![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3_EFIqBuPaNjy1Es-TqI_Z7YWgy9WHasY0KDb4IAg49ZUnQkxyjqgoRI6ZbQRwGw3dCJ8FCKV57zsw3X9Dgh4TwMU58VIDUcN0ElQy6JJN9ZlGgS9XY404FxaT9BJM3u7DKcePFA0ATqv/s640/IMG20200121113029.jpg)
5 & 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பாக சில நாட்களாக குழப்பமான கருத்துகள் மக்களையும், மாணவர்களையும் குழப்பி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக
அமைச்சர் செங்கோட்டையன் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
*மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு எழுதுவர்.
*5 குழந்தைகள் படித்தாலும் அதே பள்ளியில் தேர்வு எழுதலாம்.
*மாணவர்களின் கற்றல் திறனை அளவிடக்கூடிய மத்திய அரசின் திட்டமே இது.
*மூன்று ஆண்டுகளுக்கு முழுத்தேர்ச்சி என்பது உறுதியாகும்.
*அதே பள்ளியில் தேர்வு எழுதலாம் என்பதற்கான ஆணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment