Search

TNPSC GROUP2 | GORUP4 | VAO | IMPORTANT TAMIL STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD

Friday 24 August 2018

  •  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்

  • கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்
  • தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி
  • கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்
  •  ”நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்” என்று பாடியவர் – திருநாவுக்கரசர்
  • ”பொய்கை ஆழ்வார்” பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி
  • ”சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர் – பொன்முடியார்
  • திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள் :
  • பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்
  • கருடாம்சம் – பெரியாழ்வார்
  • சுதர்சனம் – திருமழிசை
  • களங்கம் – திருமங்கையாழ்வார்



காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: 

  • பொய்கையாழ்வார், 
  • பூத்தாழ்வார், 
  • பேயாழ்வார், 
  • திருமழிசையாழ்வார்



  • நற்றினண, 
  • நல்ல குறுந்தொகை,
  •  ஐங்குறு நூறு, 
  • ஒத்தபதிற்றுபத்து


  • அம்புலி, 
  • சிற்றில் சிறுபறை, 
  • சிறுதேர்


  • காப்பு, 
  • செங்கீரை, 
  • தாலாட்டு, 
  • சப்பாணி


  • அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் – குலசேகரர்
  • சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை – தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
  • பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு – திவாகர நிகண்டு
  • குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் – ஒட்டக்கூத்தர்
  • பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
  • திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்
  • சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் – திருத்தக்கதேவர்
  • அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்
  • செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்
  • சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது
  • காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை – நான்மணிக்கடிகை
  • ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் – இன்னா நாற்பது
  • இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே – இனியவை நாற்பது
  • பல் நுனிமேல் நீர் போல் நிலையாமை – நாலடியார்
  • அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து – முப்பால்
  • முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
  • மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் – கைந்நிலை
  • தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா
  • இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை, உட்பிணைப்பு நிலை
  • தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி



No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One