![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbDNjGmUxiAS7i5uWUVUd2R_O9gEPMeNT6Q7qR0SRPPS65yRyoWmle5_WgpV7KvseVTlc3cZapbsf7Haddc65aQhJJvKbJe4e1VzPV42_nfGVeWMQslB60z6CYsOipjA20jEPysaZA3y86/s320/IMG_20200213_121628.jpg)
பள்ளி பொது தேர்வுகளில் பங்கேற்கும் மாணவியரை , ஆண் ஆசிரியர்கள் சோதிக்க கூடாது . ஆள்மாறாட்டம் செய்பவர்கள் மீது , போலீசில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் ' என , கடும் கட்டுப்பாடுகள் அறிவிக் கப்பட்டு உள்ளன . பிளஸ் 2 பொது தேர்வு , மார்ச் , 2ல் துவங்குகிறது . இதையடுத்து , பிளஸ் 1 மற்றும் , 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் துவங்க உள்ளன . தேர்வுக் கான விதிமுறைகள் அடங் கிய கையேடு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment