Search

PGTRB - முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!!

Friday 31 December 2021


PGTRB - முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!!




Read More »

ஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்- 03.01.2022

Tuesday 21 December 2021

ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி நச்சாந்துபட்டி -622404 புதுக்கோட்டை மாவட்டம் 


முதுகலைப் பட்டதாரி - இயற்பியல்...  


விண்ணப்பங்கள்....வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 03.01.2022






Read More »

TNPSC 2022 - தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு.

Tuesday 7 December 2021


2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்



TNPSC ANNUAL PLANNER 2022 Pdf - Download here...



32க்கும் அதிகமான தேர்வுகள் நடைபெற உள்ளன - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்.


G2 vacancy - 5831

G4 vacancy - 5255

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் 


தேர்வு அறிவிப்பு வெளியிட்டு 75 நாட்கள் கழித்து தேர்தல் நடைபெறும் 


பிப்ரவரி மாதம் குரூப் 2 அறிவிப்பு வெளியாகும் 


மார்ச் மாதம் குரூப்-4 அறிவிப்பு வெளியாகும்


தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்


குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்.


குரூப் 1 தேர்வு முதன்மை தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தத் திட்டம்; குரூப் 2-ஏ - 5,831 பணியிடங்கள்; குரூப் 4 - 5,255 பணியிடங்கள்.


விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு.


அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.


குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு.


குரூப் 4 - தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.



Read More »

கனமழை காரணமாக இன்று (27.11.2021) சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Friday 26 November 2021



1)திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 


2) தூத்துக்குடியில்  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


3) புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


4)நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


5)அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை 

6) நாகப்பட்டினம் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 






7) காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


8) பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

9) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

10) தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்லூரிக்கு விடுமுறை 

11) திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

12)சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

13)செங்கல்பட்டு மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 





14) ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகள் விடுமுறை 

15) கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகள் விடுமுறை
 
16) விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிக்கு விடுமுறை...


17) சேலம் மாவட்ட பள்ளி கல்லூரிக்கு விடுமுறை...


18) ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

19) கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

20) வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

21) மயிலாடுதுறை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை 

22) திருவண்ணாமலை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை 

23) திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

 
Read More »

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதி: அரசாணை வெளியீடு.!

Friday 19 November 2021

 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்று தாக்கமானது படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கும் இந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களாக கருதக்கூடிய திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகளில் பொதுமக்கள், அந்த நிறுவனத்துக்கு செல்லக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென்று, தற்போது பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக இதுவரை 75 சதவீத குறைவான நபர்களே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், அதில், 36 சதவீத உட்பட்டோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த இருக்கிறார் என்றும், இதன் காரணமாக இந்த மாதம் நவம்பர் மாத முடிவில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கானது சுகாதாரத்துறை தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். இல்லை எனில் அந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் போன்றவர்களின் உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் தற்போது சுற்றறிக்கை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Read More »

பள்ளிகளில் பாலியல் டார்ச்சரா? எண் 14417-ல் புகார் அளிக்கலாம் .. தமிழக அரசு அதிரடி .!!

 பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும்போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என நிர்வாகம் அதை மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு நாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் ஆரம்பித்துள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்ல உள்ளோம் என்றார்.

மேலும் பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417 வரும் காலங்களில் பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும், மாணவர்கள் எந்த எண்ணை புகார் கொண்டு, புகார் அளிக்க ஒருங்கிணைந்த புகார் மையம் செயல்படுகிறது எனவும், இதில் வரும் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

Read More »

கனமழை காரணமாக இன்று (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

1. திருப்பத்தூர் ( பள்ளி , கல்லூரி ) 

2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )

3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )

5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்) 

6. விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி )








7. கடலூர்  ( பள்ளி மட்டும்) 

8. கள்ளகுறிச்சி   ( பள்ளி, கல்லூரி )

9. திருவள்ளூர்  ( பள்ளி மட்டும்) 

10. திருவண்ணாமலை   ( பள்ளி மட்டும்

Read More »

தமிழகத்தில் பொதுத்தோவுகள் தள்ளிப்போக வாய்ப்பு.!

Thursday 18 November 2021

 தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான பாடங்களை முடிப்பதற்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோவுகளை வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தாமல், மே முதல் வாரத்தில் நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதத்தில் வழக்கமாகப் பள்ளிகள் திறக்கப்படும். கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிகழ் கல்வியாண்டிற்கான வகுப்புகள் இரு கட்டங்களாகத் திறக்கப்பட்டன.

ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்தும், அடுத்தகட்டமாக ஒன்று முதல் 8-ஆம் வகுப்புகள் வரை நவம்பா் 1-ஆம் தேதியிலிருந்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, தொடா்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவா்களுக்குப் பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான பொதுத் தோவுகளை மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசுத் தோவுத் துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாணவா்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப் போதுமான கால அவகாசம் இல்லை என கூறப்படுகிறது.

எனவே, மாணவா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோவுக்குத் தயாராவதற்கு வசதியாக இரண்டு மாதங்கள் தள்ளிவைத்து பொதுத்தோவு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக, மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தோவை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More »

கனமழை - இன்று (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று  (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.



1)திருப்பத்தூர் -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


2)சென்னை- பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


3)வேலூர்-  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


4) திருவள்ளூர் -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


5)ராணிப்பேட்டை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை







6)காஞ்சிபுரம் -மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


7)செங்கல்பட்டு -மாவட்ட  பள்ளிகளுக்கு  விடுமுறை. 


8) விழுப்புரம் -மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.


9)தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


10)கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை 

11) கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


12) பெரம்பலூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

13) நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

14) சேலம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


15)அரியலூர் மாவட்டத்தில் நாளை(19.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

16)கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை(19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.





Read More »

பள்ளிகளில் இனி சனிக்கிழமை வகுப்புகள் படிப்படியாக தளர்த்தப்படும்.! - அமைச்சர் அதிரடி.!!!

Wednesday 17 November 2021

 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளதால் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த வருடம் எப்போதும் போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இது தளர்த்தப்படும். மேலும் ஆசிரியர்கள் பணியிடமாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read More »

கனமழை -இன்று (18.11.2021) வியாழக்கிழமை - எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


1)திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


2)காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


3)ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.


4) சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 


5) நெல்லை மாவட்ட பள்ளிகள் விடுமுறை.


6) புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


7) செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை


8) வேலூர் மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


9) திண்டுக்கல் மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


10) தேனி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை  


11) தூத்துக்குடி மாவட்ட பள்ளி ,  விடுமுறை 

12)தஞ்சை  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )

15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )

16. நாகை ( பள்ளி , கல்லூரி )

17. கடலூர்  ( பள்ளி மட்டும்) 

18. திருவாரூர்  ( பள்ளி , கல்லூரி ) 

19. கள்ளகுறிச்சி  ( பள்ளி , கல்லூரி )

20. சேலம் ( பள்ளி மட்டும்)

21.தர்மபுரி (பள்ளி, கல்லூரி )

22.திருவண்ணாமலை (பள்ளிகள் மட்டும்  )


23. திருச்சி ( பள்ளி மட்டும் )

24. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )

25. கிருஷ்ணகிரி  ( பள்ளி மட்டும் )

26. திருப்பத்தூர் ( 1 TO 5 பள்ளி மட்டும் )


Read More »

பள்ளி நேரத்தில் வெளியே சென்ற சிறுவன்! எதிரே வந்து 'ஷாக்' கொடுத்த உதயநிதி, கல்வி அமைச்சர்.!

Tuesday 16 November 2021

 பள்ளி நேரத்தில் வெளியே சென்ற சிறுவனுக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியும் எதிரே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

அவர்களை சில நொடி ஏற இறங்கப்பார்த்த சிறுவன் மீண்டும் பள்ளிக்கு செல்கிறான். இதுதொடர்பாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.ராஜா ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 1-ம்தேதி திறக்கப்பட்டன. இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, கோவை ஆனைமலை அருகே படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அப்போது, அவரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், ஆனை மலை அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் பள்ளியை பார்வையிட சென்றனர்.

பள்ளிக்கூட வாசல் அருகே இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது வெளியே செல்வதற்காக வந்த சிறுவன், இருவரையும் பார்த்து திரும்பி பள்ளியை நோக்கி சிறிது தூரம் ஓடினான்.



அவனிடம், 'உன்னைய பார்க்கத்தான் உதயநிதி வந்துள்ளார்' என்று அமைச்சர் கூற, சிறுவன் அதைக் கேட்டு விட்டு பள்ளிக்குள் சென்றான்.



இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மீம் கிரியேட்டர்களிடம் சிக்கிய இந்த வீடியோவும், ஃபோட்டோக்களும் பெரும்பாலான வாட்ஸ்ஆப் குரூப்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதாவது 'ஸ்கூலை கட் அடிக்க முயன்ற சிறுவன், கல்வித்துறை அமைச்சரிடமே சிக்கினான்' என்ற ரீதியில் மீம்ஸ்கள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீம் வீடியோவை வெளியிட்டுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, மாணவர்கள் சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கிண்டலாக கூறியுள்ளார்.




இந்த வீடியோவும், அதற்கு ட்விட்டர் பயனாளர்களின் கமென்ட்டுகளும் ரசிக்கும்படி உள்ளன.




சிறுவன் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது அமைச்சரின் கண்ணில் பட்டுள்ளான். ஆனால் அவன் கட் அடித்தான் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை, ஆசிரியரிடம் அனுமதி பெற்றும் கூட வீட்டிற்கு கிளம்பியிருக்கலாம். மீம்ஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொய்யாக இருந்து, அதனால் சிறுவனும், அவனது குடும்பத்தாரும் வருத்தப்பட்டிருப்பார்கள் என்றால் அதற்கு சமூகம்தான் பொறுப்பு.

Read More »

கனமழை - இன்று (12.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

Thursday 11 November 2021


1) சென்னை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

 

2) திருவள்ளூர்  -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை



3)காஞ்சிபுரம்  - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை



4)செங்கல்பட்டு - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை



5)கடலூர்  -மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை.


6)விழுப்புரம்  -பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

7) வேலூரில் -பள்ளி, கல்லூரிகள் விடுமுறை 











8) திருவண்ணாமலை -பள்ளி கல்லூரிகள் விடுமுறை 

9) இராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு விடுமுறை 

10) நீலகிரி மாவட்டம் - பள்ளி , கல்லூரிகள் 

11) சேலம் மாவட்டம் பள்ளிகள் மட்டும்

12)கள்ளக்குறிச்சி மாவட்டம்  பள்ளிகள் மட்டும் 



13)கன்னியாகுமரி மாவட்டம் பள்ளி, கல்லூரிகள் 


15) கிருஷ்ணகிரி மாவட்டம் - தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் 


16)திருப்பத்தூர் மாவட்டம் - தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் 

Read More »

அங்கன்வாடி பணியிடங்களில் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25% முன்னுரிமை - அரசாணை வெளியீடு.

Wednesday 10 November 2021

GO NO : 79 , DATE : 9.11.2021

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர் . குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் , 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது.








Read More »

நவ. 13ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு.,

ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னை நோக்கி நகரும் என்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் 13ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தற்போது வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்துக்கு அருகே கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.




இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருப்பூண்டியில் (நாகை) அதிகளவாக தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அச்சுறுத்தி வரும் நிலையில், வங்கக் கடலில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகே, அது மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



Read More »

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க 20.11.2021 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!





நடைபெறவுள்ள ஜனவரி 2022 தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்பொழுது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் தேதி 20.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read More »

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு


3 ஆண்டுகாலத்துக்குள் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனித்தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

கனமழை காரணமாக இன்று (11.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


கனமழை காரணமாக இன்று  (11.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


1)கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. ஆசிரியர்களும் யாரும் பள்ளி வரவேண்டாம்:- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

2) சேலம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 

3) இராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 

4) வேலூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 

5) விழுப்புரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 


6) திருவண்ணாமலை மாவட்டம்


7) கன்னியாகுமரி மாவட்டம் 

8) தர்மபுரி மாவட்டம் 






9) திருப்பத்தூர் மாவட்டம் 

10) கிருஷ்ணகிரி மாவட்டம்

11) ஈரோடு மாவட்டம்




1)நாகை-2 நாள்- பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


2.திருவாரூர்-2 நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)








3.மயிலாடுதுறை-2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


4.தஞ்சை -2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


5.சென்னை-2 -நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


6.திருவள்ளூர்-2 நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


7.காஞ்சிபுரம்-2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


8.செங்கல்பட்டு-2- நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)


9.கடலூர்-2 -நாள் பள்ளி,கல்லூரி விடுமுறை (நவ 10,11)
Read More »

Flash News : கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 08.11.2021 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.

