Search

DSE - முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு ஆணை - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Thursday 20 February 2020

திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் திரு . எஸ் . அருள்செல்வம் என்பாருக்கு பார்வை 1 - ல் கானும் அரசாணையின்படி கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது .

மேற்கண்ட திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு கீழ்க்கண்டுள்ளவாறு பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One