1.சேரர்களின் உடைய தலைநகரம் - *வஞ்சி* 

2.சேரர்களின் சின்னம் மற்றும் நதி - *அம்பு ,வில்* *பொய்கை* *நதி* 

3.சேரர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *ஈரோடு, திருப்பூர்* , *கோயம்புத்தூர், நீலகிரி,* *கேரளா* 

4.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - *இளங்கோவடிகள்*

5.இமயவர்மன் என்று அழைக்கப்படுபவர் யார் - *செங்குட்டுவன்*

6.கண்ணகிக்கு சிலை வைத்தவர் - *சேரன் செங்குட்டுவன்*

7.சேரர்கள் பற்றி கூறும் சங்க இலக்கிய  நூல் - *பதிற்றுப்பத்து* 


*சோழர்கள்*      

1.ஆரம்ப காலத்திG சோழர்களின் தலைநகரம் - *உறையூர்* 

2.சோழர்கள் பற்றி கூறும் நூல் - *பட்டினப்பாலை* 

3.பட்டினப்பாலை என்ற நூலின் ஆசிரியர் - *கடியலூர்* *உருத்திரங் கண்ணனார்*

4.சோழர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை* , *நாகப்பட்டினம், திருவாரூர்* , *பெரம்பலூர், அரியலூர், கடலூர்* 

5.சோழ அரசர்களில் மிகச் சிறந்தவர் யார் - *கரிகாலச்சோழன்*

6.பொன்னி கரைகண்ட பூபதி என்பவர் யார்  - *கரிகாலச்சோழன்* 

7.------------, ----------- இடத்தை வென்றார் கரிகாலன் - *வென்னிப்போர்,* *வாகைப்பாரந்தழை* 

8.பொன்னி என்பதன் பொருள் *-காவிரி நதி*

9.கல்லணையைக் கட்டியவர் - *கரிகாலச்சோழன்* 

10.சோழர்களின் சின்னம் மற்றும் நதி - *புலி, காவிரி நதி* 

11.காவேரிப்பூம்பட்டினம் என்பதற்கு வேறு பெயர்கள் - *புகார், பூம்பட்டினம்*







12.கல்லணையின் மற்றொரு பெயர் Gr *கிராண்ட் அணைக்கட்டு*

13.கல்லணை கட்டப்பட்ட நூற்றாண்டு - *கி.மு.2ஆம்* *நூற்றாண்டு*


 *பாண்டியர்கள்*   

1.பாண்டியர்களின் துறைமுகம் - *மதுரை* 

2.பாண்டியர்களின் நதி மற்றும் சின்னம் - *வைகை நதி, மீன்* 

3.மூன்று தமிழ் சங்கங்கள் யாருடைய காலத்தில் நடைபெற்றது - *பாண்டியர்கள்*

4.முதல் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் - *தென்மதுரை* 

5.இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் - *கபாடபுரம்*

6.மூன்றாம் தமிழ்சங்கம் நடைபெற்ற இடம் - *மதுரை*  

7.பாண்டியர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *மதுரை, தேனி, திண்டுக்கல்* , *திருநெல்வேலி, *** *விருதுநகர்,* *சிவகங்கை,* ** *ராமநாதபுரம்*** 

8.பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த இருவர் - *தலையாலங்கானத்து சேருவென்ற* *பாண்டிய* *நெடுஞ்செழியன் , பாண்டிய* *நெடுஞ்செழியன்* 

9."யானோ அரசன் யானே கள்வன் " - என்று கூறியவர் - *பாண்டிய நெடுஞ்செழியன்*

10.பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி பெயர் - *கோப்பெருந்தேவி* 

