – அக்டோபர் 4

#  கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?
விடை – காவிரிப்பூம்பட்டிணம்

#  சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை – 1851

#  யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்

#  பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை – 100

#  ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை – கம்பராமாயணம்

#  ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை – முல்லைநிலம்

#  மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

#  தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்

#  தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை – 8 ஆண்டுகள்

#  ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை – பாரதியார்

#  ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி

#  கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்

#  துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை – ராமச்சந்திரகவிராயர்

#  குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – பாரதிதாசன்

#  அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்

#  அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு

#  இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)

#  சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை – புரம்

#  ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை – நளதமயந்தி

#  கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்

#  சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை – 10

#  இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை – 3

#  திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை – கால்டுவெல்

#  மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

#  அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)

#  ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை – முதுமொழிக்காஞ்சி

#  யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை – அஞ்சலையம்மாள்

#  சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல்

#  அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை

#  மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்

#  தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்

#  என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை

#  பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக

#  திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர்

#  கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா

#  உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை

#  பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை

#  அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி

#  உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10

#  இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம்

#  உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன்

#  தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை – 9

#  சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை – ஹிரோஷிமா

#  திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை – திருநெல்வேலி

#  திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி

#  டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை – கூடைப்பந்து

#  இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917

#  ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – வீரமாமுனிவர்

#  நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
விடை – வாய்க்கால்

#  தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
விடை – தேன் + பா + அணி

#  ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?
விடை – பாரதியார்

#  ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
விடை – தெற்கே உள்ள திருவாரூர்

#  ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?
விடை – மகவருள் படலம்

#  தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
விடை – சமவெளி மரங்கள்

#  திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?
விடை – 40

#  நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , __ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .
விடை – 40

#  பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை – 5

#  ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?
விடை – வாணிதாசன்

#  நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?
விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்

#  கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?
விடை – பெரம்பலூர்

#  வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?
விடை – சிலப்பதிகாரம்

#  நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?
விடை – சிலப்பதிகாரம்

#  உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
விடை – இந்திய ராஜநாகம்

#  கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை – கோவலன் பொட்டல்

#  மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – சுவாமி விபுலானந்தா

#  நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?
விடை – வலிநீக்கி

#  பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)

#  மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
விடை – பொருளாகு பெயர்

#  பொருள் தருக – மடவார்
விடை – பெண்கள்

#  பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?
விடை – கண்ணதாசன்

#  ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?
விடை – புறநானூறு
Read More »

ஔவையார் ஆத்திச்சுடி பொருளுடன்


1. அறம் செய விரும்பு
பொருள் : நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
Read More »

48 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம்! TNPSC | TRB | TET STUDY MATERIALS GENERAL KNOWLEDGE FREE DOWNLOAD

01. அகழி – (Moat)
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட  நீர் அரண்
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS | SCIENCE, MATHS STUDY MATERIALS FREE DOWNLOAD

  1.  அதிகம் பால் தரும் பசுக்களுக்கு உதாரணம் – நியோனி, கர்சிவப்பு மற்றும் சாகிவால்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One