Search

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 31 ) மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று

Friday 31 July 2020

தமிழகத்தில் ( 31.07.2020 ) இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,45,859 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,013   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் :

விருதுநகர் - 357

செங்கல்பட்டு - 334

திருவள்ளூர் - 373

மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் :5,778

இன்றைய உயிரிழப்பு : 97

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One