Search

MOST IMPORTANT TAMIL QUESTION AND ANSWERS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO 2018

Friday 24 August 2018


  1.  ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
  2.   மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
  3.   உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
  4.  மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
  5.  போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
  6.  சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
  7.  சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.
  8. கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
  9. வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
  10. 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ
  11.  கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி
  12. மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்
  13. தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு
  14. பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று
  15.   கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை
  16.  உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்
  17.  புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
  18.  விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
  19. முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
  20. நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
  21. வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் – கவிஞர். துறைவன்
  22.  “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி
  23. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு
  24.  ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி
  25. “சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
  26. திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
  27.  திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி
  28. திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
  29.  “ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்
  30.  நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை
  31.  ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு
  32. வசை என்ற சொல்லின் பொருள் – பழி
  33. மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்
  34. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்
  35. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்
  36. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை
  37. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
  38. கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்
  39. “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One