Search

தேசிய மாணவர் படையில் (NCC அலுவலகம்)காலியாக உள்ள டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

Monday 18 October 2021


  திருச்சியில் உள்ள தேசிய மாணவர் படையில் காலியாக உள்ள டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு      அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 05.11.2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



காலிப்பணியிடங்கள்:

டிரைவர் - 2
அலுவலக உதவியாளர் - 1

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

டிரைவர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் VIII வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். மோட்டார் வாகனத்தின் தற்போதைய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி;

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.





சம்பளம்:

  • டிரைவர் - ரூ.19500 - 62000/-
  • அலுவலக உதவியாளர் - ரூ.15700 - 50000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 05.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Application Form – https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_driver_0.pdf

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One