Search

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD| நோய்களும் அவை பாதிக்கும் உடல் உறுப்புகளும்

Thursday 8 November 2018

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS
🍄 எய்ட்ஸ் - உடலில் வெள்ளை இரத்த செல்கள்
🍄 ஆந்த்ரிட்டிஸ் - மூட்டுப்பகுதிகள்
🍄 ஆஸ்துமா - மார்புப் பகுதியில் உள்ள தசைகள்
🍄 கேட்ராக்ட் (கண்புரை) - கண்
🍄 கண்ஜன்டிவிடிஸ் - கண்
🍄 குளுக்கோமா - கண்
🍄 நீரழிவு நோய் (டயப்டீஸ் மெல்லிடஸ்) - கணையம் மற்றும் இரத்தம்
🍄 டெர்மாடிடிஸ் - தோல்
🍄 தொண்டை அடைப்பான் (டிப்திரியா) - தொண்டை
🍄 டிமென்டிலா - மூளை
🍄 எக்ஸிமா - தொல்
🍄 காய்டர் (முன்கழுத்துக் கழலை) - தைராய்டு சுரப்பி
🍄 ஹெப்பாடிடிஸ் - கல்லீரல்
🍄 மஞ்சள் காமாலை - கல்லீரல்
🍄 மலேரியா - மண்ணீரல்
🍄 மெனின்ஜிடிஸ் - மூளை
🍄 ஒட்டிஸ் - காது
🍄 பக்கவாதம் - நரம்பு மண்டலம் நிணநீர்
🍄 இளம்பிள்ளை வாதம் (போலியோ) - நரம்பு மண்டலம்
🍄 பயோரியா - பற்கள், ஈறுகள்
🍄 ப்ளீரிஸி - நுரையீரல்
🍄 ரூமாட்டிஸம் (மூட்டுவாதம்) - மூட்டுகள்
🍄 நிமோனியா - நுரையீரல்
🍄 டைஃபாய்டு - குடல்
🍄 காசநோய் (டியூபர் குளோசிஸ்) - நுரையீரல்
🍄 டான்ஸிடைட்டீஸ் - டான்சில்ஸ் சுரப்பி
🍄 மூச்சுக் குழாய் அழற்சி - நுரையீரல்
🍄 லூகிமீயா - இரத்தம்
🍄 வெறிநாய் கடி (ரேபிஸ்) - மூளை
🍄 கணை நோய் (ரிக்கெட்ஸ்) - எலும்பு
Read More »

TNPSC | TRB | TET |POLITICAL SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD

TNPSC| TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS
=========================
1 ஜீன்ன்போடின் (1830-1598) எனும் பிரெஞ்சு நாட்டு அரசியல் தத்துவஞானி தான் அரசியல் அறிவியல் என்ற சொல்லை உருவாக்கினார்
=========================
2 கார்னர் என்ற அறிஞர் அரசியல் அறிவியலில் ஆரம்பமும், முடிவும் பற்றியது தான் என்று கூறியவா
=========================
3 அரசியல் அறிவியல் என்பது மனிதன் தன்னை எவ்வாறு ஆளுகிறான் என்பது பற்றி கூறுவதாகும்
=========================
அரசியல் என்பது அரசாங்கத்தின் பிரச்சனைகளைப் பற்றியது என்று R.N.கில்கிரைஸ்ட் கூறுகிறார்.
=========================
5. அரிஸ்டாட்டில் என்பவர் (கி.மு.384-322) அரசியல் என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தினார்.
=========================
7. பைன் ஐகாக எனும் அறிஞர் அரசியல் அறிவியல் அரசாங்கம் பற்றியது ஆகும் எனக்குறிப்பிடுகிறார்
=========================
6, போலிஸ் (POLIS) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே ஆங்கிலச்சொல்லான பாலிடிக்ஸ் எடுத்தாளப்பட்டது
=========================
8. அரசியல் அறிவியல் தந்தை எனக்கருதப்படும் அரிஸ்டாட்டில் அரசியல் அறிவியலை அனைத்து அறிவியல்களிலும் தலையாயது என்றார்
=========================
9. லாஸ்கி, பர்க், மெய்ட்லாண்ட் போன்ற சிந்தனையாளர்கள் அரசியல் அறிவியல் என்பதற்கு பதிலாக
அரசியல் என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள்,
=========================
10. காட்சின், லிக்கோ, ஹியூம், போடின், ஹாப்ஸ், மாண்டெஸ்கியூ போன்ற சிந்தனையாளர்கள் அரசியல்
அறிவியல் எனக்குறிப்பிட்டனர்.
=========================
11 பிளேட்டோவின் குடியரசு, ரூசோவின் சமூக ஒப்பந்தம் ஆகியன மதிப்பீடுகளின் அடிப்படையிலான நூல்கள் ஆகும்.
=========================
12. மாக்ஸ் விபரின் அதிகாரவர்க்கம், கிராஹம்வேல்ஸின் அரசியலில் மனிதர்களின் தன்மை, ஆர்தர் பெட்டேலியின் அரசாங்கத்தின் செயல் தொடர் ஆகியன அரசியலை அறிவது பற்றி ஆய்ந்தறிதல்
முறையில் எழுதப்பட்டது
=========================
13. அரசியல் அறிவியலின் தந்தை எனப்பட்டவர் அரிஸ்டாட்டில்
=========================
14. குடியரசு என்ற நூலை எழுதியவர் பிளேட்டோ
=========================
15. உட்லோவில்சன் என்பவர் அரசு என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டத்திற்கான அமையபெறும் மக்கள் சட்டமாகும் என்கிறார்.
=========================
16.அரிஸ்டாட்டில் அரசு என்பது ஆனந்தமான மற்றும் கௌரவமான வாழ்க்கை அடங்கிய தன்னிறைவான வாழ்க்கை பெறுவதற்காக கிராமங்களும், குடும்பங்களும் இணைந்து ஒன்றியமாகும். எனக்குறிப்பிடுகிறார்
=========================
17, ஹாலண்ட் கருத்துப்படி பல்வேறு மனித கூட்டங்கள் ஒன்றிணைத்து, ஒரு குறிப்பிட்ட எல்லைப்பரப்பில் குடியேறி, அவர்களில் பெரும்பான்மையானவரின் கருத்துக்களை அதன் எதிர்ப்போரையும் மீறி நிலவச்செய்வதாகும்
==================
Read More »

TNPSC | TRB |TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD

TNPSC | TRB | TET STUDY MATERIALS- Political Science
============================
சிடஸ்விக் கருத்துப்படி அரசு என்பது அரசாங்க வடிவில் தனி மனிதர்கள் அல்லது சங்கங்கள் இணைவது ஆகும்
============================
கார்னர் என்பார், அரசு என்பது ஒரு மக்கள் கூட்டம் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசிப்பதாகும்
============================
அவர்கள் வெளி சக்திகளுக்கு கட்டுப்படாமல், ஒரு முறையான அரசாங்கத்தை பெற்று தங்களுக்குள் ஏற்பட்ட இயல்பான கீழ்படிதலை அரசிற்கு செலுத்துகிறார்கள் என்று விளக்குகிறார்கள்.
============================
பேராசிரியர் லாஸ்கி அரசு பற்றி ஒரு நிலப்பிரப்பிற்கு உட்பட்ட சமுதாயமான அரசாங்கம்.என்றும்.குடிமக்கள் என்றும் இரு வேறாக வகுக்கப்பட்டுள்ளது.
============================
அவர்களின் உறவுமுறை அரசினுடைய
நிர்பந்திக்கும் அதிகாரத்தின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.
============================
அரசின் கூறுகள்: மக்கள் தொகை, நிலப்பகுதி, அரசாங்கம், இறைமை
என்று கூறினார்.
============================
ரூஸோ என்பவர் ஓர் இலட்சிய அரசு என்பது 10,000 மக்கள் தொகையுடையதாய் இருத்தல் வேண்டும்
============================
ஆங்கிலத்தில் ‘Nation’ என்ற சொல் நேஷியோ ‘Natia’ என்ற லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்
============================
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் அரிஸ்டாட்டில்
============================
தத்துவஞானி பிளேட்டோ ஓர் இலட்சிய அரசின் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்று கருதினார்.
============================
பேராசிரியர் அப்பாதுரை என்பவர் அரசின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக அரசாங்கம்
============================
C F ஸ்ட்ராங் என்பவர் சட்டத்தை இயற்றி, அமுலாக்க அரசுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த
அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது என்று கூறுகிறார்
============================
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜீன்போடின் (1530-1597) என்பவர் நவீன இறைமை கோட்பாட்டின் தந்தையாவார்.
Read More »