11.பாண்டியரைப் பற்றி கூறும் நூல் - *மதுரைக்காஞ்சி* 

12.மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் - *மாங்குடி மருதனார்*

13.பாண்டியர்களின் தலைநகரம் - *கொற்கை* 

14.கொற்கை முத்து பற்றி கூறிய வெளிநாட்டு அறிஞர் - *மார்க்கோபோலோ* 

15.நாளங்காடி அல்லங்காடி பற்றி கூறும் நூல் - *மதுரைக்காஞ்சி*


 *பல்லவர்கள்*  

1.பல்லவர்களின் தலைநகரம் மற்றும் நதி - தொண்டைமண்டலம் (காஞ்சிபுரம்) பாலாறு நதி 

2.முற்காலப் பல்லவர்களை நிறுவியவர்  - *சிவஸ்கந்தவர்ம* *பல்லவர்* 

3.முற்காலப் பல்லவர்களில் சிறந்தவர் - *சிவஸ்கந்தவர்மன்,* *விஷ்ணுகோபன்*

4.பிற்காலப் பல்லவர்களை நிறுவியவர் - *சிம்மவிஷ்ணு* 

5.சிம்ம விஷ்ணுவின் மகன் பெயர் - *மகேந்திரவர்மன்*

6.ஒற்றைக்கல் ரதம் யாருடைய சிறப்பு - *நரசிம்மவர்மன்*  

7.பல்லவர்களின் கொடி  (சின்னம்) - *நந்தி* 

8.மாமல்லன் என  அழைக்கப்பட்டவர் *-


 *நரசிம்மவர்மன்** 

 *குறுநில மன்னர்கள்*

1.கடையெழு வள்ளல்கள் - *பேகன், பாரி* , *நெடுமுடி காரி, ஆய்* , *அதியமான், நல்லி* , *வல்வில் ஓரி* 

2.அரசரை கூறும் பல பெயர்கள் -  *கோ,கோன், வேந்தன்* , *கொற்றவன், இறை*


 *விருந்தோம்பல்*  

1.விருந்தினரின் வருகையை அறிவிக்கும் காகத்தை புகழ்ந்து பாடியவர் - *காக்கை பாடினியார்*

2.விருந்தோம்பல் பற்றி கூறும் நூல் - *புறநானூறு*  

3.வரப்பு -நீர் 

    நீர் - நெல் 

   நெல் -குடி 

   குடி -கோல் 

   கோல் -கோன் உயர்வான் - இது யாருடைய கூற்று - *ஔவையார்* 

4.Bravery - என்பதன் பொருள்- *வீரம்* 

5.அக்காலத்தில் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டியதை கூறும் நூல் - *புறநானூறு* 


 *விழாக்கள்* 

1.இந்திர விழா பற்றி கூறும் நூல் - *பட்டினப்பாலை* 

2.இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும் - *28 நாட்கள்* 






 *ஐந்திணைகள்* 

1.குறிஞ்சி - *மலையும் மலை* *சார்ந்த இடமும்* 

2.குறிஞ்சியின் கடவுள் - *முருகன் (சேயோன்)*

3.குறிஞ்சி மக்களின் தொழில் - *வேட்டையாடுதல், கிழங்கு* *மற்றும் தேன்* *சேகரித்தல்*  

