Search

தேசிய புலனாய்வு முகமையில் (NIA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, வேலைவாய்ப்பு அறிவிப்பு..

Sunday 12 July 2020


தேசிய புலனாய்வு முகமையில் (NIA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, வேலைவாய்ப்பு அறிவிப்பு..

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமையில் (NIA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

நிறுவனம் : தேசிய புலனாய்வு முகமை [ National Investigation Agency ]

பணிகள் :

ஆய்வாளர் - 17 காலிப்பணியிடங்கள்

உதவி ஆய்வாளர் - 43 காலிப்பணியிடங்கள்


கல்வித் தகுதி :

ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி இடங்கள் : கொல்கத்தா, சண்டிகர், மும்பை, கவுஹாத்தி, ராய்பூர், ஜம்மு, கொச்சி, லக்னோ, டெல்லி, ஹைதராபாத்

தேர்வு முறை :

நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25/07/2020

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லிங்கான https://nia.gov.in/writereaddata/Portal/Recruitment/104_1_recruitment.pdf கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One