Search

குரூப்-2 தேர்வுக்காக தமிழ் அகர வரிசையில் வினாக்கள் - விடைகள்

Saturday 8 September 2018


51.     அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52.     அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
53.     அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54.     அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55.     அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்        
56.     அறநெறிச்சாரம் பாடியவர்  - முனைப்பாடியார்
57.     அற்புதத் திருவந்தாதி பாடியவர் –  காரைக்காலம்மையார்
58.     அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
59.     அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள
60.     அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
61.     அன்னி மிஞிலி  காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62.     அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
63.     ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
64.     ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
65.     ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66.     ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67.     ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
68.     ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
69.     ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70.     ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
71.     ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72.     ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
73.     ஆயிடைப்பிரிவு  -பரத்தையிற்பிரிவு
74.     ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75.     ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு      
76.     ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் -  ஜெகசிற்பியன்
77.     ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்
78.     ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79.     ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
80.     இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
81.     இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
82.     இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83.     இடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 3700
84.     இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 59
85.     இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86.     இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87.     இடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  - 3700
88.     இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89.     இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90.     இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
91.     இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
92.     இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
93.     இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
94.     இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
95.     இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96.     இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97.     இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98.     இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99.     இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்
100.  இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 08.09.2018

இந்திய நிகழ்வுகள்


கேரளாவில் உள்ள கிராம சுற்றுச்சூழல் வளர்ச்சிக்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ‘மலநாடு மலபார் கடற்பயன சுற்றுலா’ என்னும் திட்டத்திற்கு மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.


2017ம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் இந்தியர்கள் 3ம் இடம் பிடித்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இப்பட்டியலில் அமெரிக்கர்கள் முதலிடத்திலும், சீனர்கள் 2ம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச வான் போக்குவரத்து உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த உச்சி மாநாடானது மத்திய வான் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது.


உலக நிகழ்வுகள்


பல்வேறு நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் கொண்ட “சர்வதேச ராணுவ கண்காட்சி – 2018” ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவை, ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிரிகளுடன் சண்டையிடும் இராணுவ ரோபோவுக்கு ‘இகோரெக்’ என பெயரிடப்பட்டுள்ளது.


இந்தியா மற்றும் பல்கேரியா நாடுகளுக்கிடையில் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா அணுசக்தி மற்றும் பிற துறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இறுதியில், சோபியாவில் உருவாக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.


SLINEX – 2018 – இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவினை வலுப்படுத்துவது மற்றும் கடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பான கூட்டு கடற்படை போர் பயிற்சி இலங்கையில் உள்ள திரிகோணமலையில் செப்டம்பர் 07 முதல் தொடங்கியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பயிற்சியில் முதன் முதலாக இலங்கை விமானப் படையும் பங்கேற்றுள்ளனர்.
இப்பயிற்சியில் இந்தியா சார்பில் INS கிர்ச், INS – சுமித்ரா மற்றும் INS – கோராடிவ் ஆகிய 3 போர் கப்பல்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மூன்று நாள் உலக இந்து காங்கிரஸ் செப்டம்பர் 7 முதல் தொடங்கியுள்ளது. இம்மாநாட்டில் 2000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பு:
1893ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் நடத்திய உரை உலக புகழ் பெற்றது. இவ்வுரையின் 125ம் ஆண்டு நினைவையொட்டி “சர்வதேச இந்து மாநாடு” சிகாகோ நகரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு நிகழ்வுகள்


தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மகளிருக்கான ஜூனியர் பிரிவில் 10மீ ஏர் ரைபிளில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன் வெள்ளிப் பதக்கத்தையும் ஸ்ரேயா அகர்வால் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


நார்வே நிறுவனமான ஆஃப்சோர் சென்சிங் ஏஎஸ் என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட ‘SB Met’ என்ற பட்கானது, அட்லாண்டிக் கடந்த முதல் ஆளில்லா படகாக (3000 கி.மீ. கடந்து) சாதனைப் படைத்துள்ளது.
இயந்திரத்தால் இயக்கப்படுகின்ற இந்த ஆளில்லா படகானது, கனடாவின் நியூஃபவுண்ட் லேண்டிலிருந்து அயர்லாந்து வரை 3000 கி.மீ. தூரத்தை இரண்டரை மாதத்தில் கடந்து சாதனைப் படைத்துள்ளது.