4.Poruppan - என்பதன் பொருள் - *வீரர்கள்* 

5.Verpan -என்பதன் பொருள் - *இனத் தலைவன்* , *ஆயுதம் ** *ஏந்தியவன்** 

6.Silamban - *வீரதீர கலைகளில்* *வீரர் ,ஆயுதம் ஏந்தியவர்*


7.Kuravar - என்பதன் பொருள்  *வேட்டையாடுபவன், உணவு* *சேகரிப்பவர்*

8.Kanavar - என்பதன் பொருள் - *காடுகளில் வாழ்பவர்*

9.குறிஞ்சியின் காணப்படும் மண் வகை - *செம்மண் ,கருப்பு மண்* 

10.குறிஞ்சிப் பூ பூக்கும் மாதம் - *ஜூலை - செப்டம்பர்*


 *முல்லை*  

1.முல்லைக்கு வேறு பெயர் - *செம்புலம்* 

2.முல்லையின் கடவுள் - *திருமால் (மாயோன்)* 

3.இவர்களின் தொழில் - *கால்நடைகளை மேய்த்தல்,* *திணை விதைத்தல்* 

4.இடையர் என்றால் - *பால் விற்பவர்* 

5.ஆயர் என்றால் - *கால்நடை மேய்ப்பவர்*


 *மருதம்*  

1.மருத நிலத்தின் கடவுள்- *இந்திரன்* 

2. காலநிலை கடவுள் என்பவர் யார் - *இந்திரன்* 

3.தொழில் *-விவசாயம்*

4.Uran என்றால் - *சிறு நிலக்கிழார்*

5.Uzhavan என்றால் - *உழவர்*  

6.Kadaiyar என்றால் - *வணிகர்*  

7.கல்லணையின் நீளம்,அகலம் ,உயரம் - *1.079 அடி, 66அடி, 18அடி* 


 *நெய்தல்* 

1.நெய்தல் மக்களின் கடவுள் - *வருணன்*

2.மழைக் கடவுள் என அழைக்கப்படுபவர் - *வருணன்*  

3.Serppan என்பது - *கடல்* *உணவு வணிகர்*

4.Pulamban என்பது - *தென்னை தொழில் செய்பவர்*

5.Parathavar என்பது - *மீனவர், கடல் போர் வணிகர்*

6.Nulaiyar என்பது - *மீன் தொழில்* *செய்பவர்*   

7.Alavar என்பது - *உப்பு தொழில்* *செய்பவர்* 






 *பாலை* 

1.பாலை மக்களின் கடவுள் - *கொற்றவை* *(தாய் கடவுள்)* 

2.Maravar என்பவர் - *மாபெரும் போர் வீரர்*

3.Eyinar என்பவர் - *சிறியவர்*  


 *Municipality and Corporation*

1.தமிழ்நாட்டின் மொத்த நகராட்சிகள் - *148*

2.சென்னை மாநகராட்சியாக ஆன ஆண்டு - *1687, செப்டம்பர்* *29* 

3.The Father of Lokal Bodies - *ரிப்பன் பிரபு*

4.பல்வந்த்ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - *1957* 

5.அசோக் மேத்தா குழு - *1978* 

6.தமிழ்நாட்டின் மாநகராட்சிகள் - *15* 

7.15 மாநகராட்சிகள் -

1.சென்னை*

2.மதுரை*  *

3.கோயம்புத்தூர் *

4.திருச்சிராப்பள்ளி* 

5.சேலம்* 

6.திருநெல்வேலி* 

7.வேலூர்* 

8.தூத்துக்குடி* 

9.திருப்பூர்*    

10.ஈரோடு* 

11.தஞ்சாவூர்* 

12.திண்டுக்கல்* 

13.ஓசூர்* 

14.நாகர்கோவில்* 

15.ஆவடி* 

8.ஆவடி Corporation - வருடம் - *1990,ஜூன் 13*


1.ஹரப்பா அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு - *1921*

2.மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு - *1922*

3.ஹரப்பாவில் வீடுகள் ------------ ஆனது - *சுட்ட செங்கற்களால்*





4.மேம்படுத்தப்பட்ட கிணறுகள், தானியக்களஞ்சியம், பாதுகாப்பு சுவர்கள் காணப்பட்ட இடம்  - *ஹரப்பா* 

5.முதுமக்கள் தாழிகள், கருப்பு-வெள்ளை மண்பாண்டங்கள், இரும்பிலான குத்துவால்,தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை கண்டெடுக்கப்பட்ட இடம் - 

*ஆதிச்சநல்லூர் (*தூத்துக்குடி)* 



 *அரிக்கமேடு ( *பாண்டிச்சேரி)*

1.அரிக்கமேடு மக்கள் யாருடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர் - *ரோம்* 

