![IMG_20200129_161857 IMG_20200129_161857](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ9Dmp8Bs8Jl_B4R0vZ6u3NpkeO4PgGXDzJ4Jsi4JT0US3NbwfUmypt75828PxxNpeK2UvbMyI-TWuAa8s-VowhHhflsugVmJL7EZL3WQ_IF5UOXrsxqkCipJxOOaCosAxz5s507H_7kGQ/s320/IMG_20200129_161857.jpg)
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - செங்கோட்டையன் மறுப்பு
பள்ளி முடிந்த பிறகு, பொதுத்தேர்வுக்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததாக வரும் தகவல் வதந்தியே- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆர்வத்தின்படியே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; மாணவர்கள் விரும்பினால் பள்ளி நடைபெறும் நேரத்திலேயே சிறப்பு வகுப்பில் பயிற்சி பெறலாம்- என்று அமைச்சர் செங்கோட்டையன் புதிய விளக்கம்