Search

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 3 ) மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று

Friday 3 July 2020

தமிழகத்தில் ( 03.07.2020 ) இன்று 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,02,721 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,082   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 287

வேலூர் - 145

செங்கல்பட்டு - 330

திருவள்ளூர் - 172

மாவட்ட வாரியான பாதிப்பு.( 03.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,385

இன்றைய உயிரிழப்பு : 64 ( 1,385 )

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One