Search

பொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் - ஆசிரியர்கள் வேதனை!

Wednesday 12 February 2020


பொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் , பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் வைக் கப்படுவதால் , தேவையற்ற கால விரயம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ள னர் .

தமிழகத்தில் எஸ் எஸ் எல்சி , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங் குகிறது . தேர்வுக்கான முன் னேற்பாடுகளில் தேர்வுத்து றையும் , கல்வித்துறையும் ஈடுபட்டு வருகிறது . அதே போல் , மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசி ரியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர் . இதனிடையே , சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர் களுக்கு , தகவல் தொழில் நுட்பம் ( ஐசிடி ) குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியுள்ளது . மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் இந்த பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது . நேற்று காலை தொடங்கிய ஆங் கிலம் மற்றும் கணிதபட்ட தாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்றுடன் நிறைவ டைகிறது .

தொடர்ந்து , நாளை ( 13ம் தேதி ) மற்றும் நாளை மறுநாள் ( 14ம் தேதி ) ஆகிய...

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One