1) SLINEX-2018:
a. naval exercise between India and Srilanka at Trincomalee from September 7

2) Which Section of IPC tells about the Homosexuality?
a. 377
b. Supreme Court Ruled that Homosexuality is legal on September 6,2018
c. Judgement Given by 5 judge bench contain Chief Justice Dipak Misra, Justices R F Nariman, A M Khanwilkar, D Y Chandrachud and Indu Malhotra
d. Article 14,15,19,21
e. exists right from 1860, when the Indian penal code came into existence
f. 2009- Delhi Court decriminalised 377
g. 2013-SC criminalised
h. 2017- Right to privacy is fundamental right

3) Awards on Teachers Day:
a. Dr.RadhaKrsihnan Award- 373 teachers
b. Kamarajar Award-960 Students
c. Clean school Award-40

4) 2+2 dialogue:
a. Held between India and US in NewDelhi
b. U.S Secretary of State Mr. Michael Pompeo
c. U.S Secretary of Defence Mr. James Mattis
d. to help maintain regular high-level communication on emerging developments
e. COMCASA agreement was signed to provide access to advanced defense systems and enable India to optimally utilize its existing U.S.-origin platforms
f. COMCASA-Communications Compatibility and Security Agreement

5) 87th Izmir International tradeshow:
a. Held at Izmir,Turkey
b. India launched a mega business pavilion ‘Source India’
c. to increase India’s exports to Turkey and other neighbouring countries

6) Food and Drink Technology Africa 2018 trade show:
a. organized at Gallagher Convention Centre, Johannesburg, South Africa from 4-6 September, 2018
b. It is the premier beverage and food event in Southern Africa
c. Trade Promotion Council of India (TPCI) is setting up India Pavilion

7) Biennial Space Expo:
a. held at Bengaluru

8) Which statues were returned back from US to India?
a. antique statues of ‘Lingodhbhavamurti’ and ‘Manjusri’

9) 2nd World Hindu Congress:
a. held in Chicago from Sep 7- sep 9
b. Organised by world Hindu foundation
c. Held once every four years to connect, share ideas, inspire one another and impact the common good
d. the first Congress was held in New Delhi in 2014
e. Tulsi Gabbard, the first Hindu lawmaker in the U.S. Congress, has been named as the chairperson of the World Hindu Congress

10) Defence and Homeland Security Expo and Conference:
a. organised in New Delhi on September 6-8

11) PISA:
a. Programme for International Student Assessment
b. assessment test for 15-year-olds, organised every three years in the filed of Maths,Science,Reading and Innovative subjects
c. Organisation for Economic Cooperation Development (OECD), Paris, France
d. India bycot it from 2009 after it was placed in 72nd position out of 74 as it was out of contest questions
e. India will participate in 2021 PISA

12) When did Hafia battle took place?
a. 23 Septemeber 1918
b. Hafia was located in Present Day Israel
c. Indian soldiers from the Jodhpur, Mysore and Hyderabad Lancers liberated the city of Haifa
d. Embassy of India held a ceremony in Haifa to mark the Centenary of the Battle of Haifa

13) MOVE: India’s First Global Mobility Summit 2018:
a. Held in NewDelhi
b. Organised by NITI Aayog
c. raising awareness about various aspects of Mobility and bringing various stakeholders involved in enhancing mobility across different platforms.

14) Whose principle is Nai Talim?
a. Mahatma Gandhiji
b. Means ‘Basic education
c. HRD Minister new curriculum on ‘Experiential learning’ in 13 languages

15) Constitutionalizing India - An Ideational Project Book:
a. authored by Bidyut Chakrabarty
b. released by Vice President
Read More »

குருப் 2 தேர்விற்காக தமிழ் ஆசிரியர்களும் அவர்களின் சிறப்புகளும்

ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு அழைக்கப்படுபவர் யார்? ஞான சம்பந்தர்

ஆளுடையரசு, மருள் நீக்கியார் அப்பர் – திருநாவுக்கரசு

இசைக்குயில் அழைக்கப்படுபவர் யார்? எம்.எஸ்.சுப்புலட்சுமி

திருக்குறளார் அழைக்கப்படுபவர் யார்? வி.முனிசாமி

தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் அழைக்கப்படுபவர் யார்? அறிஞர் அண்ணா

தென்னாட்டு தாகூர் அழைக்கப்படுபவர் யார்? அ.கி.வேங்கடரமணி

தொண்டர் சீர் பரவுவார் அழைக்கப்படுபவர் யார்? சேக்கிழார்

நவீன கம்பர் அழைக்கப்படுபவர் யார்? மீனாட்சி சுந்தரம் பிள்ளை

பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் அழைக்கப்படுபவர்? ஈ.வே.ராமசாமி

பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் அழைக்கப்படுபவர்? பாரதியார்

புதுக்கவிதை தந்தை அழைக்கப்படுபவர் யார்? பாரதியார்

படிமகவி அழைக்கப்படுபவர் யார்? மு. மேத்தா

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்? சங்கரதாஸ் சுவாமிகள்

தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? பம்மல் சம்பந்தனார்

பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் ? புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக்குயில்

மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்? திரு.வி.கலியாணசுந்தரனார்

பார்வதிநாதன், ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை கொண்டவர் யார்? கண்ணதாசன் நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது? பதிற்றுப்பத்து.