2.Dinosaur Eggs எங்கு கண்டெடுக்கப்பட்டது - *Senthurai(அரியலூர் )*








 *கீழடி*  

1.ASI - Abbreviation - *Archaelogical Survey of India*

2.தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் - *கீழடி* 

3.பழங்கால தொல் பொருள் - *கீழடி* 

4.உயிரினம் வாழ முடியாத கடல் பகுதி - *Dead Sea*

5.கங்கை நதியின் நீளம் - *2525* 

6.கங்கையும் - யமுனையும் இணையும் பகுதிக்கு என்ன பெயர் - *அலகாபாத்* 

7.தமிழ்நாட்டின் மிக நீண்ட நதி - *கோதாவரி*

8.கொல்லேறு - *ஆந்திரா* 

9.சாம்பார் ஏரி - *ராஜஸ்தான்*  

10.Gulf of Kuchch - *குஜராத்* 

11.சிலிகா ஏரி - *ஒடிசா (*மகாநதி)* 

12.பக்ராநங்கல் - *பஞ்சாப்* 

13.இந்தியாவையும்- ஸ்ரீ லங்காவையும் பிடிக்கக்கூடியது - *பாக் நீர்* *சந்தி* 

14.குற்றாலம் - *தென்காசி* 

15.கர்நாடகா - *Jock Water* *Falls*

16.லூனி நதி -  *ராஜஸ்தான்* 


 *Asia*

1.பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு எது - *Asia*

2.எவரெஸ்ட் நீளம் - *8848*மீ*

3.ஆசியாவில் பல மில்லியன் வருடங்களுக்கு முன் ------------ என்ற நிலப்பகுதி இருந்தது - *பாஞ்சியா* 


*இந்தியா* 

1.மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை - *28*

2.இவற்றில் 28 ஆவதாக சேர்க்கப்பட்ட மாநிலம் - *லடாக் - ஜம்மு* 

3.ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்ட ஆண்டு - *October 31,2019*

4.எத்தனை யூனியன் பிரதேசம் உள்ளது - *9*

5.சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த ஆண்டு - *October 31,1875* 

6.இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா மாற்றப்பட்ட ஆண்டு - *1911*

7.சென்னை ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - *1639*

8. இந்தியாவின் கேட் என்று அழைக்கப்படுவது - *டெல்லி* 

9.Sanchi Stuba - *சென்னை* 

10.கங்கைகொண்ட சோழபுரம் - *சென்னை*

11.உலகிலேயே மிக நீண்ட நதி - *நைல் நதி*

12.உலகிலேயே சகாரா நாட்டில் தங்கம் வைரம் ----------- கிடைக்கிறது  - *50%*   

13.இருண்ட கண்டம் என்று அழைக்கப்படுவது - *சகாரா* 







 *North America* 

1.இங்கு மிகப்பெரிய நன்னீர் ஏரி எங்குள்ளது - *Lake Superior* 

2.உலகின் நான்காவது மிக Largest River - *Mississippi, Missouri* 

3.உலகின் மிகப்பெரிய மலைத்தொடர் - *Rockies*

4.கர்நாடகா - *Ottawa*

5.Biggest River - *Amazon*

6.அதிக அளவு ஆக்சிஜன் கிடைக்கும் இடம் - *Amazon*  

7.காபி உற்பத்தி - *பிரேசில்* 

8.மடிப்பு மலை - *Andes*

9.மலைச்சிகரம் - *Aconcagua Highest Peak*


*Antarctica* 

1.வெள்ளை கண்டம் என அழைக்கப்படும் நாடு - *Antarctica* 

2.----------- ,------------- இந்திய ஆராய்ச்சி நிலையம் உள்ளது - *Bharathi, Maitri* 


*Europe* 

1.ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிப்பது - *Caspian Sea*

2.பாலைவனமற்ற கண்டம் எது - *ஐரோப்பா*

3.ஏரிகளின் நிலம் - *Finland (1000 ஏரிகள்)*


 *Australia* 

1.தீவு கண்டம் என அழைக்கப்படுவது - *ஆஸ்திரேலியா* 

2.மிக சிறிய கண்டம் கொண்ட நாடு - *ஆஸ்திரேலியா*


1.சங்ககாலம் என்பது - *கி.மு. 300 - கி.பி. 300 வரை*

*பேகன்*  

1.மயிலுக்கு போர்வை போர்த்தியவர் - *பேகன்* 

2.விலங்குகளின் மீது கருணை காட்டியவர் - *பேகன்* 

3.பேகன் ஆட்சி செய்த பகுதி - *பழனி மலை *(*திண்டுக்கல்)*


 *பாரி* 

1.பாரி ஆட்சி செய்த பகுதி - *பரம்பு நாடு (* *சிவகங்கை பரம்பு மலை* )

