Search

பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை!

Monday 15 June 2020


திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி / தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக எந்தவொரு எழுத்துத் தேர்வோ அல்லது நேர்முகத் தேர்வோ மற்றும் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என்ற விபரம் அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One