Search

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 19 ) மேலும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று

Friday 19 June 2020

தமிழகத்தில் ( 19.06.2020 ) இன்று 2,115 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 54,449 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 95

திருவள்ளூர் - 85

மாவட்ட வாரியான பாதிப்பு.( 19.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள :

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One