![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZL_RDrEKU84m_DCu_AbhqaQacxG27tUVZ9766AAaYGJEUljjdzs3aqVOIquj6_dPT2OV9NqMUyPSfUVaLNF_ANu3zlb6eplWvxrwozwXBhWDLPhV1AeXoN4QJyKweTc-gftPoMk05K9Bh/s320/IMG20200130132611.jpg)
மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
*விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் திருத்துவதா வேறு பள்ளிகளில் திருத்துவதா என இன்னும் முடிவாகவில்லை. அரசு தரப்பு.
*மறுதேர்வில் பெயிலானால் அக்குழந்தையின் நிலை என்ன?
நீதிமன்றம் கேள்வி.
வழக்கு பிப்.19 தேதிக்கு ஒத்திவைப்பு.