Search

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 22 ) மேலும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று

Wednesday 22 July 2020

தமிழகத்தில் ( 22.07.2020 ) இன்று 5,849 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,86,492 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,171   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 197

செங்கல்பட்டு - 243

திருவள்ளூர் - 430

மாவட்ட வாரியான பாதிப்பு.( 22.07.2020 )

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One