TNPSC |TRB | TET |CIVICS STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு | CIVICS -UNIT-2

TNPSC | TRB | TET | CIVICS STUDY MATERIALS | 10 ஆம் வகுப்பு |CIVICS-UNIT-2| மக்களாட்சி – DEMOCRACY

சிறந்த அரசாங்க முறை – மக்களாட்சி முறை / ஜனநாயக முறை.

2500 ஆண்டுகளுக்கு முன் மக்களாட்சி என்ற சொல் முதன் முதலாக யாரால் பயன்படுத்தப்பட்டது – ஹெரோடோட்டஸ்.

ஆங்கிலத்தில் DEMOCRACY என்ற வார்த்தை எம்மொழியிலிருந்து பெறப்பட்டது - கிரேக்கம் ( DEMOS மற்றும் CRATIA )

DEMOS = மக்கள்

CRATIA = அதிகாரம் / ஆட்சி.

மக்கள் நேரடியாகவோ, அல்லது தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ தங்கள் அதிகாரத்தை செலுத்தும் முறை – மக்களாட்சி.

ஜனநாயகம் என்பது “மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது” ஆகும் – என்று கூறியவர் – ஆபிரகாம் லிங்கன் ( முன்னாள் அமெரிக்க அதிபர் )

ஜனநாயகம் என்பது – “ஒரு அரசாங்க முறையாகும், இதில் அனைத்து மக்களும் பங்குபெறுகின்றனர் – என்பது யாருடைய கருத்து – பேராசிரியர் ஷீலே.
================================
மக்களாட்சியின் வகைகள்:- இரண்டு வகைப்படும்.

நேரடி மக்களாட்சி

மறைமுக மக்களாட்சி
================================
பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகத்தில் நடைபெற்றது-நேரடி மக்களாட்சி.
================================
பண்டைய இந்தியாவில், கிராம பஞ்சாயத்து முறையில் நேரடி மக்களாட்சி நடைபெற்றது.
================================
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்தை உருவாக்கி நடத்துவது – மறைமுக மக்களாட்சி.
================================
பெரும்பாலான நாடுகளில் பின்பற்றும் ஆட்சிமுறை – மறைமுக மக்களாட்சி.

அரசியல் கட்சிகள் ஆட்சி முறையில் பங்கு வகிப்பது - மறைமுக மக்களாட்சி.
மக்களட்சியின் நன்மைகள்:-

தற்கால உலகில் எந்த முறை சிறந்த அரசாங்க முறையாக கருதப்படுகிறது – ஜனநாயக முறை.

சிறந்த அரசாங்கம் அமைய வழி வகுக்கிறது.

மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

சமத்துவம் நிலைநாட்டப்படுகிறது.

மக்கள் கல்வியறிவு பெற உதவுகிறது.

நாட்டு நலன் மேம்படுகிறது.

அமைதியான முறையில் அரசாங்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

போர் ஆயுதங்களை நம்பாமல் வாக்குப் பெட்டியை நம்புகிறது.

ஜனநாயக முறையில் புரட்சிகள் மற்றும் கிளர்ச்சிகளுக்கு இடமில்லை.
மக்களாட்சியின் தீமைகள்:-

ஒழுங்கற்ற அரசாங்கம் அமைய வழிவகுக்குகிறது.

தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலும் அறியாமை மிக்கவர்களாகவும், தகுதியற்றவர்களாகவும், அனுபவம் அற்றவர்களாகவும் உள்ளனர்.

அதிக செலவினைக் கொண்ட அரசாங்கம் அமைய வழி செய்கிறது.

தனிநபர் அல்லது சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.

கட்சிமுறை அரசாங்கம் அமைய வழிசெய்கிறது.

வகுப்பு கலவரங்களுக்கு வழிசெய்கிறது.
மக்களாட்சியின் முக்கியத்துவம்:-

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

ஜனநாயகத்திற்கு அடிப்படையாக திகழ்வது – சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்.
அரசியல் கட்சிகள்:-

ஜனநாயக ஆட்சிமுறைக்கு முதன்மையான தேவை – கட்சி.

அரசாங்கம் சுமுகமாக நடைபெற வழிசெய்வது – கட்சி.

பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியே அரசாங்கத்தை நடத்தும்.

ஒருமித்த கருத்துடைய மக்களால், அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பு – அரசியல் கட்சி.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் / கடமைகள்.

பொதுக்கொள்கைகளை உருவாக்குதல்.

தேர்தலில் போட்டியிடுதல்.

மக்களுக்கு கல்வியறிவு புகட்டுதல்.

அரசாங்கத்தை நடத்துவது மற்றும் விமர்சிப்பது.

அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக திகழ்வது.

மக்களை ஒன்று திரட்டுவது அல்லது இணைக்கும் அமைப்பாக செயல்படுவது.
கட்சி முறையின் வகைகள் – மூன்று வகைப்படும்.

ஒரு கட்சி முறை – கியூபா, சீனா.

இரு கட்சி முறை – அமெரிக்கா, இங்கிலாந்து.

பல கட்சி முறை – இந்தியா, பிரான்சு.

அமெரிக்கா - ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி.

இங்கிலாந்து – தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி ( பழமைவாத கட்சி ).
================================
இந்திய அரசியல் கட்சிகள்:- ( இரண்டு வகைப்படும் )
தேசிய கட்சிகள்
மாநில கட்சிகள்
================================
தேசிய கட்ட்சிகள்:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மக்களவை தேர்தலில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் போட்டியிட வேண்டும்.

அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகள் பெறும் கட்சிகள் தேசிய கட்சிகள்.

எ.கா - காங்கிரஸ், பா.ஜ.க.
================================
மாநில கட்சிகள் / பிராந்திய கட்சிகள்:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகள் பெறவேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் கைப்பற்றவேண்டும்.

எ.கா – தி.மு.க , அ.தி.மு.க , தே.மு.தி.க , தெலுங்கு தேசம்.
================================
மாநில கட்சிகளின் சின்னங்கள்:-

தி.மு.க – உதய சூரியன்.

அ.தி.மு.க – இரட்டை இலை.

தே.மு.தி.க – முரசு.

தெலுங்கு தேசம் – சைக்கிள்.
================================
தேர்தலில் வாக்களிக்க – 18 வயது.

தேர்தலில் போட்டியிட – 25 வயது.
================================
எல்லா ஜனநாயக நாடுகளும் வயது வந்தோர் வாக்குரிமையை நடைமுறைப்படுத்தி பின்பற்றி வருகிறது.
================================
இந்திய தேர்தல் முறைகள்:-

நேரடித் தேர்தல் முறை

மறைமுக தேர்தல் முறை
================================
குடிமக்கள் தாங்களே நேரடி தேர்தல் மூலம் அல்லது மறைமுகத் தேர்தல் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவில் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்ந்தெடுக்கும் முறை - நேரடித் தேர்தல் முறை

குடிமக்கள் நேரடியாக தங்களது வாக்குகளை செலுத்தாமல், தங்கள் பிரதிநிதிகளைக் கொண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை - மறைமுக தேர்தல் முறை

எ.கா. – நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர்.
இடைத் தேர்தல்கள்:-

ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் மரணமடைந்தால் அல்லது பதவியைவிட்டு விலகினால், அந்த தொகுதியில் மட்டும் நடைபெறும் தேர்தல்.
இடைப் பருவத் தேர்தல்கள்:-
 நாடாளுமன்றமோ, மாநில சட்ட மன்றமோ ஐந்தாண்டுகள் செயல்பட முடியாது இடையில் கலைக்கப்பட்டால் அதற்காக தேர்தல் நடத்தப்படுவது.
எதிர்கட்சிகளின் பங்கு:-

மக்களாட்சியின் வெற்றி – எதிர்கட்சிகளின் செயல்பாட்டை பொறுத்து.

எதிர்கட்சித் தலைவர் – ஆளுங்கட்சி அமைச்சருக்கு சமமான அதிகாரம் பெற்றவர் (காபினட் அந்தஸ்து).

ஆளுங்கட்சிகள் ஏதேச்ச அதிகார மனப் பான்மையுடன் செயல்பட்டாமல் இருக்க.

ஆளுங்கட்சிகளின் அதிகாரங்களை வரையறுக்க.

ஆளுங்கட்சிகளை கண்காணிக்க.

ஆளுங்கட்சிகளின் கொள்ககைகளை விமர்சிப்பது முக்கிய பணி.

அரசாங்கத்தின் செலவினங்களை அறிந்துகொள்ள முழு உரிமை பெற்றவை.
தேர்தல் ஆணையம்:-

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டது.

சுதந்திரமான அமைப்பு.

தலைமையிடம் / அமைந்துள்ள இடம் – புது தில்லி.

நிர்வாச்சன் சதன் [ NARVACHAN SADAN ] என்றும் அழைக்கப்படுகிறது.

மூன்று நபர்களைக் கொண்டது.

ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் + அவருக்கு இணையான இரண்டு உறுப்பினர்கள் (1+2).

இவர்களின் பதவிக்காலம் – ஆறு ஆண்டுகள்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அதிகாரம் பெற்றவர்கள்.

தற்போதய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் - ஓம் பிரகாஷ் ராவத் ( 22வது தலைமை தேர்தல் ஆணையர்)

தலைமை தேர்தல் அதிகாரி:-

ஒவ்வொரு மாநிலத்தில் ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளார்.

மாநில அரசாங்கத்தின் ஒப்புதலோடு குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.

மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வது இவரது பணி.

தற்போதய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி -  --------

தேர்தல் ஆணையத்தின் பணிகள்:-

அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம் வழங்குவது.

அரசியல் கட்சிகளுக்கும், தனி வேட்பாளடுக்கும் சின்னம் ஒதுக்குவது.

வாக்களிக்கும் நாள், வாக்கு எண்ணப்படும் நாள் மற்றும் தேர்தல் இறுதி முடிவுகளை அறிவிப்பது.
==============================
Read More »

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு | GEOGRAPHY PART -1

TNPSC | TRB | TET | GEOGRAPHY STUDY MATERIALS| 10 ஆம் வகுப்பு | GEOGRAPHY PART-1
இந்தியாவின்_கடல்வழி_போக்குவரத்து

1) இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்?
7516 கி.மீ
2) இந்திய கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் எத்தனை?
13
3) இந்திய கடற்கரையில் அமைந்துள்ள நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் எத்தனை?
187
4) இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் வழியாக எத்தனை சதவீதம் வெளிநாட்டு வணிகம் நடைபெறுகிறது?
95 சதவீதம்
5) இந்தியாவில் உள்ள 13 பெரிய துறைமுகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது?
துறைமுக பொறுப்புக் கழகம்
6) இந்தியாவில் உள்ள 187 சிறிய துறைமுகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது?
மாநில அரசு
==================================
7) மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் யாவை?
1) கண்ட்லா துறைமுகம்
2) மும்பை துறைமுகம்
3) ஜெவஹர்லால் நேரு துறைமுகம்
4) மர்மகோவா துறைமுகம்
5) புது மங்களூர் துறைமுகம்
6) கொச்சி துறைமுகம்
==================================
8) கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்கள் யாவை?
1) தூத்துக்குடி துறைமுகம்
2) சென்னை துறைமுகம்
3) எண்ணூர் துறைமுகம்
4) விசாகப்பட்டினம் துறைமுகம்
5) பாரதீப் துறைமுகம்
6) ஹால்தியா துறைமுகம்
7) கொல்கத்தா துறைமுகம்
==================================
9) இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் எத்தனையாவது இடம்?
இரண்டாவது இடம்
10) உலக அளவில் கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா எத்தனையாவது இடம்?
16-வது இடம்
11) இந்தியாவில் எத்தனை கப்பல் கட்டும் தளங்கள் அமைந்துள்ளது?
நான்கு
12) இந்தியாவில் உள்ள நான்கு கப்பல் கட்டும் தளங்கள் எவை? அமைவிடம்?
1) இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் - விசாகப்பட்டனம்
2) கார்டன் ரீச் தொழிற்சாலை - கொல்கத்தா
3) மேசகாண்டக் - மும்பை
4) கொச்சி கப்பல் கட்டும் தளம் – கொச்சி
13) இந்திய அரசு, துறைமுகத்துறையில் தனியார் முதலீடு செய்வதற்காக வழிகோலி சட்டங்கள் எவை?
1) இந்திய துறைமுகச்சட்டம் – 1908
2) துறைமுகச்சட்டம் – 1963
==================================
#இந்தியாவின்_வான்வழி_போக்குவரத்து

பத்தாம் வகுப்பு சமச்சீர் - புவியியல்
1) விரைவான, விலையுயர்ந்த, வசதியான மற்றும் நவீன போக்குவரத்து எது?
வான்வழி போக்குவரத்து
2) வான்வழி போக்குவரத்தில் பயணிப்பவை?
1) பயணிகள்
2) சரக்குகள்
3) அஞ்சல்
3) உயர்ந்த மலைகள், பாலைவனங்கள், அடர்ந்த காடுகளையும் இணைக்கும் போக்குவரத்து?
வான்வழி போக்குவரத்து
4) இந்தியாவில் முதல் வான்வழி போக்குவரத்து தொடங்கிய ஆண்டு?
1911
5) இந்தியாவில் உண்மையான வான்வழி போக்குவரத்து தொடங்கிய ஆண்டு?
1932
6) J.R,D.டாடா அவர்களால் டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்ட ஆண்டு?
1932
7) டாடா ஏர்லைன்ஸ் பின்னாளில் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
ஏர் இந்தியா
8) டாடா ஏர்லைன்ஸ் பின்னாளில் ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்ட ஆண்டு?
1946
9) வான்வழி போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு?
1953
10) உள்நாட்டு வான்வழி போக்குவரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
இந்தியன் ஏர்லைன்ஸ்
11) வெளிநாட்டு வான்வழி போக்குவரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
ஏர் இந்தியா
12) இந்தியாவில் தனியார் வான்வழி நிறுவனங்கள் இணைந்த ஆண்டு?
1986
13) ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்த ஆண்டு?
2007
14) ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஒருங்கிணைத்து பின்னர் எந்த பெயரில் உருவானது?
நேஷனல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டெட்
15) இந்தியாவில் பன்னாட்டு விமான சேவைக்காக விமானங்களை இயக்கிவருவது?
NACIAL (A)
16) இந்தியாவில் உள்நாட்டு மற்றும் ஆசிய நாடு தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்லும் விமானங்களை இயக்கிவருவது?
NACIAL (I)
17) NACIAL (I) இயக்கிவரும் விமானங்களின் எண்ணிக்கை?
159 வானூர்திகள் மற்றும் போயிங் விமானங்கள்
18) இந்திய நகரங்களை உலகின் பெரும்நகரங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது?
NACIAL (A) மற்றும் NACIAL (I)
19) NACIAL-ஐத் தவிர வான்வழி சேவைகளைச் செய்துவரும் தனியார் நிறுவனங்கள் எவை?
1) ஸ்பைஜெட்
2) இண்டர்குளோப் ஏவியேஷன்
20) இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?
1995 (AIRPORT AUTHORITY OF INDIA)
21) உலகத் தரத்திற்கு இந்திய விமான நிலையங்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதற்காக நிறுவப்பட்டது எது?
இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம்
22) தற்போது இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் மொத்தம் எத்தனை விமான நிலையங்களை இயக்கி வருகிறது?
129 விமான நிலையங்கள்
23) இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எத்தனை பன்னாட்டு விமான நிலையங்களை இயக்கி வருகிறது?
17 பன்னாட்டு விமான நிலையங்கள்
24) எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் கடல் சார்ந்த பணிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையை அளிக்கும் இந்திய நிறுவனம்?
பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் லிமிட்டெட்
25) பல்வேறு மாநில அரசுகளுக்கு சேவைபுரியும் ஹெலிகாப்டர் நிறுவனம்?
பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் லிமிட்டெட்
26) வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எளிதில் செல்ல முடியாத பகுதிகளையும் தொடர்புகொள்ளச் செய்வது?
பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் லிமிட்டெட்
==================================
#இந்தியாவின்_உள்நாட்டு_நீர்வழி_போக்குவரத்து –

1) இந்தியாவில் நீர்வழிப்போக்குவரத்து மொத்தம் எத்தனை கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது?
14,500 கி.மீ
2) எந்திரப்படகுகள் முலம் ஆறுகளில் நடைபெறும் நீர்வழிப்போக்குவரத்து எத்தனை கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது?
5685 கி.மீ
3) எந்திரப்படகுகள் முலம் கால்வாய்களில் நடைபெறும் நீர்வழிப்போக்குவரத்து எத்தனை கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது?
400 கி.மீ
4) இந்திய நீர்வழி ஆணையம் எத்தனை தேசிய நீர்வழிகளைக் கண்டறிந்துள்ளது?
ஐந்துதேசிய நீர்வழிகள்
5) தேசிய நீர் வழி எண் – 1 எந்த  இடங்களை இணைக்கிறது?
கங்கையில் உள்ள அலகாபாத் முதல் ஹால்டியா வரை
6) தேசிய நீர் வழி எண் – 2 எந்த இடங்களை இணைக்கிறது?
பிரம்மபுத்திராவில் உள்ள சையதியா முதல் துபரி பாதை வரை
7) தேசிய நீர் வழி எண் – 3 எந்த  இடங்களை இணைக்கிறது?
சம்பகரா கால்வாய் – உத்யோக மண்டல்கால்வாய் – கொல்லம் – கோட்டபுரம் கால்வாய்
8) தேசிய நீர் வழி எண் – 4 எந்த  இடங்களை இணைக்கிறது?
கிருஷ்ணா கோதாவரி ஆறுகளில் உள்ள
1) வசீராபாத் – விஜயவாடா பாதை
2) காக்கிநாடா – புதுச்சேரி பாதை
3) பத்ராசலம் – ராகமுந்திரி பாதை
9) தேசிய நீர் வழி எண் – 5 எந்த  இடங்களை இணைக்கிறது?
1) தல்ச்சார் – தம்மாரா பாதை (மகாநதி, பிராமணி ஆறுகள்)
2) மங்கல்காடி – பாரதீப் வரை
10) மலிவான போக்குவரத்து எது?
நீர்வழி போக்குவரத்து
11) அதிக எடையுள்ள கனமான பொருள்களை குறைந்த செலவில் கொண்டு செல்ல தகுந்த வ்ழி?
நீர்வழி
12) எரிபொருள் சிக்கனமாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும் உள்ள போக்குவரத்து?
நீர்வழி போக்குவரத்து
13) நீர்வழிப் போக்குவரத்து எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்
1) உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து
2) வெளிநாட்டு நீர்வழிப்போக்குவரத்து
==================================
Read More »
 

Most Reading

Tags

Sidebar One