Search

Phone Switch Off செய்யக்கூடாது - தலைமையாசிரியர்‌கள், பணியாளர்‌களுக்கு உத்தரவு - CEO Proceedings

Thursday 2 July 2020

தருமபுரி முதன்மைக்கல்வி அலுவலரதுசெயல்முறைகள்‌

ப.வெ.எண்‌.1/அ1/2020 நாள்‌-30.06.2020.

பொருள்‌ அலுவலக ஆணை - 18.05.2020 முதல்‌ 50 சதவீத பணியாளர்‌ களுடன்‌ அலுவலகம்‌செயல்படுதல்‌ - 01.07.2020 முதல்‌ ஊரடங்குநீட்டி க்கப்பட்டுள்ளது- முறைப்பணியில்‌பணிபுரிய ஆணை வழங்க அறிவுரைகள்‌வழங்கல்‌ - சார்பு.
   
பார்வை 1) அரசாணை எண்‌.21736/81ப6 & 41595167 14வா௨0௦௱8((01/4-॥॥) 01நாள்‌:03.05.2020. 2)/இவ்வலுவலக ஆணைப.வெ.எண்‌.1/௮1/2020நாள்‌:04.05.2020,15.05.2020, 01.06.2020. 9)அரசாணை எ௭ண்‌.239₹68/6ப6 & 0152512711 18௨9௨௱௭(01/-11) பலா நாள்‌:15.05.2020. 4)அரசாணை எண்‌.2628ப௦ & 01525167 148௭௮0௭(01/-11) 0501 நாள்‌:31.05.2020. மாண்புமிகுமுதலமைச்சரின்‌ செய்தி குறிப்புஎண்‌.451நாள்‌-29.06.2020.\

பார்வை 1 முதல்‌ 4 வரையுள்ளஅரசாணைகளின்‌ படி தருமபுரி வருவாய்‌மாவட்டத்திலுள்ள கல்வித்துறைஅலுவலகங்கள்‌ 18.05.2020 முதல்‌ 30.06.2020வரை 50 சதவீதபணியாளர்களுடன்‌(அலுவலர்‌/ அமைச்சுப்பணியாளர்களுடன்‌ செயல்பட வேண்டுமெனவும்‌ அதற்கேற்றவாறு சுழற்சி முறையில்‌பணியாளர்களுக்கு ஆணைகள்‌ வழங்கிடவும்‌பார்வை 2 ற்‌ காண்‌ இவ்வலுவலககடிதங்களின்‌ படி தருமபுரி வருவாய்‌மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வித்துறைஅலுவலர்கள்‌/பள்ளி தலைமையாசிரியர்‌களுக்கு தெரிவிக்கப்பட்டது.
   
அதன்‌ தொடர்ச்சியாக பார்வை 5 ற்‌ காண்‌மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ஆணைப்படி 31.07.2020 வரை ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளதால்‌ அதன்படி 01.07.2020முதல்‌ 31.07.2020 வரை 50 சதவீதபணியாளர்களை சுழற்சி முறையில்‌பணிபுரிய ஆணை வழங்கி அதன்‌ நகலினைஇவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்ககீழ்காண்‌ அலுவலர்களுக்குதெரிவிக்கப்படுகிறது.

முறைப்பணியில்‌ பணிபுரியும்‌ அலுவலர்கள்‌!பணியாளர்கள்‌ அனைவரும்‌ துறை அடையாளஅட்டை மற்றும்‌ முகக்கவசத்துடன்‌ பணிக்குவருகை தந்து உரிய சமூக இடைவெளியினைபின்பற்றி அரசால்‌ வழங்கப்பட்டுள்ளகொரோனா வைரஸ்‌ காய்ச்சல்‌முன்னெச்சரிக்கை மற்றும்‌ தடுப்புநடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றிபணிபுரிய வேண்டும்‌ எனதெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்டவாறு பணிபுரியதெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள்‌ தவிர இதரநாட்களிலும்‌ அவசர வேலை காரணமாகஅலுவலக தலைவர்‌ அழைக்கும்‌ நிலையில்‌அலுவலகம்‌ வந்து பணிபுரிய தக்க வகையில்‌அனைத்து பணியாளர்களும்‌ தயார்‌ நிலையில்‌இருக்க வேண்டும்‌ எனவும்‌ அவ்வாறு அழைக்கநேரிடும்‌ சமயம்‌ பல பணியாளர்களின்‌கைப்பேசி Switch Off என தகவல்‌வருகிறது.இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும்‌.
பணிக்கு வருகை தராத நாட்களில்‌ அலுவலகபணியாளர்கள்‌ அனைவரும்‌ அவர்களின்‌கைப்பேசிகளை Switch Off செய்துவைக்கக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.மேலும்‌ 3 ராகா 1/0 2 முதல்‌ 32 வரைகுறிப்பிடப்பட்டுள்ள “அபிரிவு அலுவலர்கள்‌மற்றும்‌ அலுவலக தலைவர்கள்‌ அனைவரும்‌வாரத்தின்‌ அனைத்து நாட்களிலும்‌அலுவலகத்திற்கு வருகை தந்து பணிபுரியவேண்டும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One