Search

TNPSC - TET TAMIL STUDY MATERIALS 60 QUESTION WITH ANSWERS [updated on 22.08.2018]

Tuesday 21 August 2018



1. திருவள்ளுவர்  ஆண்டு- கி.மு 31.

2. திருக்குறளை இயற்றியவர்- திருவள்ளுவர்.




3. உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நூல்- திருக்குறள்

4. திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை -133.

5. திருக்குறளில் உள்ள மொத்த பொருள்களின் எண்ணிக்கை- 1333.

6. திருக்குறளில் உள்ள முப்பெரும் பிரிவுகள்- அறம், பொருள், இன்பம்    .

7. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்- முதற்பாவலர், பொய்யில்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர், செந்நாப் போதார்.

8. திருக்குறளின் வேறு பெயர்கள்- வாயுறைவாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல்.

9. திருக்குறளை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர்- வீரமாமுனிவர்..

10. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- ஜி. யு. போப்.

11. திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் நூல்- திருவள்ளுவமாலை.

12. எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது- இங்கிலாந்து .

13. எந்த நாட்டு மாளிகையில் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது- உருசிய நாடு கிரெம்ளின் மாளிகை.

 14. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று கூறியவர்- பாரதியார்.

15. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று கூறியவர் -பாரதிதாசன்.

16. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை-38

17. பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை-70.

18. காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை- 25.

19. வீரமாமுனிவர் பிறந்த நாடு- இத்தாலி.

20. வீரமாமுனிவரின் இயற்பெயர் -கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி.

21. வீரமாமுனிவர் முதன்முதலாக வெளியிட்ட அகரமுதலி- சதுரகராதி.

22. தேம்பாவணி என்னும் கிறிஸ்த்துவ காப்பியத்தை இயற்றியவர்- வீரமாமுனிவர்.

23. பரமார்த்த குரு என்னும்  நகைச்சுவை நூலை எழுதியவர்- வீரமாமுனிவர்.

24. வீரமாமுனிவர் எழுதிய சிற்றிலக்கியங்கள்- கலம்பகம், அம்மானை .

25. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள்  ஒருவராக விளங்குகிறார் என புகழ்ந்தவர் - ரா. பி.  சேதுப்பிள்ளை.

26. புதுக்கவிதைக்கு வித்திட்டவர்- பாரதியார்.

27. சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர் -பாரதிதாசன்.

28. பொதுவுடமை நூல்களுக்கு வித்திட்டவர்- திரு.வி.  கல்யாண சுந்தரனார்.

29. தனி தமிழுக்கு வித்திட்டவர் -மறைமலை அடிகள்.

30. பேச்சுக்கலைக்கு  வித்திட்டவர்- அறிஞர் அண்ணாதுரை.

31. சிறுகதைக்கு வித்திட்டவர்- புதுமைப்பித்தன் .

32. ஜி. யு. போப் பிறந்த ஆண்டு மற்றும் நாடு- கி. பி. 1820 ஏப்ரல் 24,  பிரான்ஸ் நாடு.

33.' இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என தனது கல்லறையில் எழுத சொன்னவர்-ஜி. யு. போப்.

34. ராமலிங்க அடிகளார் இயற்றிய நூல்கள்- திருவருட்பா ஜீவகாருண்ய ஒழுக்கம் மனுமுறைகண்ட வாசகம்.

35. ராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர்- திருவருட்பிரகாச வள்ளலார்.

36. வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை, இவற்றை நிறுவியவர் ராமலிங்க அடிகளார்.

37. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்- ராமையா- சின்னம்மை .

38. ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் -மருதூர் (சிதம்பரம்).

39. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறியவர்- இராமலிங்க அடிகளார்( வள்ளலார்).

40. உலகம் ஐம்பூதங்களாகிய நிலம் நீர் வெப்பம் காற்று வானம் இவற்றை உள்ளடிக்கியது எனக் கூறும் நூல்- தொல்காப்பியம்.

41. வலவன் ஏவா வானஊர்தி என்னும் பாடல் வரி இடம்பெற்ற நூல் -புறநானூறு.

42. மயில் பொறி விமானம் இடம்பெற்ற நூல்- சீவக சிந்தாமணி.

43. புட்பக விமானம் இடம்பெற்ற நூல் -கம்ப ராமாயணம்.

44. வில்லி பாரதம் பாடலை இயற்றியவர்- வில்லிப்புத்தூரார் .

45. யார் கவிஞன் என்ற பாடலை இயற்றியவர்- முடியரசன்.

46. முடியரசன் அவர்களுக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கியவர்- குன்றக்குடி அடிகளார்.

47. முடியரசன் இயற்றிய நூல்கள்- பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள்.

48. தமிழை வடமொழி வல்லாண்மை என்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறியவர் -தேவநேய பாவணர்.

49. தேவநேய பாவாணர் பிறந்த ஊர்- சங்கரன்கோவில்.

50. தேவநேய பாவாணரின் சிறப்பு பெயர்கள் -செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ் பெரும் காவலர்.(174 சிறப்பு பெயர்கள் )

51. குமரகுருபரர் பிறந்த ஊர் -திருவைகுண்டம்.

52. குமரகுருபரரின் பெற்றோர்- சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மை.

53. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் கந்தர் கலிவெண்பா, மீனாட்சிஅம்மை, பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை, நீதிநெறி விளக்கம்.

54. குமரகுருபரர் வாழ்ந்த காலம்- பதினேழாம் நூற்றாண்டு.

55. முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர்- குமரகுருபரர்.

56. பிள்ளைத்தமிழ் கூறிய பருவங்கள்- இரண்டு ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ்.

57. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் -10 பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் -பத்து.

58. இருப்பார் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவானவை காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி(7).

59. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் -சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

60. பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் அம்மானை, ஊசல், கலங்கு.

61. நாஞ்சில் நாட்டுக் கவிஞர்- தேசிய விநாயகம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One