Sunday 7 November 2021


கனமழை விடுமுறை அறிவிிப்பு : 08.11.2021

கனமழை காரணமாக ,

Update :

1.கள்ளகுறிச்சி,
2.ராணிப்பேட்டை
3.வேலூர்,
4.நாமக்கல் 
5.அரியலூர்
6.பெரம்பலூர்
7. திருப்பத்தூர்
8. திருச்சி
9.நாகை 
10.கரூர் 
11.திருவாரூர் 
12.புதுக்கோட்டை 
13.கொடைக்கானல் மலைப் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை 


ஆகிய 12 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

1. சேலம்  ( பள்ளி,  கல்லூரி )
2.திருவண்ணாமலை  ( பள்ளி,  கல்லூரி )
3..மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி) 
4.தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி) 
5..விழுப்புரம்  ( பள்ளி,  கல்லூரி) 
6. கடலூர் ( பள்ளி,  கல்லூரி) 
7..சென்னை ( பள்ளி,  கல்லூரி) 
8..செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி) 
9. காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி) 
10. .திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி) 






ஆகிய 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.


Read More »

Flash News : கனமழை - 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 03.11.2021 ) விடுமுறை அறிவிப்பு

Tuesday 2 November 2021


கனமழை விடுமுறை அறிவிிப்பு : 03.11.2021

கனமழை காரணமாக ,



1.புதுக்கோட்டை
2.கடலூர்
3.காஞ்சிபுரம்
4.அரியலூர்
5.மயிலாடுதுறை
6.இராணிப்பேட்டை ( பள்ளி,  கல்லூரி) 
7.விழுப்புரம்
8.நாகை
9. தஞ்சை
10. திருவள்ளூர்







11. செங்கல்பட்டு
12. பெரம்பலூர்
13. நாமக்கல்
14. சென்னை
15. கள்ளக்குறிச்சி
16. திருவாரூர்
17. வேலூர்
18. திருச்சி
19.திருப்பத்தூர் 
20.கரூர் 

ஆகிய 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.





Read More »

G.O- 935 - 2022-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்து... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


G.O- 935 - 2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு!















Read More »

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 09.11.2021 வரை கால நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு!

Thursday 21 October 2021




ஆசிரியர் தேர்வு வாரியம் , சென்னை - 600 006 பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.


நாள் : 21.10.2021 இந்நிலையில் அரசாணை நிலை எண் .144 பள்ளிக் கல்வி ( ப.க .2 ( 1 ) ) துறை , நாள் 18.10.2021 ன்படி ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால் , உச்ச வயது வரம்பினை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பணிநாடுநர்கள் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம் அளிக்க வேண்டியுள்ளதாலும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 31.10.2021 லிருந்து 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.



Read More »

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Artificer Apprentice, Senior Secondary Recruits பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு(2500 பணியிடங்கள் )

Tuesday 19 October 2021

மொத்தம் 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.70 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : இந்திய கடற்படை (Indian Navy)

மொத்த காலிப் பணியிடங்கள் :2500

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Artificer Apprentice - 500
  • Senior Secondary Recruits - 2,000

கல்வித் தகுதி :

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு கணிதம் மற்றும் இயற்பியலுடன் வேதியியல் அல்லது உயிரியல் அல்லது கணினி அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பத்தாரர் 01.02.2002 முதல் 31.01.2005 அன்று வரை உள்ள காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.14,600 முதல் அதிகபட்சம் ரூ.69,100 மாதம்









விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் 16.10.2021 அன்று முதல் 25.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.10.2021 அன்று முதல் 25.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.60 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, குறுகிய பட்டியல், உடற் தகுதித் திறன் மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.






Read More »

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள Senior Research Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு

ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)

பணி : Senior Research Fellow (SRF)

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000 மாதம்









விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.10.2021 அன்று இத்தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnjfu.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.









Read More »

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU) காலியாக உள்ள Assistant System Analyst பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU) காலியாக உள்ள Assistant System Analyst பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம் (TNPESU)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Assistant System Analyst








கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E, B.Tech, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500.
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250








தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலமாக இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnpesu.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Read More »

போட்டித் தேர்வு எழுதப்போகிறீர்களா?

Monday 18 October 2021

போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளும்போது என்னென்ன முறைகளைப் பின்பற்றுவது?

படிக்கும்போது நேரத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் நிர்வகிப்பது என்பதற்கான வழி முறைகள்....

தேர்வுகளுக்குத் தயாராகும்போது, நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் இருந்து, நமது வெற்றிக் கான பாதை தொடங்குகிறது. எனவே நேர மேலாண்மை குறித்த புரிதல் வேண்டும். இதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். 24 மணி நேரத்தில், நாம் செய்யும் அன்றாட வேலைகள் அனைத்தையும் குறித்த ஒரு அட்டவணையைத் தயாரித்துக் கொள்வது சிறந்தது. விளையாட்டு, உறக்கம், உணவு இடைவேளை, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைக் கணக்கிடுதல் வேண்டும். நேரத்தைத் தேவையில்லாமல் எதில் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிந்து, பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்தால் வீணாகும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.




