Search

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIALS

Monday 23 May 2022

1. சமண மதம் எத்தனை  தீர்த்தங்கரர்களை  மையமாகக் கொண்டது- *24*

2. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் - *ரிஷபர்* 

3. சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் - *மகாவீரர்*

4. சமணம் என்ற சொல் - *ஜினா  என்ற சமஸ்கிருதச்* சொல்லிலிருந்து பெறப்பட்டது

5. சமணம் என்பதன் பொருள்-   *தன்னையும் வெளி உலகத்தையும் வெல்வது*

6.வர்த்தமானர் என்பதன் பொருள் - *செழிப்பு*

7. மகாவீரர் 12 ஆண்டுகள் கடுமையான தவத்திற்கு பின்னர் இந்த நிலை- *கைவல்ய*




8. திரி ரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் - *நம்பிக்கை,   நல்லறிவு,  நற்செயல்* 

9. மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர்-  *கௌதம சுவாமி*

10. மகாவீரரின் போதனைகளின் தொகுப்பு - *ஆகம சித்தாந்தம்*

11. பௌத்த மதத்தை நிறுவியவர்-  *கௌதமபுத்தர்*

12. கௌதம புத்தரின் இயற்பெயர்-  *சித்தார்த்தர்* 






13. கௌதம புத்தர் பிறந்த இடம் - *லும்பினி தோட்டம் நேபாளம்*

14. கௌதம புத்தர் தனது முதல் போதனை சொற்பொழிவு நிகழ்த்திய  இடம் - *சாரநாத்(வாரணாசி)*

15. கௌதம புத்தர் ஆற்றிய முதல் சொற்பொழிவு இவ்வாறு அழைக்கப்படுகிறது - *தர்ம சக்கர பிரவர்தனா  அல்லது தர்ம சக்கரத்தின் பயணம்*

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One