பசிப்பிணி எனும் பாவி’ – இவ்வரி இடம் பெற்ற நூல் எது? ഥഞ്ഞിGഥsഞ്ഞേ

திருத்தொண்டத் தொகையை எழுதியவர் யார்? சுந்தரர்

பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் எது? மதுரைக் காஞ்சி

பொருநராற்றுப்படையைப் பாடியவர் யார்? முடத்தாமக் கண்ணியார்.

மலைபடுகடாம் நூலின் வேறு பெயர்? கூத்தாற்றுப்படை

மூதுரையை இயற்றியவர் யார்? அவ்வையார்

திருமுருகாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார்? நக்கீரர்
Read More »

குரூப்-2 தேர்வுக்காக தேர்தல் ஆணையம் பற்றிய சில குறிப்புகள்
1.இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நிரந்தரமான
அமைப்பு

2.ஆணையத்தின் உறுப்பினர்கள் மொத்தம் மூன்று பேர்

3.சரத்து 324

4.இவர்களின் பதவிக்காலம் மொத்தம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

5.தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை
நியமிப்பவர் ஜனாதிபதி

6.முதல் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் யார்? சுகுமார் சென்

7. 2017-இந்தியாவின்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி

8. இந்திய அரசியல் திருத்தச் சட்டம் 1992, 73 மற்றும் 74 விதிகளின் கீழ்  தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது

9. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்
Read More »

கலிங்கத்துப்பரணி பற்றி முழு தகவல்கள்





நூல் குறிப்பு :

கலிங்கத்துப்பரணி ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற விரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி எனப்படும்.

96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல்.

கலிங்க மன்னன் அனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான்.

அவ்வெற்றியைப் போற்றி பாடப்பட்ட நூலான இது. தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் அமைந்துள்ளது.

இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.

#பரணி_இலக்கியங்கள்:

தக்கயாகப் பரணி
இரணியன் வதைப் பரணி
பாசவதைப் பரணி
மோகவதைப் பரணி
வங்கத்துப் பரணி
திராவிடத்துப் பரணி
சீனத்துப் பரணிதிருச்செந்துர்ப் பரணி சூரன் வதைப் பரணி)

#ஆசிரியர்_குறிப்பு:

ஆசிரியர் : சயங்கொண்டார்

காலம் : கி.பி. 12-ஆம் நூற்றாண்டு

ஊர் : தீபங்குடி, திருவாரூர் மாவட்டம்

முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்.

இவர் இயற்றிய மற்ற நூல்கள் : இசையாயிரம், உலா மற்றும் மடல்
பரணிக்கோர் சயங்கொண்டார்" எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்

எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே என்றார் அறிஞர் அண்ணா.
Read More »

குரூப்-2 தேர்வுக்காக அரச மரபுகள் மற்றும் மன்னர்களும்


நந்த மரபு - மகாபத்ம நந்தர்                       கடைசி மன்னர் : தனநந்தர்
    
சுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர்                 கடைசி மன்னர்  :தேவபூதி

குஷாண மரபு :குஜூலா காட்பீச்சு         சிறந்த மன்னர் :கனிஷ்கர்

         
சாதவாகன மரபு :சிமுகர்

குப்த மரபு - ஸ்ரீகுப்தர்                             சிறந்த மன்னர் :முதலாம் சந்திரகுப்தர்

வர்த்தமான மரபு - பிரபாகார வர்த்தனர்    சிறந்த மன்னர் :ஹர்ஷ வர்த்தனர்)

சாளுக்கிய மரபு :முதலாம் புலிகேசி          சிறந்த மன்னர்: 2 புலிகேசி

இராட்டிரகூட மரபு - தண்டிதுர்கா                  சிறந்த மன்னர் :கோவிந்தர்
(சிறந்த மன்னர் கோவிந்தர்)

பரமாரர்கள் - உபேந்திரர்

பாலர் மரபு - கோபாலன்

அடிமை மரபு - குத்புதீன் ஐபக்                         சிறந்த மன்னர் :கியசுதீன் பால்பன்

கில்ஜி மரபு - ஜலாலுதீன் கில்ஜி                    சிறந்த மன்னர் :அலாவூதீன் கில்ஜி

துக்ளக் மரபு - கியாசுதீன் துக்ளக்

சையத் மரபு - கிசிர்கான்

லோடி மரபு - பகலால் லோடி                          சிறந்த மன்னர் :சிக்கந்தர் லோடி

பாமினி அரசு - அலாவூதின் அசன்                    சிறந்த மன்னர் : மூன்றாம் முகமது)

விஜயநகர அரசு - ஹரிஹரர் மற்றும் புக்கர்   சிறந்தமன்னர்:கிருஷ்ணதேவராயர்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One