Search

பொதுத் தமிழ் | சமூக அறிவியல் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD

Thursday 30 August 2018

TNPSC பொதுத் தமிழ் முக்கிய வினா விடை குறிப்புகள் : 


  1. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் – வீரமாமுனிவர்
  2. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது – சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
  3. திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் – கால்டு வெல்
  4. தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.
  5. நாலடியார் – சமண முனிவர்கள்
  6. நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
  7. இன்னா நாற்பது – கபிலர்
  8. இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
  9. திரிகடுகம் – நல்லாதனார்
  10. ஆசாரக்கோவை – பெருவாயிற் முள்ளியார்
  11. பழமொழி – முன்றுறை அரையனார்
  12. ஏலாதி – காரியாசான்
  13. முதுமொழிக் காஞ்சி – கூடலூர்க் கிழார்
  14. திருக்குறள் – திருவள்ளூவர்
  15. “இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்” எதனைக் கூறுவர் – சங்க இலக்கியம்.
  16. 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் – மலைபடும்கடாம்
  17. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை – 11
  18. ”முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்” என்று அழைக்கப்படுவது – சீவக சிந்தாமணி
  19. வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் – நாலடியார்
  20. உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் – திருக்குறள்
  21. திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி – அறத்துப்பால்
  22. காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.
  23. மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் – பாண்டியர்
  24. தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது – அகத்திணை, புறத்திணை.
  25. தொல்காப்பியம் – முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.
  26. தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது – அகப்பொருள்.
  27. பூதத்தாழ்வார் பிறந்த இடம் – காஞ்சிபுரம்
  28. நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் – திருப்புளி ஆழ்வார்.
  29. சுந்தரர் பிறந்த ஊர் – திருமுனைப்பாடி
  30. சுந்தரரின் இயற்பெயர் – நம்பி ஆரூரர்
  31. ”வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக” என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் – பொய்கையாழ்வார்.
  32. தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் – நம்மாழ்வார்
  33. புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை
  34. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்
  35. இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்
  36. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
  37. அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார் பாண்டியன
  38. தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்
  39. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்
  40. காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
  41. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை
  42. பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்
  43. பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி
  44. பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.
  45. மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை
  46. முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.
  47. தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை
  48. உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா
  49. தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா
  50. மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் – ஆதிரை
  51. மணிமேகலையில் உள்ள காதைகள் – 30 காதைகள்
  52. மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி – அறவண அடிகள்
  53. மணிமேகலை நூல் அமைந்துள்ள பா – அகவற்பா
  54. மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது – பசிப்பிணி நீக்கம்
  55. தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் – மாணிக்கவாசகர்
  56. திருத்தொண்டத் தொகையை எழுதியவர் – மாணிக்கவாசகர்
  57. சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) – மணிமேகலை
  58. சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் – நாமகள் இலம்பகம்
  59. வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் – சமண சமயம்
  60. தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் – அப்பர்
  61. ”வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்” எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் – பனம்பாரனார்



TNPSC சமூக அறிவியல்  முக்கிய வினா விடை குறிப்புகள் :


  1. இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை – வெர்சேல்ஸ் உடன்படிக்கை
  2. முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு – ஜப்பான்
  3. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் – சர். வின்ஸ்டன் சர்ச்சில்
  4. பிலிட்ஸ்கிரீக் என்றால் – மின்னல் போர்
  5. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945
  6. பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – திஹேக்.
  7.  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் – யூரோ
  8. 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் – படைவீரர் கலகம்
  9. குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி – நிலவரி
  10. பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு – 1856
  11.  முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் – பாரக்பூர்
  12. சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்
  13. சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
  14. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்
  15. சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
  16. தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி
  17. இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
  18. சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம
  19. முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
  20. பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்
  21. சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்
  22. சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்
  23. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ
  24. நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா
  25. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950
  26. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்
  27. வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் – திப்புசுல்தான் மகன்கள்
  28. வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்
  29. வைக்கம் அமைந்துள்ள இடம் – கேரளா


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One