Search

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு..

Friday 17 July 2020

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் பணியிடத்துக்குவேலைவாய்ப்பு..மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதோடு ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டுமேலாண்மை : மத்திய அரசுபணி : ஓட்டுநர்காலிப் பணியிடங்கள் : 01கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.தகுதி : விண்ணப்பதாரர் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு :விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.ஊதியம் : ரூ.19,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cotcorp.org.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy General Manager, The Cotton Corporation of India Ltd., ‘Kapas Bhawan’, 27-A Race Course Road, Indore – 452 003 (M.P.)விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cotcorp.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One