Search

10TH_NEW_SOCIAL-அரசியல்_நிர்ணயசபை உருவாக்கம்

Tuesday 5 November 2019

10TH_NEW_SOCIAL 

அரசியல்_நிர்ணயசபை_உருவாக்கம்:

📕1946ம் ஆண்டு அமைச்சரவை தூதுக்குழுவால் உருவாக்கப்பட்டது.

📕இதில் சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள் - 93 ,

📕மகனாய் பிரதிநிதிகள் -292,

📕மாகாண முதன்மை ஆணையர்கள் - 3,

📕பலுசிஸ்தான் சார்பில் - 1.

📕மொத்தம் - 389 உறுப்பினர்கள் தேர்வு).

📕முதல் கூட்டம் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாள் நடைபெற்றது.


📕தற்காலிக தலைவராக Dr. சச்சிதானந்த சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.

📕நிரந்தர தலைவராக Dr. ராஜேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.

📕துணைத் தலைவர்களாக HC முகர்ஜி (ம்) கிருஷ்னமாச்சாரி தேர்வு செய்யப்பட்டார்.

📕கூட்டத் தொடர் 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது.

📕கூட்டத்தின் பொது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.

📕அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு 1947 ஆகஸ்ட் 29 அன்று ஏற்படுத்தப்பட்டது.

📕இதன் தலைவராக Dr. B.R. அம்பேத்கார் தேர்வு செய்யப்பட்டார்.

📕இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் – Dr. B.R. அம்பேத்கார்.

📕இறுதியாக இந்திய அரசியலமைப்பு சட்டம் முகவுரை, 8அட்டவணைகள் 22 பகுதிகள் 395 சட்டப்பிரிவுகள் கொண்டு உருவாக்கப்பட்டு.

📕1949 நவம்பர் 26ம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

📕பின்னர் 1950 ஜனவரி 26ம் நாள் நடைமுறைக்கு வந்தது.

📕பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் அரசியலமைப்பு புத்தகம் இத்தாலிய பாணியில எழுதப்பட்டது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One