Search

நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளத்துடன் அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..

Monday 10 July 2023

 

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மல்லிப்புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை செய்ய அதாவது கவுன்சிலிங் தர ஆட்கள் தேவை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு நாள் ஒன்று ரூ.1000 வீதம் மதிப்பூதிய அடிப்படையில் 180 நாட்களுக்கு வழங்கப்படும்.

என்ன தகுதிகள்?

கல்வி தகுதி : Master degree in psychology and councelling

வயது வரம்பு : குறிப்பிடப்படவில்லை

மேற்கண்ட தகுதி உடையவர்கள் www virudhunagar.nic.in என்ற இனையத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி சான்றிதழ் நகலோடு கண்காணிப்பாளர், சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம், மல்லிப்புதூர், ஶ்ரீ வில்லிபுத்தூர் (வட்டம்)  விருதுநகர் மாவட்டம்- 626141 என்ற முகவரிக்கு 17.07.2023 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One