Search

பயிலும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதும் வகையில் இன்று மாலைக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

Tuesday 21 January 2020


5 & 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பாக சில நாட்களாக குழப்பமான கருத்துகள் மக்களையும், மாணவர்களையும் குழப்பி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக
அமைச்சர் செங்கோட்டையன் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

*மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு எழுதுவர்.

*5 குழந்தைகள் படித்தாலும் அதே பள்ளியில் தேர்வு எழுதலாம்.

*மாணவர்களின் கற்றல் திறனை அளவிடக்கூடிய மத்திய அரசின் திட்டமே இது.

*மூன்று ஆண்டுகளுக்கு முழுத்தேர்ச்சி என்பது உறுதியாகும்.

*அதே பள்ளியில் தேர்வு எழுதலாம் என்பதற்கான ஆணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One