Search

TNPSC//TRB//TET STUDY MATERIALS FREE DOWNLOAD-HISTORY IMPORTANT 50 COLLECTIONS

Friday 2 November 2018

TNPSC//TRB//TET STUDY MATERIALS-HISTORY IMPORTANT 50 COLLECTIONS
♣ பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு-( 1757)
♣  இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை-(மங்களுர்)
♣  வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர்-( இராபர்ட் கிளைவ்)
♣  ஹைதர் அலி  மறைந்த ஆண்டு-(1782)
♣ பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு-(1784)
♣ காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது-(நிலையான நிலவரித்திட்டம்)
♣ காரன்வாலிஸ்பிரபு தன் சகப்பணியாளரான இவர் துணையுடன் சட்டத் தொகுப்பை உருவாக்கினார்-(ஜார்ஜ் பார்லே)
♣ காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர்-(சர்ஜான் ஷோர்)
♣  பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு-(1786)
♣ 1798-ல் வெல்லெஸ்லியின் துணைப்படைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் நாடு-(ஹைதராபாத்)
♣  நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு-(1799)
♣ சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கையின் பெயர்- (சுர்ஜி அர்ஜூன்கான்)
♣வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை ஆளுநர்-(வெல்லெஸ்லிபிரபு)
♣ கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம்-(மார்குயிஸ்)
♣ வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ்-(சமாச்சார் தர்பான்)
♣ ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு-(1814)
♣ 1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது-நேப்பாளம்
♣கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை-(சஹேளலி)
♣மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு-(1761)
♣ தக்கர்களை ஒடுக்கிய மேஜர்-(கர்னல் சீமன்)
♣ இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு-(1835)
♣ சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது-(வில்லியம் பெண்டிங்)
♣வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு-(1806)
♣ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை-(இரட்டைபடி)
♣டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு-(1849)
♣எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள்-(பஞ்சாப்)
♣பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு-(1853)
♣தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர்-(ஓஷாகன்னசே)
♣நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர்-(டல்ஹவுசி)
♣மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம்-(டாக்கா)
♣மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு-(கிராமம்)
♣ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம்-(பனாரஸ்)
♣விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-(1855)
♣1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது-(10)
♣ சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது-(14)
♣ ஹிடாகாரிணி சபையை அமைத்தவர்-(அம்பேத்கார்)
♣ மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு -(1835)
♣நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர்-(கர்னல் கேம்ப்பெல்.)
♣ கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம்-(இராமனாதபுரம்)
♣வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர்-(ஜெகவீர பாண்டியன்)
♣ கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடம்-(கயத்தாறு)
♣ பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி-(மேஜர் பானர்மேன்)
♣ வேலூர் கலகத்திற்கான காரணம் (புதிய ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்)
♣வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி-(கர்னல் பான்கோர்ட்)
♣கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர்-(மேஜர் கூட்ஸ்)
♣1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று கருதியவர்-(வீர சவார்க்கர்)
♣ 1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம்-(கொழுப்பு தடவிபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்)
♣ பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய்-(மங்கள் பாண்டே)
♣ பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார்-(அலகாபாத்)
♣ இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி-(கிச்சனர் பிரபு

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One