Search

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIALS

Tuesday 24 May 2022

1.புத்தரின் போதனைகள் இவ்வாறு குறிப்பிடப் படுகின்றன - *தம்மா*  

2. பௌத்த சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர்  - *பிட்சுக்கள்*

3. பௌத்தக் கோயில் அல்லது தியானம் கூடம் எவ்வாறு அழைக்கப்பட்டது -- *சைத்தியம்* 

4. மடாலயங்கள் அல்லது துறவிகள் வாழ்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது  - *விகாரைகள்*

5. புத்தருடைய உடலுறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம் - *ஸ்தூபி*

6. முதல்  பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்- *ராஜகிருகம்*










7. இரண்டாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் - *வைசாலி*

8. மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் - *பாடலிபுத்திரம்*

9. நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் - *காஷ்மீர்*

10. ஹீனயானம் இவ்வாறு அழைக்கப்படுகிறது - *தேரவாதம்*





No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One