பிடித்த துறை எது? என்பதை முதலில் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு போட்டித் தேர்வுகளைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு அறிவித்த பின்பு படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல், தினசரி படிப்பதை வழக்கமாக வைத்திருத்தல் அவசியம். எல்லோருக்கும் ஒரே மாதிரியான மனநிலை அமைந்து விடுவதில்லை. காலை, மாலை, இரவு என ஒவ்வொருவருக்கும் சுறுசுறுப்பாக இருக்கும் நேரம் மாறுபடும். எனவே நம் மனநிலைக்கேற்றவாறு படிக்கும் நேரத்தை ஒதுக்கித் திட்டமிடுதல் வேண்டும். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், நேரத்தைச் சேமிக்க சிறந்த வழியாகும்.


ஒரு நாள் முழுவதும். ஒரே பாடத்தை படிக்காமல் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பாடங்களுக்கு நேரத்தை வரையறை செய்து கொள்ளுதல் சிறந்தது. குறிப்பிட்ட இடைவெளியில் சிறு ஓய்வு எடுத்துக் கொள்வது, மூளை புத்துணர்வாகச் செயல்பட உதவும். படிக்கும்பொழுது கவனச்சிதறல் ஏற்படாத வகையில், இடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வு குறித்த பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி செய்தித்தாள்கள், புத்தகங்கள் படிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். நூலகங்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் படிப்பிற்காகச் செலவிடுகிறோம் என்பதைவிட, எவ்வளவு தெளிவாகப் படிக்கிறோம் என்பது முக்கியமானது. குறிப்பிட்ட நேரம் செலவிட்டாலும், மனதில் குழப்பங்களுக்கும், கவலைகளுக்கும் இடம் தராமல் முழுக் கவனத்தோடு படிக்க வேண்டும்.



வாரம் ஒருமுறை நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் எவ்வாறு நம்மைத் தயார்படுத்தி வைத்து இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும். இது எந்தப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை கணிக்கவும் உதவும். புதிதாகத் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் அடிப்படையான விதிகள், தகவல்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். போட்டித்தேர்வுகள் என்றாலே பலரும் மனரீதியாகப் பதற்றம் கொள்வார்கள். அதைத் தவிர்த்து மனதளவில் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் இருப்பது முக்கியமானது.
Read More »

TRB - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு  மட்டுமே பொருந்தும்!








ஆணை :


1. மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும் , இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கையில் , ஆசிரிய வெளியிடப்பட்ட 09.09.2021 நாளிட்ட பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு மேற்காணும் அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கு 40 எனவும் , இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





3. அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ல் , அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும் , அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில் , தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் , அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது . 


4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக் கல்வி ஆணையர் ஆசிரியர் பணிக்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எவ்வித நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனவும் , இந்நிலையில் ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை அவர்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பணிநாடுநர்கள் மனு அளித்துள்ளனர் 61 GOT தெரிவித்துள்ளார் . எனவே , ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிவிதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில் , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் , 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணைவழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


5. பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது : 



( i ) தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண் .6 ( a ) , 5 ( a ) மற்றும் 6 ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 - லிருந்து 45 - ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 - லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

( ii ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.

 ( iii ) இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது . இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும்.

( iv ) அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை , 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் , இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது . 



6. சிறப்பு விதிகளுக்கான உரிய வரைவு விதித் திருத்தங்களை உடன் அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . /

GO No. 144 - SE2 - TRB Age Relaxation .pdf - Download here



Read More »

தேசிய மாணவர் படையில் (NCC அலுவலகம்)காலியாக உள்ள டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு


  திருச்சியில் உள்ள தேசிய மாணவர் படையில் காலியாக உள்ள டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு      அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 05.11.2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



காலிப்பணியிடங்கள்:

டிரைவர் - 2
அலுவலக உதவியாளர் - 1

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

டிரைவர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் VIII வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். மோட்டார் வாகனத்தின் தற்போதைய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி;

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.





சம்பளம்:

  • டிரைவர் - ரூ.19500 - 62000/-
  • அலுவலக உதவியாளர் - ரூ.15700 - 50000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 05.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Application Form – https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_driver_0.pdf

Read More »

TN MRB உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer) பதவிக்கு வேலைவாய்ப்பு :சம்பளம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer) பதவிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.




வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் Food Safety Officer பதவிக்கு 119 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 32-59 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். பிரிவிற்கு ஏற்ப வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or veterinary Sciences or Bio- Chemistry or Microbiology பாடங்களில் Bachelor's degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
Master's Degree in Chemistry அல்லது Bachelor's degree in medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.




தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.700/-
  • SC/ SCA/ ST/ DAP(PH) விண்ணப்பதாரர்கள் - ரூ.300/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் 13.10.2021 முதல் வரும் 28.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Official PDF Notification – http://www.mrb.tn.gov.in/pdf/2021/FSO_notification_131021.pdf

Apply Online – http://www.mrb.tn.gov.in/

Official Website – http://www.mrb.tn.gov.in/


Read More »

LAB ASSISTANT, SKILLED ASSISTANT தேவை -நிரந்தர பணியிடம் :சம்பளம் ரூ 19,500- 71,900 வரை

LAB ASSISTANT, SKILLED ASSISTANT தேவை -நிரந்தர பணியிடம் :சம்பளம் ரூ 19,500- 71,900 வரை 




Read More »

KALVI TV- 18.10.2021- SCHEDULE

Sunday 17 October 2021

Read More »

WANTED- OFFICE STAFFS- LAST DATE 21.10.2021

Read More »

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் ஆள் சேர்ப்பு அறிவிப்பு -ONLINE-ல் விண்ணப்பிக்க கடைசி நாள் - 12.11.2021

Saturday 16 October 2021

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர  நிர்ணய ஆணையத்தில் ஆள் சேர்ப்பு அறிவிப்பு  ONLINE-ல்  விண்ணப்பிக்க கடைசி நாள் - 12.11.2021





Read More »

வேலை வாய்ப்பு- ஊரக கால்நடை வளர்ப்புக் கழகம் லிட் -கால்நடை பாதுகாப்பு பணியாளர் பதவி

Read More »

ANNA UNIVERSITY- NOTIFICATION- FOR RECRUITMENT OF ACADEMIC STAFF- ASST.PROFESSORS, ASSOCIATE PROFESSOR AND PROFESSOR

Read More »

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்..

WANTED TEACHERS




Read More »

அரசுப் பணி -அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -30.10.21

அரசுப் பணி


அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.10.21




Read More »

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Monday 11 October 2021



ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலைஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி யிற்றுநர் நிலை 1 ஆகியகாலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுமூலம் நேரடி நியமனம் செய்வதற்குஅறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல்பெறப்பட்டு வருகின்றன.

 

 

நாள் : 11.10.2021 இந்நிலையில் அரசாணைஎண் . 82 , நாள் 16.08.2021 ன்படி தமிழ் வழிபயின்றோருக்கான சான்றிதழ் ( PSTM ) சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் மேலும் பல்வேறுவிண்ணப்பதாரர்களின்வேண்டுகோளுக்கிணங்கவும் முதுகலைஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழிவாயிலாக விண்ணப்பங்கள்பெறுவதற்கான கடைசி தேதி 17.10.2021 லிருந்து 31.10.2021 மாலை 5.00 

மணி வரைநீட்டிக்கப்படுகிறது எனஅறிவிக்கப்பட்டுள்ளது.


Read More »

TN EMIS ATTENDANCE APP NEW UPDATION AVAILABLE- UPDATED ON 21 OCTOBER 2021

Thursday 30 September 2021

TN- EMIS New update Available update Now
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇



Read More »

TN EMIS ATTENDANCE APP NEW UPDATION AVAILABLE

Monday 27 September 2021

TN- EMIS New update Available update Now
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Read More »

TNPSC Bulletin No 15- (065, 072 school education admin test results page 2052 to 2816) DEPARTMENTAL TESTS—RESULTS, DECEMBER 2020- BULLETIN

Friday 24 September 2021

Read More »

ஆசிரியர் தேவை நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.09.2021

Tuesday 21 September 2021

Read More »

TN EMIS App New Version update Link 2021

Monday 20 September 2021

update Link 2021

WHAT'S NEW **

Teacher training and OOSC module updated.

Performance improvements & bug fixes.



ADDITIONAL INFORMATION

Updated : September 20, 2021

Size :17Mb

Current Version : 0.0.48


Click Here to Update Tn Emis App Version 0.0.48

Read More »

TRB History Model Questions - MCQ - Test-1

Thursday 16 September 2021

Read More »
 

Most Reading

Tags

Sidebar One