Search

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIAL

Wednesday 25 May 2022

1. ஒரு நிலப்பகுதியை அரசனும் வல்லது அரசு ஆள்வது *முடியாட்சி*

2. மகதத்தை ஆண்ட அரச வம்சங்கள் ஆரியங்கா வம்சம் இக்ஷ்வாகு வம்சம் நத்தம் வம்சம்  மகதத்தை ஆண்ட அரச வம்சங்கள்- *ஆரியங்கா வம்சம்,  சிசுநாக வம்சம், நத்த வம்சம், மௌரிய வம்சம்*

3. மௌரிய பேரரசின் தலைநகரம்- *பாடலிபுத்திரம்(பாட்னா தற்போதைய )*

4. மௌரியப் பேரரசின் தலைவருமான பாடலிபுத்திர நகரத்திற்கு -    *64 நுழைவாயிலும்,  570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.* 

5. தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர்  - *அசோகர்* 

6. தேவனாம் பிரியர் என்பதன் பொருள் - *கடவுளுக்கு பிரியமானவன்*

7. அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார் என்று கூறியவர்- *H.G. வெல்ஸ்* 








8. அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர் ஆல் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம்  - *பேராணை*

9.ராஜ கிரகத்தின் தற்போதைய பெயர் - *ராஜகீர்* 


10. பாடலிபுத்திரத்தின் தற்போதைய பெயர் - *பாட்னா* 

11. கலிங்காவின்  தற்போதைய பெயர்- *ஒடிசா*

12. நீர்வளம்,  மரங்கள் காடுகள்,  காட்டு சூழல்,  ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள்-  *யக்சன்*

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One