![](https://i0.wp.com/assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/a7/e2/b6/a7e2b6728940b49fae6a865ae98406a473bc9a160d457bc8c8b3e98b6be74e17.jpg?w=651&ssl=1)
இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருவாடானை வட்டம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம்: வட்டாச்சியர் அலுவலகம்
மேலாண்மை: தமிழக அரசு
பணி : கிராம உதவியாளர் ( village assistant)
பணி இடங்கள்: இராமநாதபுரம், திருவாடானை
மொத்த காலிப்பணியிடங்கள் : 31
கல்வி தகுதி :
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை
வயது வரம்பு:
21 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://ramanathapuram.nic.in/ என்ற அதிகாரபூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment