Search

பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல

Thursday 4 June 2020

பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் -  அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
பொருள்:
அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.
உண்மையான பொருள்:
அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One