2.இயற்கையை பாதுகாத்தவர் - *பாரி* 

3.முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தவர் - *பாரி*





 *அதியமான்*  

1.அதியமான் ஆட்சி செய்த பகுதி - *தர்மபுரி தகடூர்*

2.ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தவர் - *அதியமான்*  


 *வல்வில் ஓரி* 

1.வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி - *கொல்லிமலை *(* *நாமக்கல்)** 

2.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி - *கொல்லிமலை* 

3.வல்வில்- என்பதன் பொருள் - *சிறந்த வில்லாளன்*

4. கலைஞர்களுக்கு வெகுமதி அளித்தவர் - *வல்வில் ஓரி*   


 *ஆய்* 

1.ஆய் ஆட்சி செய்த பகுதி - *பொதிகைமலை  *(* *மதுரை)** 







 *நல்லி* 

1.ஆட்சி செய்த பகுதி - *தோட்டி மலை* 

2.தமிழ்நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஏரி - *பழவேற்காடு* 

3.ஆந்திரபிரதேசம் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட ஆண்டு - *1953* 

4.இந்தியாவில் முதன்முறையாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் - *ஆந்திரா* 

5.கேரளா - கர்நாடகா பிரிக்கப்பட்ட ஆண்டு - *1956* 

6.தொட்டபெட்டா உயரம் - *2637 மீ*

7.ஆனைமுடி உயரம் - *2695 மீ*

8.வடக்கு சமவெளி - *பாலாறு, செய்யாறு, பென்னாறு* *,வல்லாறு*

9.உலகின் மிகப்பெரிய நீளமான கடற்கரை கொண்ட நாடு - *குஜராத்*  *1St* 

10.இரண்டாமிடத்தில் மிக  நீளமான கடற்கரை கொண்ட நாடு - *ஆந்திரா*  

11.மூன்றாம் இடத்தில் உள்ள மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு - *தமிழ்நாடு*

12.பாம்பன் பாலம் எங்கு உள்ளது - *ராமேஸ்வரம்*

13.பாம்பன் பாலத்தின் வேறு பெயர் - *இந்திராகாந்தி பாலம், ஆதாம்* *பாலம்*  

14.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பாலம் - *பாம்பன் பாலம் 1914*

15.திருச்சியில் உள்ள மிகப் பழமையான கோவில் - *உச்சிபிள்ளையார் கோவில்*

16.குற்றாலம்  எத்தனை அருவிகளை கொண்டது- *9*  *அருவிகள்* 

17.திருத்தணி மாவட்டத்தில்-------------- அதிக வெப்ப நிலை  காணப்படுகிறது - *48.6°C in may 2003*

18.காடுகள் அதிகம் உள்ள மாவட்டம் - *ஈரோடு* 

19.சாலை போக்குவரத்து வாரம் - *ஜனவரி  முதல் வாரம்*

20.தங்க நாற்கர சாலை - *சென்னை, மும்பை, டெல்லி* , *இந்தியா*  

21.சென்னை - டெல்லி  நீளம் - *1363 கி.மீ*

22.NH7 - *கன்னியாகுமரி* - *வாரணாசி* 

23.மும்பை - தானே - **1853,16 ஏப்ரல் (34 கி.மீ* ) 

24.அரக்கோணம் -  இராயபுரம் - *1856* 

25.முதல் மெட்ரோ ரயில்வே - *கொல்கத்தா*

26.மெட்ரோ ரயில் சென்னை - *2015* 

27.1St india Airport - *(அலகாபாத் - நைனி)* *1914* 

28.தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் - *எண்ணூர், சென்னை,* *தூத்துக்குடி* 

29.சென்னிமலை - *ஈரோடு* 

30.Wild malai - *முதுமலை (நீலகிரி) 1966*