Search

ஓய்வூதியர்கள் அனைவரும் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு!

Thursday 2 July 2020

கிருஷ்ணகிரி மாவட்ட அலகில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் பார்வையில் காணும் அரசு ஆணையின் படி COVID 19 காரணமாக , 2020 ஆம் ஆண்டின் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One