Search

மே 31 ம் தேதி வரை பணியாற்றி ஒய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Saturday 13 June 2020

மே 31 ம் தேதி வரை பணியாற்றி ஒய்வு - அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதிக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆணை பிறப்பித்துள்ளார்.


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One