தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனவும் கேட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்த உத்தரவில் தனியார் பள்ளிகள் எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
Search
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி
Tuesday 23 June 2020
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனவும் கேட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்த உத்தரவில் தனியார் பள்ளிகள் எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
Tags:
educationalnews,
கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment